All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்... முன்னாடி மாதிரி நம் தளத்தில் நிறைய time spend செய்ய முடியலை ஆனாலும் பரிசு என்று வந்த பிறகு நாமும் try செய்தால் என்ன என்று தோன்றுகிறது...
 

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்... முன்னாடி மாதிரி நம் தளத்தில் நிறைய time spend செய்ய முடியலை ஆனாலும் பரிசு என்று வந்த பிறகு நாமும் try செய்தால் என்ன என்று தோன்றுகிறது...
வாங்க வாங்க :)
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அருமையான கதை களம் தங்கள் பாணியில் அற்புதமாய்... கண்ணில் கனவாய் நீ அழகான தலைப்பு...

சின்ன வயதிலிருந்து அவளை மிரட்டியே சாதித்தவன்.. அவளின் பயப்பக்தியில் மனதுருகி அவள் அன்புக்கும் அரவணைப்பிற்கும் கட்டுப்பட்டுவிட்டானோ?

அவளிடம் தனக்கு மட்டுமே முதன்மை என்று வரும் வரங்களை எல்லாம் கலைத்தவன்... அவனுக்கு பார்த்தவள் ரேகாவை சொன்ன ஒரு வார்த்தை அவளை எந்த அளவிற்கு இழிவுப்பட செய்து விட்டான்...

ஒருவேளை அவனே தன் ஜாதகத்தில் இப்படி என்று சொல்ல வைத்து இருப்பானோ? வைத்ததற்கு கூட ரேகாவை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக தானோ???

எத்தனை கேள்விகள் எங்கள் மனதில்????

எப்படியோ நினைத்ததை சாதித்து விட்டான்... அழகான பந்தத்தில் இருவரும் அடி எடுத்து வைத்துள்ளனர்... அவள் மரியாதையும் நிம்மதியும் முக்கியம் என பலமுறை சொல்லி விட்டான்... கண்காணிப்பு இயந்திரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளவன் இனிமேலும் அவளை ஒருவரும் ஒரு சொல் சொன்னாலும் பொங்கி எழுவான்.... இருவருக்கும் நடுவில் காதல்???? அன்பும் அக்கறையும் முதற்படி... கல்யாணத்தில் மூன்று முடிச்சி போடும் போதேஅவள் பயத்தை தள்ளி தன்னையே நினைக்க வைத்து தானே தாலி கட்டினான்...

அழகோவியங்களாய் ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண்ணில் முன் கனவாய்...

தாரிகா இவளிற்கு தேவைதான்...

அடுத்து சர்வாவின் அதிரடியை காண ஆவல்... மற்றும் இருவரின் அழகான காதலை காண...

வாழ்த்துக்கள். ஸ்ரீ மேம்...
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 17)

நல்லவேளை, சர்வேஸ்வரன் உதயரேகா திருமணம் எந்தவித தடங்கலும் இல்லாமல் நல்லபடியாகவே நடந்தேறியது.
மந்தாகினி மட்டும் இல்லைங்க நாங்களும் தான், எந்த பக்கமிருந்து தாரிகா வந்து தொபுக்கடீர்ன்னு குதிப்பாளோன்னு சுத்தி முத்தி பார்த்துட்டிருந்ததுல கல்யாணத்தைக் கூட சரியா கவனிக்கலை. தயவுசெய்து
கல்யாண வீடியோவை ஒருநாளைக்கு விருந்து சாப்பிட வீட்டுக்கு வாரோம், அன்னைக்கு எங்களுக்கு மட்டும் கொஞ்சம் டெலிகாஸ்ட் பண்ணச் சொல்லுங்க ரைட்டரே.. ஏன்னா, உங்க சர்வா நீங்க சொன்னா மட்டும் தான் கேட்பானாக்கும்.
என்னது, நீங்க சொன்னாக் கூட கேட்க மாட்டானா....? என்னது, பேபி உதி சொன்னாத்தான் கேட்பானா....? அம்மாடி பேபிம்மா...! அய்யய்யோ..! இப்ப எதுக்கு இந்த பப்ளிமாஸ், முட்டை கண்ணை விரிச்சு இந்த முறைப்பு முறைக்குது...?
என்ன.... ஓ பேபிம்மான்னு
அவளோட ப்ரின்ஸ் மட்டும் தான் கூப்பிடணுமா.... நாங்க கூப்பிட கூடாதா.... அதுக்கு எங்களுக்கு ரைட்ஸ் கிடையாதா.... ஓகேம்மா,
நாங்க இனி அப்படி கூப்பிடலை
தயவுசெய்து, வீடியோ விஷயத்துல மட்டும் கொஞ்சம் கருணை காட்டும்மா போதும்.

அது சரி,.... ஐடி ரெய்ட்ல கல்யாணத்துக்கு வரமுடியலை சரி ...! ஆனா, இந்த கூறுகெட்ட குப்பாத்தா ஃபர்ஸ்ட் நைட்ல வந்து போன் பண்றா பார்த்திங்களா... சரியான விவஸ்தை கெட்டவளா இருப்பா போலயிருக்கு.... பொறாமைக்குப் பிறந்தவ...! தானும் சந்தோஷமா இருக்க மாட்டா, மத்தவங்களையும் இருக்க விடமாட்டா....! நல்லா வந்து வாய்ச்சாப் பாருங்க சூர்ப்பனகைக்கு தங்கச்சியாட்டம்... பேரைப் பாருங்க தாரிகாவாம்....! அவ முகத்துலயே காந்தி துப்பிக்கட்டும்.
😁😁😁
CRVS (or) CRVS 2797
 
Top