All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஆமா புனிதாமா...இந்த நயனிமா சரியான வில்லி... என்ன வேணாலு செய்வாங்க...நயனிமா சீக்ரமா தூங்கி எழுந்து வந்து ஒரு க்ளுஊ பிளிச்... இல்லாகாடி நா உங்க கூட கா...
alo echusumee... naan yaaru.. neenka yaaru... ha haa ok ok unkalukkaaka nalaikku early update kodukkiren. pothumaa... sapaa... ennamaa meratturaanunko. :love::love::love::love:
 

Puneet

Bronze Winner
punee appudi ellaam cholla padathu.. mee good girl you know... hee hee hee (enna pathi imbittu theliva purinchu vachirukkaankale... avvv):love::love::love::love:
முதல் கதையில இருந்து உங்களை பாலோ பண்றேனே😍😍
சும்மாவா😌😌😌

என்ன ஒன்னு முதல் கதை முடிஞ்சபிறகுதான் சைட் வந்தேன்😍
சோ லிங்க் எடுக்கறதுக்குள்ள ஸ்டோரியை படிச்சேன் ஆனா கமெண்ட் பண்ணவெல்லாம் தெரியல☺☺☺

ரெண்டாவது ஸ்டோரில இருந்து கமெண்ட்ஸ்ல விடாம துரத்துறேன் உங்களை🤩🤩🥳🥳
 

sivanayani

விஜயமலர்
மனம் தேடிய அமைதி ...
மையிலறகால் தீண்டும் சுகம்...
மெல்லிசையில் நனையும் நேரம்...
விழி மூடி இரசிக்கிறேன் இத்தருணம்...
கிடைக்குமா என்று ஏங்கிய சொர்க்கம்..
கிடைத்தவிட்டதா என்னுள் எழுகிற தர்க்கம்...
மெதுமெதுவாய் அதை உணரும் நிமிடம்...
இந்த உலகமே என்னுள் என்ற கர்வம்...
அனுபவிக்கறேனடி பெண்ணே உன் அண்மையில்.....
ஆனாலும் காதலை மட்டும் யாசிக்கும் நிலமையில்....உன் மின்னும் விழி பார்த்து தொலைகிறேன்...இழந்தவிட்டதை எண்ணி நானே எண்ணை வருத்திக்கிறேன்....


அமைதியான வண்டியிலே கனாடவின் வீதியினிலேயே...

கடை வீதி காட்சியை காண காண தெவிட்டவில்லை...

சுத்தம் சுகாதரம் பேணும் நாட்டின்...

சத்தம் அதை எதிரியாய் கருதும் மக்களிடையே..

மிதக்கும் வண்டி ரோட்டினிலே ....

தோட்டம் வைத்து செடி வளர்த்த பாங்கினிலேயே.. தொலைத்துவிட்டேன் என் நெஞ்சினை நயனிமா உங்கள் கைவண்ணத்தினிலே....

ஆரவரமாய் வரவேற்ற அழகினியிலே ....
குஞ்சிகளிரண்டும் தஞ்சமடைந்தது பெற்றோரின் நிழலினிலே...
ஆலம் சுற்றும் வேலையிலே அன்னையாகிய அக்காவின் ஆசிர்வாதத்தை நாடினான்...

அன்பும் கனிவும் போட்டி போடும் அந்த முகத்தின் அமைதியில்...

அசந்து போனாள்... தன் மனமும் அசைந்து தான் போனாள் ...

ஆரத்தி எடுக்கும் வேலையிலேயே ஆராதானாவை தேடினான்...

வாடி வதங்கி போன முகத்துடன் வந்தவளை பார்த்த பொழுது அதிர்ந்தது ஏனோ...

விரைவாய் வந்து விடை பகர்வீறே!!!!
ஆஹா ஆஹா என்ன அழகு கவி என்ன அழகு கவி...
உங்கள் கவியில் அதன் வயதில், சொல்லும் விதத்தில்
மொழி வளத்தில் கை வண்ணத்தில் அதன் ஆளுமையில் சுத்தமாய் தொலைந்தேன் வாசுகி...

கருத்தையும் கவியாய் பகரும் உங்கள் கவி வயதில் எல்லாம் மறக்குதடி தோழி.. ஆகா ஆகா வெறும் நன்றி போதுமா.. என்செய்வேன்...

வாடி வதங்கி நின்றவள் மிளிராயிற்றே... கண்மூடி வந்தவளின் விழிகள் சந்தித்தது பயணத்தில் வாடிக்களைத்த முகத்தை வாசுகி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ம்.. அதான் பயமா இருக்கு..நயனிமா...😐😐😐😐😐

கவி.. எஃப்பில.. போஸ்ட் போட்டு.. திரும்ப ஆர்மி ஃபைட் ஆரம்பிச்சுட்டா.. வெள்ளி வரை.. ரணகளம் தான் 😅😎😅😅😅😅😅😅
haa haa haa nalla vela naa thalli irukken. illennaa ennoda nelamaya yosichu paarunka.. sapaa... thappittendaa saami. silavelai naalaikku early update koduppen thamu. ennaa enakku thursday evening veliye pokavendi irukkuppaa.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
முதல் கதையில இருந்து உங்களை பாலோ பண்றேனே😍😍
சும்மாவா😌😌😌

என்ன ஒன்னு முதல் கதை முடிஞ்சபிறகுதான் சைட் வந்தேன்😍
சோ லிங்க் எடுக்கறதுக்குள்ள ஸ்டோரியை படிச்சேன் ஆனா கமெண்ட் பண்ணவெல்லாம் தெரியல☺☺☺

ரெண்டாவது ஸ்டோரில இருந்து கமெண்ட்ஸ்ல விடாம துரத்துறேன் உங்களை🤩🤩🥳🥳
haa haa enakku unkala nallaa theriyum punee... thakikkum theeyevoda thodarnthu vaareenka neenka... one of my favorite person neenka. :love::love::love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
ஆஹா ஆஹா என்ன அழகு கவி என்ன அழகு கவி...
உங்கள் கவியில் அதன் வயதில், சொல்லும் விதத்தில்
மொழி வளத்தில் கை வண்ணத்தில் அதன் ஆளுமையில் சுத்தமாய் தொலைந்தேன் வாசுகி...

கருத்தையும் கவியாய் பகரும் உங்கள் கவி வயதில் எல்லாம் மறக்குதடி தோழி.. ஆகா ஆகா வெறும் நன்றி போதுமா.. என்செய்வேன்...

வாடி வதங்கி நின்றவள் மிளிராயிற்றே... கண்மூடி வந்தவளின் விழிகள் சந்தித்தது பயணத்தில் வாடிக்களைத்த முகத்தை வாசுகி. :love::love::love::love:
ஓ... அது ஆரதானா கோபமா இருக்கானு சொன்னதும் நான் அப்படி எடுத்துட்டேன்....😉😉😉😉😉😉😜😜😜😜😜😜 சாரிரிஈஈஈஈஈஈ😁😁😁😁😁😁
 
Top