All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!

இனிய தோழி,

சீதை அவள் தீக்குளிக்க
ராமன் அவன் தத்தளிக்க
அவதாரம் சொன்ன
அர்த்தங்கள் எல்லாம்
அனர்த்தம் ஆன ஓர் நாளில்...

அவதார புருஷனவன்
மறு அவதாரம் கண்டால்...
நட்பின் நம்பிக்கை நிலைக்காதோ...?

காதலில் கூடாத அந்தராத்மா - இது
அன்பின் பாதையில் அலைமோத...
நட்பின் இலக்கணம் புரிந்திட்டால்
நடப்பது எல்லாம் நலம் தானே!

அவதார நோக்கத்தில்
அரிதாரம் பூச
கலியுக ராமனும்
களமிறங்க...

அரிதார தாக்கத்தில்
அவதாரம் பேச
கலியுக சீதையும்
தீக்குளிப்பாளோ!

சீதையவள் தீக்குளிக்க
அவதார தர்மம் சரியென்றால்...
ராமன் அவன் தீக்குளிக்க
அரிதார மர்மம் பிழைதானே!

அரிதாரம் போடும்
அவசர வாழ்வில்
தனக்கென்று வாழும்
தான்தோன்றி வாழ்வில்
பேராசை என்னும் பகுமாணம்
நிராசை கொல்லும் நிர்மூலம்!

ஆடுபுலி ஆட்டத்தில்
ஆட்பட்ட உள்ளங்கள்
வெட்டுப்பட்டு வெளியேற
ஆடுகளம் அமைத்திட்ட
ராமன் அவன் குறி கண்டால்
சீதை அவள் நெக்குருகி
கானகத்தில் உய்வாலோ?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி

 

ஶ்ரீகலா

Administrator
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!

இனிய தோழி,

சீதை அவள் தீக்குளிக்க
ராமன் அவன் தத்தளிக்க
அவதாரம் சொன்ன
அர்த்தங்கள் எல்லாம்
அனர்த்தம் ஆன ஓர் நாளில்...

அவதார புருஷனவன்
மறு அவதாரம் கண்டால்...
நட்பின் நம்பிக்கை நிலைக்காதோ...?

காதலில் கூடாத அந்தராத்மா - இது
அன்பின் பாதையில் அலைமோத...
நட்பின் இலக்கணம் புரிந்திட்டால்
நடப்பது எல்லாம் நலம் தானே!

அவதார நோக்கத்தில்
அரிதாரம் பூச
கலியுக ராமனும்
களமிறங்க...

அரிதார தாக்கத்தில்
அவதாரம் பேச
கலியுக சீதையும்
தீக்குளிப்பாளோ!

சீதையவள் தீக்குளிக்க
அவதார தர்மம் சரியென்றால்...
ராமன் அவன் தீக்குளிக்க
அரிதார மர்மம் பிழைதானே!

அரிதாரம் போடும்
அவசர வாழ்வில்
தனக்கென்று வாழும்
தான்தோன்றி வாழ்வில்
பேராசை என்னும் பகுமாணம்
நிராசை கொல்லும் நிர்மூலம்!

ஆடுபுலி ஆட்டத்தில்
ஆட்பட்ட உள்ளங்கள்
வெட்டுப்பட்டு வெளியேற
ஆடுகளம் அமைத்திட்ட
ராமன் அவன் குறி கண்டால்
சீதை அவள் நெக்குருகி
கானகத்தில் உய்வாலோ?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி


நன்றி செல்வி :)
ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க… வழக்கம் போல் கவிதை அருமை… அடிப்படை புரிதல் இருந்தால் சீதையும் பிழைப்பாள். ராமனும் பிழைப்பான். பார்ப்போம் என்ன நடக்கவிருக்கிறது என்று…
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னைக்கு எபியில் மடை மாத்தி விட்டாச்சு 😂🤭
படிச்சுட்டேன்..

பெட்ரமாஸ் லைட் வேண்டான்னு சொன்னேன். அதுக்குன்னு.. பத்து பைசா குண்டு பல்பு கூட கோர்த்துவிட்டுருக்கீங்க..😑😑
 
Top