All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Jemsi

Well-known member
Very nice and emotional ud mam😍😍😍😍😍😍😍😍
Milir thavippu arumaya erunthuchu ....😘😘😘😘😘😘😘
Three month abay kanama ( milir unaku venum) enna pechu pesane..😉😉😉😉

Abay military phone attend panathuku nee kodutha pathul semmma da👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Gandhi mathima appo ungaluku abay enga erukaranu monnave theriuma 🤔🤔🤔🤔🤔
Kits kudavathu pesa solierukalam ......
Pavam kits......😧😧
Abay milir konjam vechu seiyu da ....... 😋😋😋😋😋😋😋😋
Kandila vera vijay singh avan payan vera erukanne ini oru kandam vera eruku......😬😬😬😬😬
Mam neega abay three month thavippu sollanum ......🙂🙂🙂
Kadhai vere mudiya pozhuthu i miss you abay😭😭😭😭😭😭😭😭😭
 

Suji1

Active member
Semma epi...finalah milirkku bulb erinchiduchu.....innum oru epi thana......ivlo naal engala ala vittingala.....milir vidhu voda love and romantic epi thaniya perusa venum.....waiting......
 

Pushpaprathap

Well-known member
என் ஃபேவரேட் பாட்டு நயனி மா.. பிரிவும் கோபமும் தாபமும் மாறாக் காதலை உணர்த்தும் வரிகள்..

சூர்யா தமன்னா.. எக்ஸ்ப்ரஷன்ஸ் அருமையா இருக்கும்..
சும்மா மரத்த சுத்தினோம் கட்டிபிடிச்சுன்னு இல்லாமல்.. பாட்டிலேயும் அவ்ளோ எக்ஸ்ப்ரஷன்ஸ் கொடுக்க வச்சுருப்பார் ஆனந்த்..

இன்று பதிவு படிச்சதும் பட்டுன்னு இந்த பாட்டு ஞாபகம் வந்தது..

அபய் ம்ளிர் காஸ்ட்யூம் கூட நீங்க இது போல தான்கொடுத்துருக்கீங்க..

அபயனின் கோபம்.. சூர்யா அழகா பண்றார்.. ம்ளிரின் தவிப்பு.. தமன்னா முகத்தில்.. நான்... இப்போ உக்காந்து இரண்டு முறை பார்த்துட்டேன்... இந்த பாட்டை.. செம மேட்சிங்..😍😍😍😍😍💓💓💓💓💓💓💓💓
வாவ் செம matching Song... என்ன feel...Superb.. அய்யய்யோ எனக்கும் ஏதோ தோணுதே 😂😂😍😍🤗

மிளிரும் பூமியை பயமின்றிச் சுற்றும் காதல் கதிரவனவன்...
தன் நேசக் கிரணங்கள் பூமகளை சுடுவதென நினைத்து விட்டான்..

ஒளிக் கதிர்கள் நிலமகள் மேனி தொடாத் தூரம் செங்கதிரோன் சென்று விட்டான்...
தன் உருவத்தை மறைத்து வைத்து
எங்கோ ஒளிந்துக் கொண்டான்...

நேச வெப்பம் அது மறைந்திட மங்கையவள் மலைத்து நின்றாள்...
காதல் குளிரடிக்க காஞ்சனையோ கதி கலங்கி நின்றாள்...

தன் சூரியனை தரணியவள் மீண்டும் மனத்தில் நினைத்து விட்டாள்..
தலைமறைவான தலைவனவன் இருக்கும் திசையறியாது தவித்து நின்றாள்..

பூமியது சூரியனைச் சுற்றிச் சுழலுதல் இயற்கையன்றி வேறில்லை..
மிளிரும் புவன மகள் விதுலனிடம்
கொண்டதும் மெய்க் காதலே அன்றி வேறில்லை...

பாரிலுள்ள உயிர்கள் சிறக்க பகலவன் வேண்டும்
மிளிரும் பாவையவள் மீண்டு வாழ அபயனவன் கட்டாயம் வேண்டும்.. வேண்டும்...வேண்டும்....🌄🌄🌄
 

தாமரை

தாமரை
வாவ் செம matching Song... என்ன feel...Superb.. அய்யய்யோ எனக்கும் ஏதோ தோணுதே 😂😂😍😍🤗

மிளிரும் பூமியை பயமின்றிச் சுற்றும் காதல் கதிரவனவன்...
தன் நேசக் கிரணங்கள் பூமகளை சுடுவதென நினைத்து விட்டான்..

ஒளிக் கதிர்கள் நிலமகள் மேனி தொடாத் தூரம் செங்கதிரோன் சென்று விட்டான்...
தன் உருவத்தை மறைத்து வைத்து
எங்கோ ஒளிந்துக் கொண்டான்...

நேச வெப்பம் அது மறைந்திட மங்கையவள் மலைத்து நின்றாள்...
காதல் குளிரடிக்க காஞ்சனையோ கதி கலங்கி நின்றாள்...

தன் சூரியனை தரணியவள் மீண்டும் மனத்தில் நினைத்து விட்டாள்..
தலைமறைவான தலைவனவன் இருக்கும் திசையறியாது தவித்து நின்றாள்..

பூமியது சூரியனைச் சுற்றிச் சுழலுதல் இயற்கையன்றி வேறில்லை..
மிளிரும் புவன மகள் விதுலனிடம்
கொண்டதும் மெய்க் காதலே அன்றி வேறில்லை...

பாரிலுள்ள உயிர்கள் சிறக்க பகலவன் வேண்டும்
மிளிரும் பாவையவள் மீண்டு வாழ அபயனவன் கட்டாயம் வேண்டும்.. வேண்டும்...வேண்டும்....🌄🌄🌄
😍😍😍😍😘😘😘😘👌👌👌👌

வாவ் வாவ் புஷ்பாமா....

உலகத்தன் இரு மூலையில் இருந்தாலும் மூளை ஒன்னா யோசிக்குதே😅😅😅😅😅😅..

இரவும் பகலும் பூமகளுக்கு.. புதிதா என்ன..

ஓடும் நதியல்ல அவன்
ஓரிடத்தில் நிலைத்து நிற்கும் ஆதவன் ..

கோடையாய் கொதிக்க வைத்ததும் அவனே..

காதல் மழையாய் பொழியும் மேகங்களை உருவாக்குபவனும் அவனே..

அவளைப் பனிச் சிற்பமாய் உறைய வைப்பவனும் அவனே...

தனைக் கண்டதும் உருகச் செய்து.. தன் தாகம தீர்த்துக் கொள்பவனும் அவனே...


அவள் உடலை மனதை.. மலர்களால் நிரப்புபவனும் அவனே💓💓💓💓💓💓💓💓
 

Pushpaprathap

Well-known member
😍😍😍😍😘😘😘😘👌👌👌👌

வாவ் வாவ் புஷ்பாமா....

உலகத்தன் இரு மூலையில் இருந்தாலும் மூளை ஒன்னா யோசிக்குதே😅😅😅😅😅😅..

இரவும் பகலும் பூமகளுக்கு.. புதிதா என்ன..

ஓடும் நதியல்ல அவன்
ஓரிடத்தில் நிலைத்து நிற்கும் ஆதவன் ..

கோடையாய் கொதிக்க வைத்ததும் அவனே..

காதல் மழையாய் பொழியும் மேகங்களை உருவாக்குபவனும் அவனே..

அவளைப் பனிச் சிற்பமாய் உறைய வைப்பவனும் அவனே...

தனைக் கண்டதும் உருகச் செய்து.. தன் தாகம தீர்த்துக் கொள்பவனும் அவனே...


அவள் உடலை மனதை.. மலர்களால் நிரப்புபவனும் அவனே💓💓💓💓💓💓💓💓
வாவ்... வார்த்தைகளில் வர்ணஜாலம் காட்டும் தாமரை மா விற்கு இனிய வண்ணமயமான திருமண நாள் வாழ்த்துகள்.. இறைவனின் அருள் ஒளியால் தங்கள் வாழ்க்கைப் பாதை ஒளிர.. தாங்களும் தங்கள் குடும்பமும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியில் திளைக்க இறைவனை வேண்டுகிறேன்.. Wish you a very very happy wedding anniversary and many more happy returns of the day!!!!💐💐💐💐😍😍👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨🌼🌼🏵️🏵️🌸🌸🌹🌹
 

தாமரை

தாமரை
வாவ்... வார்த்தைகளில் வர்ணஜாலம் காட்டும் தாமரை மா விற்கு இனிய வண்ணமயமான திருமண நாள் வாழ்த்துகள்.. இறைவனின் அருள் ஒளியால் தங்கள் வாழ்க்கைப் பாதை ஒளிர.. தாங்களும் தங்கள் குடும்பமும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியில் திளைக்க இறைவனை வேண்டுகிறேன்.. Wish you a very very happy wedding anniversary and many more happy returns of the day!!!!💐💐💐💐😍😍👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨🌼🌼🏵🏵🌸🌸🌹🌹
மிக்க
நன்றி புஷ்பா மா.. திருமண நாள் நேற்று..

இன்னும் celebration mode ல இருக்க வைப்பது.. அன்பு இதயங்களின் வாழ்த்துச் சாரல்😍💖🙏😍💖🙏😍💖
 
Top