All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
மனம் தேடிய அமைதி ...
மையிலறகால் தீண்டும் சுகம்...
மெல்லிசையில் நனையும் நேரம்...
விழி மூடி இரசிக்கிறேன் இத்தருணம்...
கிடைக்குமா என்று ஏங்கிய சொர்க்கம்..
கிடைத்தவிட்டதா என்னுள் எழுகிற தர்க்கம்...
மெதுமெதுவாய் அதை உணரும் நிமிடம்...
இந்த உலகமே என்னுள் என்ற கர்வம்...
அனுபவிக்கறேனடி பெண்ணே உன் அண்மையில்.....
ஆனாலும் காதலை மட்டும் யாசிக்கும் நிலமையில்....உன் மின்னும் விழி பார்த்து தொலைகிறேன்...இழந்தவிட்டதை எண்ணி நானே எண்ணை வருத்திக்கிறேன்....


அமைதியான வண்டியிலே கனாடவின் வீதியினிலேயே...

கடை வீதி காட்சியை காண காண தெவிட்டவில்லை...

சுத்தம் சுகாதரம் பேணும் நாட்டின்...

சத்தம் அதை எதிரியாய் கருதும் மக்களிடையே..

மிதக்கும் வண்டி ரோட்டினிலே ....

தோட்டம் வைத்து செடி வளர்த்த பாங்கினிலேயே.. தொலைத்துவிட்டேன் என் நெஞ்சினை நயனிமா உங்கள் கைவண்ணத்தினிலே....

ஆரவரமாய் வரவேற்ற அழகினியிலே ....
குஞ்சிகளிரண்டும் தஞ்சமடைந்தது பெற்றோரின் நிழலினிலே...
ஆலம் சுற்றும் வேலையிலே அன்னையாகிய அக்காவின் ஆசிர்வாதத்தை நாடினான்...

அன்பும் கனிவும் போட்டி போடும் அந்த முகத்தின் அமைதியில்...

அசந்து போனாள்... தன் மனமும் அசைந்து தான் போனாள் ...

ஆரத்தி எடுக்கும் வேலையிலேயே ஆராதானாவை தேடினான்...

வாடி வதங்கி போன முகத்துடன் வந்தவளை பார்த்த பொழுது அதிர்ந்தது ஏனோ...

விரைவாய் வந்து விடை பகர்வீறே!!!!
 

sivanayani

விஜயமலர்
விதுலன் கூட்டி வரும் பெண் காந்திமதியின் பெண்ணா சகோ

உறவுகளை சந்தித்துக்கொள்வது உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

😍😍😍😍😍😍
Thank you so much ma. I a so happy Kavi. velli ellaam therinchudum sako:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனி மா.. இப்போ..சில யூடிஸ் ல..ஆத்வி சாத்வி.. .. பத்தி தெரிஞ்சதும் தான். அவன் கோபப்படும் போது.. தன் தமக்கை.. நிலை பற்றி அறிந்தும் னு..... ஹிண்ட்ஸ் இருந்தன.

அதான் நானும் அப்போவே கேட்டேனே.. அபயனின் துருப்புச் சீட்டு னு😉😉😉😉👍👍👍👍👍

புண்ணியம் பண்ணவங்களுக்கு மட்டுமே பெண்குழந்தை கிடைக்கும்..

இது கூட.. அபயன் சொன்னது..

ம் ம்.. அந்த ஆராதனா பொண்ணுக்கு..அவள வச்சு ..ஏதோ.. டிவிஸ்ட் வச்சுருக்கீங்க.. கொஞ்சம் பயமாவும் இருக்கு. .. 😐😐
wow ha ha ha athe athe athe thamarai... appuram avan theliva sollala.. ennaa sonnaa aval eppadi eduthuppaalonkira payam... solla mudiyaatha thavippu.. velli vaara ud koncham heavy ud yaa irukkum athukku piraku koncham smooth aa pokumnu nenaikiren. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா உங்களுக்கு எங்க மேல ஏன் இப்படி ஓரு கொல வெறி...பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னான்னு கேட்டு தொடரும் போட்டப்ப கூட இப்படி ஒரு டென்சன் இல்ல, ஆனா நீங்க என்ன பண்ணி வச்சிரீக்கீக...மண்ட காயுதே..அபயன் கொஞ்ச நேர சந்தோசம இருக்க கூடாதே உங்களுக்கு...இந்த மிளிரு வேற இப்படி அதிர்ச்சியாகுறா...இனி மறுபடியும் முருங்க மரம் ஏறுனா பிச்சுபுடுவேனு சொல்லிடுங்க...( மிளிரு இப்படி அதிர்ச்சியாகுறானா ஒருவேளை ஆளு அச்சு அசலா அவள் மாதிரி இருக்குமோ...அபயன் வேற அக்காங்குறான் (காந்திமதி+ மிளிர் அப்பா வாரிசோ))
நயனிமா இப்படி புலம்ப விட்டுகீகளே....
yov velli kilamai vanthirumyaa.... why this sad... neenka good girl la ippadi kochukka kookaathu Nayaki... me paavamyaa... appuram velli koncham kanamana pathivu... so be ready paa... :love::love::love::love::love:
 
Top