All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

vijirsn1965

Bronze Winner
romba romba superb mam arumai 4uds ontraga paditthean milir gandhimathi akka moolam abayanai partri arennthukolvathu super vithulan evvalu solliiruppaan evvalavu kenji iruppaan appothellam nambaamal nadikkiraan enru erakkamillaamal sollivittu ippo vanthu pulambukiraal etho ippavavathu nambatthoontreyathe inimelaavathu abayanin anbai kaadalai purinthu avanudan enaithu vaazhnthaal mikavvvum santhosham innum 2epiyil mudinthu vidum entru solli irukkireerkal kandippaka subamaana mudivaaga irukkum enntru ninaikirean intha kadaiyai avvalavu azhakaga ezhuthi irukkireerkal semma arumai solla vaarthaikal illai arumaiyaana story koduttha ungalukku ennudaiya ethaiyapoorvamana vaazhthukkal and paaraattukkal i love you and imissyou aduttha kadaiyoodu seikiram vaarunkal ungalukaaga ungal aduttha kadaikkaga aavaludan kaathukondu iruppean anbudan(viji)
 

sivanayani

விஜயமலர்
ஆழ்மனதில் அமிழ்ந்த அளவில்லா நேசம்... அதை ஆர்பரிக்கும் அலை போல் மறைத்த துவேஷம்..
இன்று கறையுடைத்த வெள்ளமாய் பாய காத்திருக்கும் பாசம்...
அதை சுகித்து சுகம் காண முடியாத தூரத்தில் அவளின் சுவாசம்...
இருந்தால் என்ன...
இரும்பை காந்தம் இழுத்தால் ..... காந்தம் இரும்பை இழுத்தால் என்ன....
ஒன்றோடு ஒன்று இணைந்தால் சரிதான்...
இருதுருவம் ஒன்றால் சந்தோஷ சாரல் தான்....


😮😮😮😮😮😮😮ஐய்யோ புருஷனையும் பொண்டாட்டியும் தான் ஜாடிக்கேத்த மூடியா இருப்பாங்க....இங்க என்னடானா எல்லாம் உல்டாவா இருக்கு... இவங்க விஷயம் எப்பவுமே இப்படிதான் ..தெரிஞ்ச கதைதான....

டேய் அதான் உங்க அக்காகிட்ட சொல்லி அவள போன் எடுக்க சொல்லி அவ குரல கேட்டுட்டல..... அப்புறம் என்ன ஒரு சைடுல நக்கல் வழியுது....சரி சரி விடு நல்லா நடக்குள்ளயே தலைகுப்புற விழுந்து டைவ் அடிச்ச கிடந்த நான் பாக்கலப்பா...
அம்மணி எப்படியும் கண்டுபிடிச்சி தேடிவந்துடுவான்ற நக்கலு 😣😣😣😣😣

அவ கனடாவுலிருந்து இலங்கையிருக்கற உன்னை திட்டனது இந்தியா வரைக்கும் கேட்டுச்சு ...பக்கத்தில இருக்கற உங்க அக்காவுக்கு கேட்காத......ஆனாலும் பக்கவா முத்தற குத்தின புருஷனா மாறட்ரையினங்....வாழ்த்துகள்...ஜமைடா மகனை!!!!
அட மிளிர் குட்டி உனக்கு மூனே மாசத்தில பல்பு எரிஞ்சிடுச்சி.....ஒருவேலை கனடா voltage problem இருக்குமே.... ச்ச ச்ச அப்படியெல்லாம் இருக்காது நீ தான் மூளைய தூக்கி முலையில இருக்கற ப்ரீச்சல கெட்டுபோகம பத்திரம இருக்க பத்திரப்படுத்திய மறந்துட்டேன்...அங்க இருக்கற குளிர்க்கு சம்மாவே உறைஞ்சு போய் வேலை செய்யாஆது...இதுல நீ ப்ரிசர்ல வேர வச்சிருக்க ...ஹம் அப்புறம் எப்படி வேலை செய்யும் தெரியாம கேட்டுடேன் ... கோச்சிக்காத தாயிஈஈஈஈஈஈ....😉😉😉😉😉😉😉😉😉😉😉

அடியேய் சீக்கிரமா கெளம்பு ...ஏற்கனவே இந்த திரி பூரா ஏகப்பட்ட ட்ராபிக் ஜாமூ....

அப்புறம் என்ன குத்தம் சொல்ல கூடாது ...😘😘😘😘😘😊😉😉😉😉😉😊😊😊😊😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
haa haa Vasugi... no words to say... sirichukitte irukken... sema sema. appuram milirthaan tube light appadinkirathu oththuttomla. appuram enna... athuvum ending sema pa. :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நம் நட்பை வார்த்தைகளில் உணர வைக்க முடியாது நாயகிமா..😍😍😍😍😍

சில நட்புக்கள்.. நம்மை மாதிரியே சிந்திக்கும்.. அந்த அலைவரிசை தான் நமை ஒன்றிணைப்பது.. .. நயனிமாக்கும் எனக்கும்.. அது மாதிரி ஒரு பந்தம்..

ஹா ஹா.. இதில் என்ன க்ரேட்.. எனக்கு பால்கோவா பிடிக்கும்..
ரசிக்கிறேன்.. ருசிக்கறேன்.. சிலாகிக்கிறேன்.. இதில எனது ரசனை.. அன்பா.. அபிமானமா..காதலா... மாறிருச்சு..
நயனிமா தான் .. உண்மையிலேயே சூப்பர்..அவ் அவங்களப் பத்தினு.. ஆரம்பிச்சா இப்போதைக்கு முடிக்க முடியாது..

பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்..
அதோட முடிச்சுக்கறேன்..



தளத்தின் பல நட்புக்கள்.. அது போல..

அவர்களுடன்.. அமைதியாக கைகோர்த்துக் கொள்வது அலாதி சுகம்..

அப்படி இணைந்த உணர்வுகள் நாம்.. எனக்கு மிக மகிழ்வா நெகிழ்வா இருந்தது உங்க மெஸேஜ் படித்து..

இரு மணி நேரம் கழித்தும்.. அதே உணர்வே😌😌😌😌 உணர்வால் இணைந்திருப்போம் நாயகிமா.. என்றும்.. எப்போதும்..💝💝💝💝
ha ha ha thamu how nice of you pa. romba santhoshama iruku. aamaa sila natpu romb aalam varai sellum. neenkalum aththakaya natpe. eppavum inboxla sanda pudichchu kummi adippom thamarai. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என் அடங்கா மடங்கா திமிரே,
உன்னை அடக்க வருது இந்த புயலே,

நீ வானில் நீலமாக கரைந்தால்,
உன்னில் ஆழமாக உறைவேன்.

கடலின் ஆழம் சென்று புதைந்தால்,
உன் நீளம் காண நான் வருவேன்.

நீராய் நீ ஓடினால் வேராய் உன்னை நாடுவேன்.

போவென்றால் வா என்னும் பெண் மனதை அறியாத படவா, உன்னை நான் விடவா?

உன் பாவத்தை கங்கையாம் இந்த மங்கையில் கரைத்தாய்.

என்னை பிளந்து உன்னை கண்டேன். உண்மை கண்டேன்.

உன் அன்மை தேட, நீ அண்டம் தாண்ட, உனைக் கண்ட வேளையில் காதலால் உண்பேனடா உன்னை.

வல்லினமே மெல்லினத்தை, இடையினம் இல்லாமல் இறுக்கி விடு. இலக்கணத்தை உடைத்து விடு.

வெள்ளத்தின் பாதையில்,
உள்ளத்தின் போதையில்,
காதலின் கள்ளத்தில்,
களவாட போகிறேன்,
கள்வனே காத்திரு!
meenaa... wow wow wow...
'உன் பாவத்தை கங்கையாம் இந்த மங்கையில் கரைத்தாய்.

என்னை பிளந்து உன்னை கண்டேன். உண்மை கண்டேன்.

உன் அன்மை தேட, நீ அண்டம் தாண்ட, உனைக் கண்ட வேளையில் காதலால் உண்பேனடா உன்னை.' kollai konda varikal. now words to say. romba santhoshamaa irukuppaa. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
me:ஹய்யோ என் முளையோ காணோம்....
மனசாட்சி:இருந்துச்சா என்ன
Me:உனக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம்...
மனசாட்சி:இருந்த மாதிரியே தேடரியே அதான்..
Me:moracheefying

மனசாட்சி:😊😊😊😊tongue slip😃😃😃😃 திடிர்னு தேடரியே அதான் கேட்டேன்.....
Me:எனக்கு எதிரிய நானே சோறு போட்டு கூடவே தூக்கிட்டு அலையறேன்...
மனசாட்சி:சரி விடு..நம்ம பஞ்சாயத்த அப்புறம் வச்சிக்கலாம்....எதுக்கு மூலைய தேடற...
Me:👹👹👹👹😈😈😈😈😈
மனசாட்சி:சரிசரி மூளை(mind voice)இருக்கற மாதிரியே என்னமா அலம்புது இது...
Me:💀💀💀அடங்கு
மனசாட்சி :விஷயத்துக்கு வா...
Me: நான் அழுதுட்டு இருக்கேன்..
ம:சா:ஏன்
Me: இந்த திரியில கண் பதிச்சசவுடனே என்னைப்பார்த்து காரிதூப்பிட்டு போய்டுச்சி...
மாசா: எதுக்கு..
Me: உனக்கு மூளையா இருக்கறத விட ஒரு மொழ கயித்துக்கு நாறா இருக்காலாமனு...
மாசா: அப்படியா சொல்லுச்சி...ஏன்..

அந்த பொண்ணு இருக்கால்ல அந்த பொண்ணு அதான் அந்த மிளிர் ...அவ அவ ஆத்துக்கார் இருக்கற எடத்த கண்டுப்பிடிச்சாட்டாலானோ...அவ எ இலங்கை நோக்கி பயணப்பட தயாராயிட்டா...
இங்க இருக்கறவா எல்லாம் தமிழ் தான் சொல்லறா..😥😥😥😥 நேக்கு தான் அகராதி தேவைப்படுதே....இந்த கவிதையெல்லாம் படிக்கறச்சே....அதனால அதனால உனக்கு மூளை எதுக்கு களி மண்ணு போதும் உருட்டி உள்ள வச்சிக்கோனு கிளம்பிடுச்சு.....
மா:சா: இதுக்கு அப்புறமுமா அதை தேடற...அவ்வளவு பாசமா..
Me: அதெல்லாம் ஒன்னுமில்ல நாள பின்ன விஷயம் வெளி தெரிஞ்சுதுனா ..மூளைஇல்லதாவனு சொல்லிட்டா...எதார்த்தமா சொன்னா கூட பதார்த்தமா தான் எனக்கு படும்...
மா.சா:இதுக்கெல்லாம் யாரு காரணம்னு நினைக்கற...
வேற யாரு...
நயனிமாவும் சக கூட்டாளிகளும்
மா:சா: காரணம்
Me:
Comment திரியில கவிதை current பாய்ச்சி என் கண்ணுக்கு இன்னைக்கு shock அடிக்க வச்சிட்டாங்க....
மாசா: இப்ப அதுக்கு..
Meollice station poga poraen...complaint pannna
மாமானத்தா அவங்க கப்பல்ல ஏத்துவாங்க ....இந்த புள்ள என்ன plane ஏத்துது)... வேற வழியே இல்லையா....
மாசா: நான் அகராதி படிச்சி அறிவ வளர்த்துக்கற வரைக்கும்....நயனிமா இந்த கதைய தொடறட்டும்...அவக கூட்டாளியெல்லாம் கவிதயாற ஓட விடட்டும்.....😉😉😉😉😉😉😎😎😎😎😎😎😇😇😇😇
மாசா:அப்படிங்குற...
Me :ம்ம்ம் ...👍👍👍👍👍👐👐👐👐👐👐
மா சா:(மூளையே இல்லனாலும் இந்த புள்ள ஓரளவுக்கு யேசிக்குது..நமக்கென்ன கதையும் கவிதையும் கிடைச்சா ஜாலி தான்)..👐👐👐👐👐👐😋😋😋😋😋💃💃💃💃💃💃💃💃
haa haa haa sema sema.. haa haa sirichukittirukkenpaa... no words to say.... super super. :love::love::love::love:
 
Top