All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

kurinji

Active member
ஹாய் விஜி ,நன்றி எபிக்கு , காந்திமா மன நலம் பாதிக்க பட்டிருக்கும் போது எப்படி கடிதம் எழுதுனீங்க மிளிர் இன்னும் நம்பிக்கையை விதைக்கலையா அபி உன்னிடம் !
 

Meenalochini

Well-known member
கதை பற்றி பேசும் போது நாயகன் நாயகியே பிரதானம் .. மா..

அவர்களின் தவறு தப்புக்களை.. உணர்தல் சரிசெய்தலில் தான் கதையின் ஜீவநாடி இருக்கிறது.


காந்திமதி நிலை சொல்ல.. ஆயிரம் பேர் ..

விக்னேஷ்வரனை திட்ட அனைவரும்..

ஆனால் பாவத்திற்கு பிறந்து.. பரிதாபமாய் வேட்டையாடப்பட்ட ம்ளிரை.. போற்ற வேண்டாம்..ஆனால் பலரும் கரித்துக் கொட்டியது விந்தையிலும் விந்தை.. அதனால் தான்.. நான் இந்த நிலை எடுத்தேன் மா..

அபயனுக்காக உருக கதை படிக்கும் அனைவரும்(நயனிமா வின் எழுத்து வலிமையின் காரணம் மட்டுமே..)

அதை விடுத்து.. அவன் செய்த செயல்களை நடுநிலையில் நின்று பார்க்க நீங்கள் தயாராக இல்லை..

சட்டத்தின் முன்பு.. நீதியின் முன்பு.. அவனின் செயல்கள் குற்றமே..

..


நிறைய விவாதங்கள்.. நிறைய பதில்கள்.. எக்கச்சக்கமான கேள்விகள்..


பண்ணியாச்சு...



நிஜமா.. ஃபீலிங் வெரி டயர்ட்..

பாவம்.. புண்ணியம்.. இவற்றில் நம்பிக்கை இல்லாத..

ஒருவரின் குற்றத்திற்கு மற்றவரை தண்டிக்கும் செயலில் உடன்பாடு இல்லாத என்னிடம்.. எவ்வளவு பேசினாலும்.. நானும்....

யாரும்.. அவர்களின் கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனும் போது.. பேசுவது அர்த்தமற்றதாகத் தோணுது..

கற்பனையில் உயிர்த்து.. எழுத்து வடிவில் வந்த கதா பாத்திரங்களை விட.. எழுத்துக்களின் வடிவில் அறிமுகமாகி.. உயிராய் உணர்வாய் இருக்கும் உள்ளங்களை மதிப்பது.. பெரிதா தோணுது...

எனவே...


கதையின் நகர்வு சரியா இருக்கு...

திருப்தியா படிச்சுட்டு போவோம்...

ஹேப்பி எண்டிங் நயனிமா தருவாங்க..... லெட் அஸ் என்சாய்...

மீன லோசனி அம்மா...☺☺☺☺☺☺

"நிஜமா.. ஃபீலிங் வெரி டயர்ட்.."

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது!
தாமரை மாம் எப்பயுமே அலர்ட் ஆறுமுகம் தான்!
தாமரை இலையில் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பனித்துளி!
கதையை ஒட்டியும் வெட்டியும் கடக்கும் நம் மணித்துளி!
நயனிமாவின் கதை குளத்தில் சாரி சாரி கதை களத்தில்,
மலர்ந்த உங்களிடம்,
ரீங்காரமிட்ட இந்தத் தும்பியின் ஓம்காரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.....
 

Puneet

Bronze Winner
பயபுள்ளை பிளான் பண்ணி பிரிஞ்சு போய்ருப்பானோ😁😁😁

தெரியாத ஊர்..
சற்றுநாள் முன்பே அறிமுகமாகியிருக்கும் உறவுகள்..
பழகாத சூழல்னு நம்மைத்தேடுவாளோன்னு எதிர்பாத்திருப்பானோ:unsure::unsure::unsure:

என்னை மிஸ் பண்ணுறியான்னு கேட்ட குரல்ல எத்தனை ஆர்வம்😜😜

ஆனா அத்தனையும் இல்லன்னு தூக்கி போட்டுட்டு எத்தனை வீம்பா பதில் சொல்லுறாபாரு☺☺

அவன் பேச்சையே நிறுத்திட்டாளே கொஞ்ச நேரம்😥😥
தன்னை அவ தேடலன்னு நெனச்சித்தான் பயபுள்ள மறுபடி போன் பண்ணாம சைலண்ட் ஆகிருச்சோ😍😍

இதுக்கும் சேர்த்து கோவத்தை வளர்த்து வச்சிருக்கா மிளிர்..
திரும்ப வரப்போ இருக்கு அவனுக்கு😂😂😂

அபய் கண்டிப்பா ஸ்ரீலங்கா போலதானே நயனிமா😜
அப்படி போய்ருந்தா நிலைமை இன்னும் மோசமா போய்ரும் சொல்லிட்டேன்😁😁😁

புதையல் காக்குற பூதம் போல பூட்டின அறைக்குள்ள என்ன வச்சிருக்கான்😳
யாரையும் உள்ளவிடாம பாத்துக்கறான்:unsure::unsure:
மிளிர் போட்டோவும் அவள் சம்மந்தப்பட்டவையும் தானே😉😉😍
 
Top