All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Stella mary

Bronze Winner
ஆத்மனுக்கு இப்படி தான் ஏதாவது பண்ணவானு நினைச்சேன் அவள் அப்பாவை காரணம் காட்டினாள் கண்டிப்பா அவ ஒத்துக்குவா ஆனா அவனோட நினைப்பில் வாசுதேவன் குற்றவாளி தான் மஹி மணக்கிறதுரத்திற்காக அவன் தந்தையிடம் மன்னிப்பு வேண்டுகிறான் மஹி அந்த டைரி கொடுக்கும்போது அதில் குறிப்பிட்டிருந்த அந்த கம்பெனி பெயர் polinnu ஆத்மன் ஏற்கனவே சொன்னான் கண்டிப்பா அவள் தந்தையை குற்றவாளி என்று ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராய் இருக்குமாறு செய்து ஆத்மன் பார்வையில் வாசுதேவன் தான் குற்றவாளி கேஸை திசை திருப்பிவிட்டாச்சு ஆத்மன் இதில் ஆழமாக இறங்கி தோண்டி துருவினால் கண்டிப்பா அந்த குற்றவாளி யார்னு கண்டுபிடிச்சுடலாம் அப்புறம் ஆத்மன் நீ ரொம்ப வருந்துவ ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு இறந்து போனதை அப்போ நீ varundhinaalam உண்மை அது தான் பார்க்கலாம் மஹி கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டா மிகவும் மகிழ்ச்சி
 

sivanayani

விஜயமலர்
ஆத்மனுக்கு இப்படி தான் ஏதாவது பண்ணவானு நினைச்சேன் அவள் அப்பாவை காரணம் காட்டினாள் கண்டிப்பா அவ ஒத்துக்குவா ஆனா அவனோட நினைப்பில் வாசுதேவன் குற்றவாளி தான் மஹி மணக்கிறதுரத்திற்காக அவன் தந்தையிடம் மன்னிப்பு வேண்டுகிறான் மஹி அந்த டைரி கொடுக்கும்போது அதில் குறிப்பிட்டிருந்த அந்த கம்பெனி பெயர் polinnu ஆத்மன் ஏற்கனவே சொன்னான் கண்டிப்பா அவள் தந்தையை குற்றவாளி என்று ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராய் இருக்குமாறு செய்து ஆத்மன் பார்வையில் வாசுதேவன் தான் குற்றவாளி கேஸை திசை திருப்பிவிட்டாச்சு ஆத்மன் இதில் ஆழமாக இறங்கி தோண்டி துருவினால் கண்டிப்பா அந்த குற்றவாளி யார்னு கண்டுபிடிச்சுடலாம் அப்புறம் ஆத்மன் நீ ரொம்ப வருந்துவ ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு இறந்து போனதை அப்போ நீ varundhinaalam உண்மை அது தான் பார்க்கலாம் மஹி கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டா மிகவும் மகிழ்ச்சி
alakaana pathivu. iranthuponavarukaana neethi kidaikumaanaal, avalukum veru valiyillai thaane. athuthaan, othukondaal. avan nanmaikkaaka irankaathaval, aval thanthaikkaaka irankivittal. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top