All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
மரத்தை வெட்டியாச்சு..

மலையெல்லாம் உடைச்சு எடுத்தாச்சு..

நதிப்படுகைகளை எல்லாம் உரண்டி எடுத்தாச்சு..

எவ்ளோ பொல்யூட் பண்ணனுமோ பண்ணியாச்சு...😥😥😥😥😥😥😥😥


இப்போ மழை வேண்டி யாகம்.. புள்ளையாரைத் தூக்கி தண்ணிக்குள்ள வச்சுப் பூஜை.....



ஒற்றை மழைத்துளி வருமா.. காய்ந்து வறண்டு வெடித்து இருக்கும்
பூமி ... குளிருமா..

ஓடும் வெண்மேகமே... என்று.. கரு மேகமாய் மாறி கருணை செய்வாயோ😢😢😢😢😢😢😢😢😢😢


அபயனின் நிலை.....

பதினோரு வயதில்
வயதில் சிவப்பு வளையமிட்டாய் புகைப்படத்தில்...

அன்றே கருவளையத்தில்
சிக்கிக் கொண்டாயே...

என்வலி..
உன் தகப்பனுக்கு..
என் தமக்கை வலி... உனக்கு..
தீர்ப்பு எழுதினாய்...
எழுதிய பேனாவை உடைத்து.. கல் மனதாய் கடந்து போனாய்...

இன்று...
என்னைப் புரிந்து கொள் ..
என் தமக்கை வலி.. அறிந்து கொள்..

என கெஞ்சும் நீ....


அவளின் உணர்வை புரிந்து கொண்டாயா...

அவளை வேட்டையாடும் போது... ஏஞ்சல் டஸ்ட்.. மது..


அடுத்த நாள் கையெழுத்து கேட்டியே.. அப்போ சுயநினைவோட தானே இருந்த... படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுன்னு.. அகங்காரமா பேசினியே...

இராமனின் வில் குத்தி மரணவலி அடைந்த மண்டூகமாய் மிரள விழித்தாளே....

இப்போது தவறு செய்த குழந்தையாய் மருளும் வெருளும் நீ...


புரிஞ்சுக்கோ.. மன்னிச்சிடு..ன்னு.. கதறும் நீ..

உன்னைப் பார்த்து .. கண்ணீர் வருது விதுலா..

ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் தீர்வோ.. தண்டனையோ ஆகாது என்பதை... இன்றேனும் உணர்வாயா...


ஆதிகாலத்திலிருந்து அடித்து... படித்து சொல்லும் நீதி மொழிகளை... இனியேனும் புரிந்து
கொள்வாயா..

அவளின் மனதில் உனக்கான அன்பு..
வற்றாத ஊற்றாய்.. அது ஜீவநதியாய் மாறி..

ரணப்பட்ட உன் உடலும் மனமும் அமைதியுறும் நாளை எதிர் நோக்கி நாங்களும்.. கனத்த இதயத்தோடு காத்திருக்கிறோம் விதுலா..
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
 

sivanayani

விஜயமலர்
மிளிர் சுடு பட்ட பூனை நிலையில் அவனுடைய எந்த செயலையும் நம்பமறுப்பதும் இதுவும் அவனின் பழிவாங்கும் படலத்தின் ஒரு பகுதியாக இருக்குமா என்று சந்தேகிப்பது எல்லாம் எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது சகோ

ஆனாலும் இவர்கள் இருவரும் இப்படி பளைய பகையையே நினைத்துக் கொண்டு இருந்தால் எப்படி புது பிரச்சனையை சந்திப்பார்கள் சகோ
🤔🤔🤔🤔🤔
abayavithulan sariyaakkividuvaan sako. milirum oru kattathukkumel kalaithuviduvaal. enna pola. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மரத்தை வெட்டியாச்சு..

மலையெல்லாம் உடைச்சு எடுத்தாச்சு..

நதிப்படுகைகளை எல்லாம் உரண்டி எடுத்தாச்சு..

எவ்ளோ பொல்யூட் பண்ணனுமோ பண்ணியாச்சு...😥😥😥😥😥😥😥😥


இப்போ மழை வேண்டி யாகம்.. புள்ளையாரைத் தூக்கி தண்ணிக்குள்ள வச்சுப் பூஜை.....



ஒற்றை மழைத்துளி வருமா.. காய்ந்து வறண்டு வெடித்து இருக்கும்
பூமி ... குளிருமா..

ஓடும் வெண்மேகமே... என்று.. கரு மேகமாய் மாறி கருணை செய்வாயோ😢😢😢😢😢😢😢😢😢😢


அபயனின் நிலை.....

பதினோரு வயதில்
வயதில் சிவப்பு வளையமிட்டாய் புகைப்படத்தில்...

அன்றே கருவளையத்தில்
சிக்கிக் கொண்டாயே...

என்வலி..
உன் தகப்பனுக்கு..
என் தமக்கை வலி... உனக்கு..
தீர்ப்பு எழுதினாய்...
எழுதிய பேனாவை உடைத்து.. கல் மனதாய் கடந்து போனாய்...

இன்று...
என்னைப் புரிந்து கொள் ..
என் தமக்கை வலி.. அறிந்து கொள்..

என கெஞ்சும் நீ....


அவளின் உணர்வை புரிந்து கொண்டாயா...

அவளை வேட்டையாடும் போது... ஏஞ்சல் டஸ்ட்.. மது..


அடுத்த நாள் கையெழுத்து கேட்டியே.. அப்போ சுயநினைவோட தானே இருந்த... படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுன்னு.. அகங்காரமா பேசினியே...

இராமனின் வில் குத்தி மரணவலி அடைந்த மண்டூகமாய் மிரள விழித்தாளே....

இப்போது தவறு செய்த குழந்தையாய் மருளும் வெருளும் நீ...


புரிஞ்சுக்கோ.. மன்னிச்சிடு..ன்னு.. கதறும் நீ..

உன்னைப் பார்த்து .. கண்ணீர் வருது விதுலா..

ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் தீர்வோ.. தண்டனையோ ஆகாது என்பதை... இன்றேனும் உணர்வாயா...


ஆதிகாலத்திலிருந்து அடித்து... படித்து சொல்லும் நீதி மொழிகளை... இனியேனும் புரிந்து
கொள்வாயா..

அவளின் மனதில் உனக்கான அன்பு..
வற்றாத ஊற்றாய்.. அது ஜீவநதியாய் மாறி..

ரணப்பட்ட உன் உடலும் மனமும் அமைதியுறும் நாளை எதிர் நோக்கி நாங்களும்.. கனத்த இதயத்தோடு காத்திருக்கிறோம் விதுலா..
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
வாவ் தாமரை... சூப்பேற்பா.. ஒவ்வொரு வரியும் அருமை எதார்த்தம் உண்மை. உங்கள் உவமை, உவமானம் ஆஹா... சிறப்போ சிறப்பு. இதுக்கு மேல சொல்ல வரல... எஸ் அவன் பண்ணியது தப்பு... மன்னிக்க முடியாத குற்றம் அவளுக்கு. ஆனாலும் அவன் மனசில் ரணமாய் சகோதரியின் வலி... இளவயதில்... எழுதியது. பசுமரத்தாணி.. அத்தனை சுலபமல்ல அழிந்து போவதற்கு... இங்கே நேர்கோடுகம் பயணிக்கவில்லை. முறிந்த கொடுக்கல் நேராக்க முயல்கின்றன. அது வெற்றியா தோல்வியா.. காலம்தான் நிர்ணயிக்க வேண்டும். அவள் ஆழ்மனது காதல் எழுந்தால் அண்டி அவள் அவன் மீது கொண்ட சீற்றம் தொடுக்கிலும் கரையாது. :love::love::love::love:
 

Tamil novel fan

Active member
மரத்தை வெட்டியாச்சு..

மலையெல்லாம் உடைச்சு எடுத்தாச்சு..

நதிப்படுகைகளை எல்லாம் உரண்டி எடுத்தாச்சு..

எவ்ளோ பொல்யூட் பண்ணனுமோ பண்ணியாச்சு...😥😥😥😥😥😥😥😥


இப்போ மழை வேண்டி யாகம்.. புள்ளையாரைத் தூக்கி தண்ணிக்குள்ள வச்சுப் பூஜை.....



ஒற்றை மழைத்துளி வருமா.. காய்ந்து வறண்டு வெடித்து இருக்கும்
பூமி ... குளிருமா..

ஓடும் வெண்மேகமே... என்று.. கரு மேகமாய் மாறி கருணை செய்வாயோ😢😢😢😢😢😢😢😢😢😢


அபயனின் நிலை.....

பதினோரு வயதில்
வயதில் சிவப்பு வளையமிட்டாய் புகைப்படத்தில்...

அன்றே கருவளையத்தில்
சிக்கிக் கொண்டாயே...

என்வலி..
உன் தகப்பனுக்கு..
என் தமக்கை வலி... உனக்கு..
தீர்ப்பு எழுதினாய்...
எழுதிய பேனாவை உடைத்து.. கல் மனதாய் கடந்து போனாய்...

இன்று...
என்னைப் புரிந்து கொள் ..
என் தமக்கை வலி.. அறிந்து கொள்..

என கெஞ்சும் நீ....


அவளின் உணர்வை புரிந்து கொண்டாயா...

அவளை வேட்டையாடும் போது... ஏஞ்சல் டஸ்ட்.. மது..


அடுத்த நாள் கையெழுத்து கேட்டியே.. அப்போ சுயநினைவோட தானே இருந்த... படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுன்னு.. அகங்காரமா பேசினியே...

இராமனின் வில் குத்தி மரணவலி அடைந்த மண்டூகமாய் மிரள விழித்தாளே....

இப்போது தவறு செய்த குழந்தையாய் மருளும் வெருளும் நீ...


புரிஞ்சுக்கோ.. மன்னிச்சிடு..ன்னு.. கதறும் நீ..

உன்னைப் பார்த்து .. கண்ணீர் வருது விதுலா..

ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் தீர்வோ.. தண்டனையோ ஆகாது என்பதை... இன்றேனும் உணர்வாயா...


ஆதிகாலத்திலிருந்து அடித்து... படித்து சொல்லும் நீதி மொழிகளை... இனியேனும் புரிந்து
கொள்வாயா..

அவளின் மனதில் உனக்கான அன்பு..
வற்றாத ஊற்றாய்.. அது ஜீவநதியாய் மாறி..

ரணப்பட்ட உன் உடலும் மனமும் அமைதியுறும் நாளை எதிர் நோக்கி நாங்களும்.. கனத்த இதயத்தோடு காத்திருக்கிறோம் விதுலா..
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
அருமையான விமர்சனம் தாமரை மேடம் 🥰🥰🥰🥰
 

தாமரை

தாமரை
வாவ் தாமரை... சூப்பேற்பா.. ஒவ்வொரு வரியும் அருமை எதார்த்தம் உண்மை. உங்கள் உவமை, உவமானம் ஆஹா... சிறப்போ சிறப்பு. இதுக்கு மேல சொல்ல வரல... எஸ் அவன் பண்ணியது தப்பு... மன்னிக்க முடியாத குற்றம் அவளுக்கு. ஆனாலும் அவன் மனசில் ரணமாய் சகோதரியின் வலி... இளவயதில்... எழுதியது. பசுமரத்தாணி.. அத்தனை சுலபமல்ல அழிந்து போவதற்கு... இங்கே நேர்கோடுகம் பயணிக்கவில்லை. முறிந்த கொடுக்கல் நேராக்க முயல்கின்றன. அது வெற்றியா தோல்வியா.. காலம்தான் நிர்ணயிக்க வேண்டும். அவள் ஆழ்மனது காதல் எழுந்தால் அண்டி அவள் அவன் மீது கொண்ட சீற்றம் தொடுக்கிலும் கரையாது. :love::love::love::love:
நயனிமா..

என் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்கு நன்றி☺☺☺☺☺

அழகான ஒப்புமை.. கோணல் கோடுகள்.. முறிந்த கோடுகளே..

அவை...
மிக அழகான கோலமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.. வரைவது நீங்களாயிற்றே😍😍😘😘😘😘😘😘😘

ஆமா.. அவளின் காதல் க்ரேட்.. அது வெள்ளமாய் வெளிவரும் நாள்.. அனைத்துக் கசடுகளும் அடித்துச் செல்லப்பட்டு விடும்💕💕💕💕💕💕
 

Puneet

Bronze Winner
ஏற்கனவே அவன் மேல இருக்க கோபம் போதாதுன்னு இந்த விஜயசிங்க பண்ண வேலையால இன்னும் கொதிக்குறாளே😥😥😥

அவனும்தான் எம்புட்டு புரியவைப்பான்😥

பதினோரு வயசுல கிட்னியை கொடுத்து தன் அக்கா உயிரை காப்பாத்தி ரெண்டு வருஷமா அவங்களை போராடி மீட்டிருக்கான்😢

தங்களுக்காக யாருமில்லாது தமக்கையோடு தனியே போராடி களைத்த அயர்வும்.. அனுபவித்த ரணமும்ன்னு..
அந்த வலியை திரும்பத்தரேன்னு இப்படி தன் மொத்த வாழ்க்கையையும் வலி நிறைஞ்சதா ஆக்கிகிட்டானே😔😔

அசந்தா தன் உயிரையே பறிக்ககூடிய போதைமருந்து எடுத்துதான் அதை செஞ்சேன்னு வேற சொல்லுறான்😥😥

அத்தனை உண்மையும் காதலையும் சொல்லிகூட சரண்டர் ஆகியாச்சு😢

அத்தனை சொல்லியும் ஒருநிமிஷம்கூட அவனுக்காக அவன்நிலையில இருந்து இவள் யோசிக்க மறுக்கறாளே😥
இவ கோபம் எப்ப குறைய😥😥

அவன் மேல இருக்க கோவத்துல தன் வலியைத்தவிர எதையும் உணராம பிடிவாதமா நிக்கற அவளை என்ன செஞ்சு மலை இறக்கப்போறானோ😢😢

தன்னைவிட அதிகம் வலியை அனுபவிச்ச இவன் அக்கா இப்போ எப்படி என்ன நிலையிலன்னு ஒரு வார்த்தை கேக்கலயே மிளிர்..
ஏன்??!

கேட்டா அவ கோவத்தை இழுத்துபிடிக்க மாட்டான்னு நீங்க செஞ்ச சதியா நயனிமா :rolleyes::rolleyes:
 
Last edited:
Top