All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஆரும் பதறாதீங்க..
இதெல்லாம் வில்லி அவுக பாத்த வேலையா இருக்கும்..

நம்ம பையன் அவளை பாத்தாலே பம்மித்தானே போவான்..
இப்படி அதிரடியா முத்தமெல்லாம் வாய்ப்பே இல்லயே :unsure::unsure:

மிளிர் மனசுல வந்த பொறாமைக்கோவத்தை போக்க அங்கவே பதில் சொல்லிட்டான்😍

ஆனாலும் இந்த முத்தமெல்லாம் நம்பி ஏத்துக்க கூடியதா தெரியல😚😚
எதுக்கும் அடுத்த எபி வரைக்கும் வெய்ட் பண்ணி உண்மை நிலை அறிஞ்சே நாம வாயை திறப்போம்😌😌😷😷👍
நான் மிளிரை கூட நம்பிருவேன் இந்த விசயத்துல..
ஆனா வில்லி மேடத்தை????!!!!
'நோ' தான்😏😓

🏃🏃🏃🏃🏃🏃🏃
haa haa haa punee. saththiyamaa mudiala... haa haa haa sonnaa nambunka naa romba nalla ponnuppaa.. sonnaa nambanum... ippadi ellaam adam pudikka padaathu. OKai. appuram avanum embittu naalaikkuthaan pammuvaan. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனி மா.. ஒன்லி.. சாங் தான்.. நோ கமெண்ட்ஸ்😶😶😶😶😶💓💓💓💓💓💓View attachment 9636
View attachment 9637


கனவே கலையாதே – காதல்
கனவே கலையாதே
கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்

கனவே கலையாதே – காதல்
கனவே கலையாதே

நீ மௌனம் காக்கும்போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா

ஒரு தென்றல் தட்டும்போதும்
கடும் புயலே முட்டும்போதும்
அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே

உன் இதழை கேட்டால்
அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும்

ம்… இதயத்தை கேட்க நேரமில்லை
இது வரை இதயத்தில் யாருமில்லை
சந்து கிடைத்தால் நுழைவாயா

கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்

உண்மை காதல் உண்டு
அதை உள்ளே வைத்துக்கொண்டு
ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே

மெல்லிய மழையின் துளிகள்
ஒரு மேகத்துக்குள் உண்டு
அது தானே பொழியும் பிழியப் பார்க்காதே

நீ மழை தரும் முகிலா
இல்லை இடி தரும் முகிலா
என் வேர் நனைப்பாயா இல்லை விலகிடுவாயா

ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே

கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம்

கனவே கலையாதே – காதல்
கனவே கலையாதே
கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம்
wow beautiful thamu. I love it pa. sema sema song la. appadiye porunthuth. :love::love::love:
 

Puneet

Bronze Winner
haa haa haa punee. saththiyamaa mudiala... haa haa haa sonnaa nambunka naa romba nalla ponnuppaa.. sonnaa nambanum... ippadi ellaam adam pudikka padaathu. OKai. appuram avanum embittu naalaikkuthaan pammuvaan. :love::love::love::love::love:
சொன்னது நீங்க என்றதாலதான் நான் நம்பல :rolleyes:
அடுத்த எபி படிச்சுட்டு அப்பவே கன்ஃபார்ம் பண்ணிக்கறேன் நான்..

அபயனுக்கு அந்த சம்பவம் நெசமாலுமே நடந்துச்சா ன்னு🙈🙈
 

தாமரை

தாமரை
ஆரும் பதறாதீங்க..
இதெல்லாம் வில்லி அவுக பாத்த வேலையா இருக்கும்..

நம்ம பையன் அவளை பாத்தாலே பம்மித்தானே போவான்..
இப்படி அதிரடியா முத்தமெல்லாம் வாய்ப்பே இல்லயே :unsure::unsure:

மிளிர் மனசுல வந்த பொறாமைக்கோவத்தை போக்க அங்கவே பதில் சொல்லிட்டான்😍

ஆனாலும் இந்த முத்தமெல்லாம் நம்பி ஏத்துக்க கூடியதா தெரியல😚😚
எதுக்கும் அடுத்த எபி வரைக்கும் வெய்ட் பண்ணி உண்மை நிலை அறிஞ்சே நாம வாயை திறப்போம்😌😌😷😷👍
நான் மிளிரை கூட நம்பிருவேன் இந்த விசயத்துல..
ஆனா வில்லி மேடத்தை????!!!!
'நோ' தான்😏😓

🏃🏃🏃🏃🏃🏃🏃
ஆமா ஆமா.. எதுவும் நம்புற மாதிரி இல்லியே..

நாள் முழுக்க.. வீடு..பாதை சுத்தம் பண்ணி அலுப்புல தூங்கிட்டாளா இருக்கும்..

அதுல வந்த கனவு மாதிரிஇருக்கு😶😶😶😶😶😶😅😅😅😅

அதும் அந்த " சத்தம் போடாதே**டி**"🙄🙄🙄🙄

ஆயிரம் அம்மா போடறவன் "டி"னு சொல்றானா.. அதும் இப்போ...


மாயா மாயா ன்னு பாட தோணுது😅😅😅
 

Micky

Member
Fabulous update ma. Family time is super. Abayana happy ah paakurathil magizhchi :D:) cutie pies as usual cuties!!! Happy to see all jealous milir. Seekarama oru mudivuku vaanga milir. Abayan pavam. Romba viru viupa poguthu. Cant wait.
 

Puneet

Bronze Winner
ஆமா ஆமா.. எதுவும் நம்புற மாதிரி இல்லியே..

நாள் முழுக்க.. வீடு..பாதை சுத்தம் பண்ணி அலுப்புல தூங்கிட்டாளா இருக்கும்..

அதுல வந்த கனவு மாதிரிஇருக்கு😶😶😶😶😶😶😅😅😅😅

அதும் அந்த " சத்தம் போடாதே**டி**"🙄🙄🙄🙄

ஆயிரம் அம்மா போடறவன் "டி"னு சொல்றானா.. அதும் இப்போ...


மாயா மாயா ன்னு பாட தோணுது😅😅😅
அதான் நான் உஷாராகிட்டேன்😌😌

அடுத்த எபில பல்பு வாங்க தேவையிருக்காதில்ல😂😂😂😂
 

sivanayani

விஜயமலர்
சொன்னது நீங்க என்றதாலதான் நான் நம்பல :rolleyes:
அடுத்த எபி படிச்சுட்டு அப்பவே கன்ஃபார்ம் பண்ணிக்கறேன் நான்..

அபயனுக்கு அந்த சம்பவம் நெசமாலுமே நடந்துச்சா ன்னு🙈🙈
ennaa oru villathanam. enna nambunka saar tea vaanki thaaren. :love::love::love::love:
 
Top