All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

CRVS

New member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 7)

இவன் என்ன லூசா...? இல்லை, விடா கொண்டன், கொடா கொண்டனா...? எதுவுமே புரியலையே..? நமக்கே இப்படி இருக்குன்னா, பாவம் அப்பாவி உதயரேகா அவளுக்கு எப்படி இருக்கும்...? அய்யோ.. அய்யோ..!
இவன் ஏன் தான் அந்த புள்ளையை இப்படி படுத்தி எடுக்கிறானோ..?
இல்லை.., இருக்குங்கறானா...?
இருக்கு.., இல்லைங்கறானா..??
இவன் நல்லவனா, கெட்டவனா...?
இவன் ஹீரோவா..? ஆன்ட்டி ஹீரோவா...?

அடேயப்பா..! உனக்கு என்ன தான் வேணுமப்பா...? அவளை பிடிக்கும்ங்கற... அவ கண்ணுல பயம் தெரியக் கூடாதுங்கற...
அவ கண்ணு கலங்க கூடாதுங்கற..
அவளை ரேப் பண்ணவும் மாட்டேன்னு.. நீயாவே சொல்லுற..
ஆனா, அவளை உத்து, உத்து பார்க்குற. ஆனா, உன்னைத் தவிர வேற யாரையும்
பார்க்கவும் விட மாட்டேங்குற.
உன் ஸ்டேட்டஸுக்கு அவ கம்மியும்ங்கற... என்ன தான்டப்பா உன் பிரச்சினை...?
ஸ்..ஸ்..ப்..பா...! இப்பவே கண்ணை கட்டுதே...! மண்டையில இருக்கிற முடியெல்லாம் நட்டுக்கிட்டு நிக்கிகுதே..! முடியலைடா சாமி..!
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
 
சர்வாக்கு என்ன தான் பிரச்சினை ரேகாவை முன்னேயும் போக விடமாடாடேங்கிறான் இவனும் மனசுல இருக்கறத சொல்ல மாட்டேங்கிறான்
 

CRVS

New member
கண்ணில் கனவாக நீ !
(அத்தியாயம் - 1)

அட.... குடும்பத்தினரை மட்டும் இன்ட்ரோ கொடுத்திட்டு, முக்கியமானவரை பத்தி ஒருவரி கூட சொல்லாம போயிட்டாங்களே. இதுல VDKவோட பிக்சரை மட்டும் போட்டிருக்கிங்க. நான் வேற அவனோட பயங்கர ஃபேன். இதுல அவன் என்ட்ரீ கொடுக்கிறதுக்கு முன்னாடியே நிலா, கவிதா, ரஞ்சனின்னு பொண்ணுங்க வரிசையா வரிஞ்சு கட்டிக்கிட்டு க்யூவுல வேற நின்னுட்டருக்கிறதா
சொல்லிட்டிங்க. இப்ப என்ன பண்றது. எபியை வேற சின்னதா போட்டு வைச்சிருக்கிங்க. இப்ப, உங்களை என்ன பண்றது ம்...???

போனா போகட்டும்... முதல் எபிங்கறதால பெரிய மனசோட மன்னிச்சு..!
:unsure::unsure::unsure:
CRVS (or) CRVS 2797
 

CRVS

New member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 2)

அட.. இவன் ரேகாவை லவ் மட்டும் பண்ணலை. ஆனா சிசிடிவி கேமரால மட்டும் பார்ப்பானாம்.
இது எந்த மாதிரி லவ்வுன்னு தெரியலையே..? ஒருவேளை,
" நீ பார்த்துட்டு போனாலும்...
பார்க்காம போனாலும்...
பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்..
உன்னை பார்த்துக்கிட்டே
தான் இருப்பேன்...!

நீ பேசிட்டு போனாலும்....
பேசாம போனாலும்...
பேசிக்கிட்டே தான் இருப்பேன்..
நான் பேசிக்கிட்டே தான் இருப்பேன்"ங்கற ரகமோ இவன்...!!!

ஆஹா... பைத்தியம், கொணட்டி, அலட்டி யா...? ஓ மை காட்..!
ஓ மை காட்..! கடைசியில இவனுக்கு பார்த்திருக்கிற பொண்ணுங்க எல்லாம் இந்த கேட்டகரியிலயா வராங்க...! ரேகாவோட பதிலை தெரிஞ்சுக்கறதுல இவனுக்கு என்ன க்யூரியாசிட்டி..? அதை தெரிஞ்சுக்கிறதால இவன் ஏன் நிம்மதி அடையுறான்..?
சம்திங் இஸ் பிஷ்ஷி...!

அடப்பாவி...? நீ இம்புட்டு பெரிய தில்லாலங்கடியா...? அவளுக்கு எந்த வரனும் அமையாம தடுக்கிறது
உன் வேலை தானா..??

ஏன் இவன் இந்த ரெட்டை வேஷம் போடறான்...? எதுக்கு அவ தன் கை விட்டு போகக் கூடாதுன்னு நினைக்கிறான்...? ஒருவேளை,
இப்படி ஏதாவது திங்க் பண்றானோ..???

"கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ....
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே ..
நுரையால் செய்த சிலையா நீ...?

இப்படி உன்னை ஏந்தி கொண்டு..
இந்திரலோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி
எடுத்தாலும்...
சந்திர தரையில் பாயிட வா..?
:love::love::love:
CRVS (or) CRVS 2797
 

CRVS

New member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 3)

அட.. இவன் என்ன மேக்ன்னே தெரியலையே...? மனிதம் பாதி மிருகம் பாதியா...? கல் பாதி,
இளகல் பாதியா...? நல்லவனா, கெட்டவனா...? மனசாட்சி உள்ளவனா...? இல்லாதவனா..?
மென்ட்டலா.. அறிவாளியா..?
ஒண்ணுமே புரியலையே...?

யப்பா சர்வா...! உனக்கு என்னடாப்பா பிரச்சினை...?
அவளை வேலைக்காரின்னும் நீயே முத்திரை குத்துற.. ஆனா, வீட்டுக்காரி மாதிரி நீ ஆபிஸ்ல இருந்து வரும்போதே உன்னை வாசல்ல இருந்து வெல்கம் பண்ணனும்ன்னு எதிர் பார்க்கிற. அவளுக்காக சாக்லெட்டும் வாங்கிட்டு வர, கூடவே அவ வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி
விஷத்தையும் கொடுக்குற.
ஆக மொத்தம் ரெட்டை வேஷம்
நல்லாவே வெளுத்து கட்டுற.
இவன் முரணில்லா முரண்பாடுகள் நிறைந்தவனோ ???
இவன் கிட்ட ஏதோ டூ டு மந்திரம்
இருக்குதுன்னு தோணுது.
சம்திங் பிஷ்ஷி..!

ஐ திங்க்....இவன் ஆழ்மனசுக்குள்ள அவ மேல காதல் இருக்குது. பட், இவன் ஈகோ அதை ஒத்துக்க மறுக்குதுன்னு நினைக்கிறேன்.
ஈகோ அடிபடும்பொழுது உண்மை காதலை தன்னாலேயே ஒத்துப்பானோ..?
வெயிட் அண்ட் ஸீ...!
:LOL::LOL::LOL:
CRVS (or) CRVS 2797
 

CRVS

New member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 4)

அவனுக்கும், அவளுக்குமான பிணைப்பு... கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் இருக்கும் அழகான பந்தத்தினை போன்றது.
கடவுளை பக்தி கொண்டு ஆராதிக்க முடியும், தொட்டு ஸ்பரிசிக்க முடியாதுன்னா...
புரியலையே...?

அப்படி பார்த்தா, கண்ணனுக்கும் மீராவுக்கும்,
கண்ணனுக்கும் ராதைக்கும்,
கண்ணனுக்கும் குசேலனுக்கும்,
கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும்...அப்புறம்
ராமனுக்கும் அனுமனுக்கும்,
ராமனுக்கும் குகனுக்கும்,
நாராயணன் பிரகாலாதன்...
இப்படி சொல்லிட்டே போகலாம்.
தவிர, இவங்க எல்லாருமே கடவுள், பக்தை (அ) பக்தன்ங்கிற இணைப்புல இணைந்ததாலத் தானே காவியத்துலயே இடம் பெற்றாங்க. உண்மையிலே
சொல்லப் போனா, கடவுளும்
கடவுளும் இணையறதால எந்த மேஜிக்கும் அரங்கேறாது. ஒரு அசாதாரணமானவனும், ஒரு சாதாரணமானவனும் இணைஞ்சதாலத்தானே அது
மேஜிக்கல் ரிலேஷன்ஷிப்ங்கற
எக்ஸ்ட்ரீம்க்கே போகுது.
அப்படி இருக்கிறச்ச ஏன் கடவுளை ஆராதிக்க முடியும்..
ஆனா, தொட்டு ஸ்பரிசிக்க முடியாதுன்னு... ஏன் சொல்றிங்கன்னு தெரியலையே..? இவங்க எல்லாருமே தொட்டு ஸ்பரிச்சவங்க தானே...?
இன்னும் சொல்லப்போனா,
மீரா கண்ணன், ராதா கண்ணன் இவங்களோட காதல் தெய்வீகமானது தானே...?
மகத்தானது தானே..?

போகட்டும், ஒரு பெண்ணுக்கு கணவனே கண் கண்ட தெய்வமா இருக்கிற பட்சத்துல, ஏன், அந்தப் பெண் தினம் தினம் தன் கணவனை ஆராதிக்கவில்லையா ?
தொட்டு ஸ்பரிசிக்கவில்லையா?
இதுல என்ன தவறு...? உண்மையை சொல்லப்போனா
பக்தி மிதமிஞ்சி போகும்போது
ஆண்டவனே ஆனாலும் அவனை ஸ்பரிசிக்க சொல்லும்.
அந்த ஆண்டவனும் தன் மீது வைத்த அளவுக்கதிகமான
பக்தியைக் கண்டு, மயங்கி, நெக்குருகி அவனே அவர்களை ஆட்கொள்வது தான் பக்தியின்
முக்தி. அந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான் மேற்கூறிய பட்டியலில் உள்ள அனைவருமே. அளவுக்கு மிஞ்சீனால் அமிர்தமே நஞ்சாகும் போது, பக்தி அபரிதமாகும் போதும் கடவுள் வந்து ஆட்கொள்வதும் மிகையில்லையே. பக்தி இருக்கிற இடத்தில் பயம் இருக்காது. அனுசரணை மட்டுமே இருக்கும்.

பார்த்திங்களா... நான் சொன்னது தான் நடக்குது.
இதோ, இப்ப அவ எதுக்கு அவன் கனவுல வரணும்...?
பக்தி முத்தி போனா...
முக்தி கிடைக்கும். முக்தி கிடைச்சா, அவனோட சித்தி (அருள், ஆசி) கிடைக்குதுன்னு அர்த்தம்...!

இவன் அவளை வருத்தப்படுத்தறதா நினைச்சுக்கிட்டு அவனை அவனே வருத்திக்கிறான்.
அவளை, சந்தோஷப்படுத்தறதா நினைச்சிட்டு தன்னைத்தானே
சந்தோஷமாக்கிக்கிறான்.
எப்ப, அடுத்தவரோட துக்கத்துல வருந்தியும், அடுத்தவரோட சந்தோஷத்துல மகிழ்ச்சி அடையறோம்ன்னு தெரிஞ்சதோ, அப்பொழுதே நிலைத் தவறி விட்டோம்...!
அதாவது ஒருத்தர் நிலையை அடுத்தவர் நிலையில இருந்து
பார்க்க ஆரம்பிச்சிட்டோமோ..
அப்பவே அது வந்துடுச்சுன்னு தானே அர்த்தம். அட அதான்ங்க கா..த..ல்..! என்கிற மூன்றெழுத்து...!

ஆமா, அவனுக்கு வெண்டைக்காய், சுண்டைக்காய் எதுவும் வேணாமாம். பப்ளிமாஸ் மட்டும் தான் வேணுமாம். அது என்னைக்கு கிடைக்குதோ
அன்னைக்கு சாம்பார் வைச்சா
போதுமாம். போங்க, போங்க
மத்தவங்கயெல்லாம் போயிட்டு அப்புறம் கல்யாணத்துக்கு வாங்க., போங்க..!
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
CRVS (or) CRVS 2797
 

CRVS

New member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 5)

சோ... இவன் திட்டம் போட்டு தான் அவளை ப்ளூ க்ராஸ்ல சேர்த்து விட்டிருக்கான். இவனும் அவளை கொண்டாட மாட்டான், மத்தவங்களையும்
கொண்டாட விடமாட்டான் போல. ஏன் தான் இந்த சர்வா இப்படி இருக்கிறானோ...?
யாராவது வந்து அவளை கொத்திக்கிட்டு போறச்ச தான்
இவன் ரியலைஸ் பண்ணுவானோ என்னவோ..?

உண்மை தான் பணத்திற்கும், பாசத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், பணத்திற்கும் மனுசாளுக்கும் சம்பந்தம் இருக்குதே...!

(அது சரி, உங்க கதைகளோட நோட்டிபிகேஷன் ஏன் எனக்கு மூணு நாளா வரலை மேம்..?
நீங்க என்னென்னைக்கு ஸ்டோரீ போடறிங்க...?
ப்ளீஸ் என்னையும் டேக்
பண்ணுங்களேன்).
:love::love::love:
CRVS (or) CRVS 2797
 

CRVS

New member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 6)

போச்சு போ ! இந்த மீனு பாட்டி சும்மா இல்லாம, சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி, வர. சம்பந்தத்தை எல்லாம் கெடுக்கிறவன் கிட்டேயே போய் விசாரிக்க
சொல்லியிருக்காங்களே...
இப்ப இந்த சர்வா என்ன செய்யப் போறான்னு தெரியலையே..???

சூப்பர்..! காயை கச்சிதமா மூவ் பண்றான் இந்த சர்வா. ஆனாலும், இந்த பரணி கிட்ட பல்பு வாங்கிட்டான் போலவே..!
ஒருவழியா, ரேகா மண்டைக்கு உள்ளேயும் இப்ப பல்பு எரிஞ்சிடுச்சு...! இனி என்ன ஆகும்ன்னு தெரியலையே..?
பொறுத்திருந்து பார்ப்போம்.
:LOL::LOL::LOL:
CRVS (or) CRVS 2797
 
Top