All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவுகள்.பிரதீபனின் செயலில், தன் சகோதரியின் நலன் உள்ளதா இல்லை உண்மையில் திருடனாகி விட்டானா.
romba romba romba nandri Selvi. aduththa pathivil therinthuvudum selvi. (neenka ithu padikkalaya???)):love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
அட கடவுளே மஹிக்கு பிரைன் tumoura மூணு வருஷத்துக்கு முன்னாடியே தெரிஞ்சும் தன் குடும்பத்துக்காக தன் உயிர் போனாலும் பரவைல்லைன்னு இருக்கிறாளே இவள் தான் ஒரு நல்ல சகோதரி சொல்ல வார்த்தை இல்லை அப்புறம் பிரதீபன் தன் அக்காவுக்காக அவள் மருத்துவ செலவுக்கு பணம் சேர்ப்பதற்காக ஆத்மன் வீட்டில் திருட போயிருக்கான் என்ன சொல்ல மிகவும் அருமையான அழகான குடும்பம் மஹி உடையது தன் நோய் தன் தன் உடன்பிறப்புகளுக்கு தெரியக்கூடாதுனு அவ மறச்ச ஆனா அவளுடைய சகோதரர்கள் எல்லாம் கண்டுபிடித்து வெளியில் சொல்ல முடியாமல் சொன்னால் தன் சகோதரி varundhuvaal என்று ஒவொவருத்தரும் விட்டுக்கொடுத்து போறது அவள் அப்பா வாசுதேவன் அவரை போன்றே தன் நான்கு பிள்ளைகையும் நன்றாக வளர்த்து இருக்கார் sis நீங்க சொன்ன மாதிரி ஒரு நல்ல வளர்ப்பு என்றைக்கும் தப்பா போகாது 100% i agreed your words ஆத்மனுக்கு இப்போ தெரிஞ்சுச்சு இனி அவன் அவளை கண்டிப்பா காப்பாற்றிவிடுவான் அதில் சந்தேகமே இல்லை இந்த பதிவை படிக்கும்போது உண்மையில் என் கண் கலங்கிவிட்டது சகோ அப்புறம் உங்க எழுத்துக்கு நிகர் நீங்க மட்டும் தான் உண்மையில் உங்கள் எழுத்து நடைக்கு நான் தலை வணங்குகிறேன்
 

sivanayani

விஜயமலர்
அட கடவுளே மஹிக்கு பிரைன் tumoura மூணு வருஷத்துக்கு முன்னாடியே தெரிஞ்சும் தன் குடும்பத்துக்காக தன் உயிர் போனாலும் பரவைல்லைன்னு இருக்கிறாளே இவள் தான் ஒரு நல்ல சகோதரி சொல்ல வார்த்தை இல்லை அப்புறம் பிரதீபன் தன் அக்காவுக்காக அவள் மருத்துவ செலவுக்கு பணம் சேர்ப்பதற்காக ஆத்மன் வீட்டில் திருட போயிருக்கான் என்ன சொல்ல மிகவும் அருமையான அழகான குடும்பம் மஹி உடையது தன் நோய் தன் தன் உடன்பிறப்புகளுக்கு தெரியக்கூடாதுனு அவ மறச்ச ஆனா அவளுடைய சகோதரர்கள் எல்லாம் கண்டுபிடித்து வெளியில் சொல்ல முடியாமல் சொன்னால் தன் சகோதரி varundhuvaal என்று ஒவொவருத்தரும் விட்டுக்கொடுத்து போறது அவள் அப்பா வாசுதேவன் அவரை போன்றே தன் நான்கு பிள்ளைகையும் நன்றாக வளர்த்து இருக்கார் sis நீங்க சொன்ன மாதிரி ஒரு நல்ல வளர்ப்பு என்றைக்கும் தப்பா போகாது 100% i agreed your words ஆத்மனுக்கு இப்போ தெரிஞ்சுச்சு இனி அவன் அவளை கண்டிப்பா காப்பாற்றிவிடுவான் அதில் சந்தேகமே இல்லை இந்த பதிவை படிக்கும்போது உண்மையில் என் கண் கலங்கிவிட்டது சகோ அப்புறம் உங்க எழுத்துக்கு நிகர் நீங்க மட்டும் தான் உண்மையில் உங்கள் எழுத்து நடைக்கு நான் தலை வணங்குகிறேன்
OMG you made my day Stella. thank you so much ma. really I am blessed and honoured. yes eppavum nandraaka valarkapadum kulanthaikal thavaru seiya maattaa. appadiye thavaru senchalum, athuku pinnadi oru karanam irunthe theerum. pratheepan thirudiyathu thapu. ana ethuku thirudaponaan, athuvum yarveetil, atharkkana kaaranam enna... paarukumpothu, pratheepan kutramatravan aakiran. really I am happy thank you so much dear. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top