All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Yappa… Oscar nayagi… ennama loves viduranga??? 🤨🤨🤨
Kaduppa irukku Nayani ma…. Iva avanai thangurathai parkka… ivlo nala varatha akkarai ippo ennathukku vandhutham??? 😏😏😏
பின்ன சாக கிடந்து வந்திருக்கான்ல. அந்த அன்பு பாசம் பரிவு அக்கறை காதல் எல்லாம்தான்பா மாறக் காரணம். அதைப் போய் நோண்டிக் கேட்டா அவளே கன்பியூஸ் ஆயிர மாட்டா:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
wow sis enna magic nadanthathu ellam mariducchi... agaran ithelam anupavikaratha illa pathilaye thirumba nanaya tata sollitu kilambiduvala

minanya ivlo kathala enga olichi vachi iruntha manashan unarvuku illatha mathipu uyirukku iruke... thanks ma:love::love::love::love::love::love:
நல்லா கேளுங்க நல்லா கேளுங்க. அப்பவே அவன ஏத்திருந்தா இத்தனை கஷ்டப் பட்டிருக்க மாட்டான்ல. அடிபட்டா பிறகுதான் ஞானோதையம் வந்திருக்கு பாத்தீயளா :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
அனுப்பி விடுங்க நான் ரெண்டையும் கொண்டு போய் கடல்ல தள்ளி விடுறன் அப்பனும் பொண்ணும் பூமிக்கும் பாரம் ஹீரோக்கும் பாரம்
யோவ் அவன அனுப்பிட்டா, அப்புறம் நம்ம ஹீரோ என்ன பண்ணுவான். அவ வேணும்னதுக்காகவே ஆபத்த விலை கொடுத்து வாங்கினவன். அப்புறம் நொந்து போக மாட்டான் :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதவி சரியான மக்கு மண்ணாந்தை ஜெயராமன் குரங்குக்கு கோப பட தகுதியே இல்ல இதுல அவர் கோவம் மறந்து மாதவிய ஆறுதல் படுத்துறார் அட அட அட என்ன ஒரு பாசம்😡😡 ஆளுக்கும் பேருக்கும் சம்மந்தமே இல்ல ராமனாம் 🤔🤔🤔🤔 மாதவி லூசு உனக்கு இங்க யாரும் சிலை வைக்க போறதும் இல்ல அவார்ட் தர போறதும் இல்ல உன் தம்பி நிலமைக்கு காரணமே அந்த 2 எருமைகளும் தான் உனக்கு கொஞ்சம் கூட ரோசமே இல்லையா அவன் பழைய காதலி பெயர் தான் நீ பெத்ததுக்கும் 🤬🤬அவன் உன்னை விட்டுட்டு அந்த மீனா குரங்கு கூட போக நினைச்சவன் அவனுக்கு நீ ஒரு பொருட்டே இல்ல இப்பவும் நீ கணவனே கண்கண்ட தெய்வம் என்று இரு
எலே ஹீரோயினிய குரங்குன்னு உண்மையான பெயர வச்சு சொன்னா எனக்கு கோபம் வந்திரும் ஆமா. பாவம் அவளே நொந்து போய் இருக்கா. ஆறுதல் படுத்துவியலா அத விட்டுப்புட்டு கண்ணா பின்னான்னு திட்டவெல்லாம் கூடாது சொல்லிப்புட்டேன். :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
அய்யயோ, அம்மம்மா, எனக்கு இங்க நடக்குற காதல் காட்சி, அப்புறம் மீயாவோட காதல், கரிசனம் இதெல்லாம் பார்த்து அப்படியே உருகுது 😡😡😡😡😡சைக் நிறுத்துங்க பா இந்த காட்சியை கண்ணு ரெண்டும் அவுட்டாகிடும் போல, என்னமா அப்பனும் பொண்ணும் அப்படியே குற்றவுணர்ச்சில தவிக்குறிங்க போலவே ரொம்ப சிக்கிரம் உங்க அறிவு கண்ணை திறந்து பார்த்துட்டீங்க 🤨🤨🤨🤨🤨.
அதுவும் எங்க தல பாதி உயிராக்கி தான் உங்க மனசு மாறுதே அப்படி ஒரு தயவு வேண்டாம், வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
ஆஹா அவங்க சேந்தாலும் இவிய சேத்து வைக்க மாட்டாங்க போலயே. டேய் ஹீரோ உனக்கு இந்த பெட்ரோமக்ஸ் தான் வேணுமா. வேணும்னா வேற யாரையாச்சும் பாப்பமா..:smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
எனக்கு இதுதான் மெயின்னு டாலிம்மா.பத்தலை பத்தலை...இன்னும் ... இன்னும்...:giggle::giggle::giggle:😊😊😊 ஹப்பா இப்பதான் மனசு நெறஞ்சு கிடக்கு.
31419 Lope You Dalu:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

ValliMano

Well-known member
அதானே. இவங்கள வச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. ஐயையையையையோ. முடியல சாமி முடியல. பேசாம பிரிச்சு விடலாமான்னு யோசிக்கிறேன்பா:love::love::love::love::love::love:
Yen sis intha kolaveri puthi solli serthu vachudunga...
 

Vaishanika

Bronze Winner
நல்லா கேளுங்க நல்லா கேளுங்க. அப்பவே அவன ஏத்திருந்தா இத்தனை கஷ்டப் பட்டிருக்க மாட்டான்ல. அடிபட்டா பிறகுதான் ஞானோதையம் வந்திருக்கு பாத்தீயளா :p:p:p:p:p
ஞானம் வர்றதுக்கு எல்லாம் தாங்கள் ஊட்டிய அறிவு அமுதம்தான் காரணம் டாலிநயணூ. பொம்மலாட்டப் பொம்மையில் கட்டப்பட்டிருக்கும் கயிறு மாதிரி கயிற்றைக்கட்டி இஷ்டப்படி ஆட வச்சிட்டு என்ற மீநுவ மடவாத்து,எருமை,மக்குமண்ணாந்தை,முட்டாளுன்னு பட்டம் வாங்கி குடுத்துட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி பேச்சப்பாரு. டாலிநயணூ இன்றிலிருந்து தங்களுக்கு லேடி நாரதர் என்ற பட்டம் வழங்கப்படுகிறது. வரவர இந்த டாலியோட சேட்டை அதிகமாகப் போச்சு. தென்னை மரத்துல தேள்கொட்டினா பனைமரத்துல நெறிகட்டுதுன்னு சொல்றாங்க. ர்ர்ர்ர்ர்ர்ர்.... ர்ர்ர்ர்ர்ர்ர்...
 
Top