All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
Evvalavu instant-aa rhyming-aa counter kodukureenga.
'kanavan evvazhiyo manaivi avvazhi' . So Abhayan Enna pannaru? First Revenge completion Next Love mood-kku vandaru
Adhe madiri Milirum First Kovam( Avalukkum neraya time venum ). Next Sympathy
Last-aa Love mood-kku varuva .
Enga? avaru neraya self- punishment koduthu thanenga ungala madiri fans-aa serthurukaru. Adheppadi sadharanama edukkuradhu?
என்னய்யா? யாருக்கு வேண்டும் உங்கள் பாவம்?
பாவம் வேண்டி நின்றவனானால்,
மாலையிடும் முன்னே தன் பாலை பற்றி உரைத்திருப்பான்.
அவளுக்காக குழி தோண்டி தானும் புதைந்து அழிந்திருக்க மாட்டான்.
போர்க்களத்தில் வெற்றி ஒன்றே குறி. எதிரியை வீழ்த்தும் நோக்கில், வீழாமல் வீழ்ந்து போனவன்.
விக்னேஸ்வரனை பழி வாங்க எடுக்கப்பட்ட ஆயுதம் மிளிர்.
யுத்த நியதி படி கொலை வாளிற்கு கருணை காட்ட முடியாது. பாவம் பார்த்து பிச்சையிட சொல்லவில்லை.
(ப்ளீஸ் ! டோன்ட் யூஸ் sympathy )
யாசகம் வேண்டும் ஒருவனுக்கு நேச கரம் நீட்ட சொல்கிறோம்.
போரில் அவளுடைய நியாயம் அவளுக்கு.
அவனுடைய நியாயம் அவனுக்கு.
போரின் இறுதியில் சமநிலை காயம் இல்லை.அபயன் ரணத்தில் வியர்வை கூட குருதியாய் வழிந்தது.
அவள் உணர்வுகளை இழந்தாள். உயிரை ஈன்று உயிர் பெற்றாள்.
அபயனோ, உயிரை தொலைத்தான். தொலைத்த இடத்தில் தேடும் எம் தலைவனுக்கு வெற்றி தந்த வாகை கூட சோகையாய் போனது.
மயில் தோகையாய் மனம் வருட வேண்டாம்.
பாகையில் துரும்பாய் துரத்துகிறாளே,
சட்டென கூடி கலக்க சொல்லவில்லை.
பட்டென சாடி விலக்க
தாளவில்லை. அவன்
மாளவில்லை, வாழவும் இல்லை அன்று தன் காதல் விதையில் வெந்நீர் ஊற்றியவன்,
இன்று கண்ணீர் ஊற்றவில்லை, செந்நீர் வார்கிறான்.
மிளிரின் பாவம் சம்பாதிக்க அல்ல.
பாலையை சோலையாய் மாற்ற.
மன கதவை இறுக்க மூடியிருக்கும் நீங்களும், மிளிரும், திறக்க வேண்டாம்.
எம் புயல் காற்று உடைத்து தென்றலாய் இதம் தந்து,
வாடைக்காற்றாய் குளிர் தரும்.

Note:
(Operation success. But, patient died.
Here, our doctor is also died பா 😓.)
 

sivanayani

விஜயமலர்
என்னய்யா? யாருக்கு வேண்டும் உங்கள் பாவம்?
பாவம் வேண்டி நின்றவனானால்,
மாலையிடும் முன்னே தன் பாலை பற்றி உரைத்திருப்பான்.
அவளுக்காக குழி தோண்டி தானும் புதைந்து அழிந்திருக்க மாட்டான்.
போர்க்களத்தில் வெற்றி ஒன்றே குறி. எதிரியை வீழ்த்தும் நோக்கில், வீழாமல் வீழ்ந்து போனவன்.
விக்னேஸ்வரனை பழி வாங்க எடுக்கப்பட்ட ஆயுதம் மிளிர்.
யுத்த நியதி படி கொலை வாளிற்கு கருணை காட்ட முடியாது. பாவம் பார்த்து பிச்சையிட சொல்லவில்லை.
(ப்ளீஸ் ! டோன்ட் யூஸ் sympathy )
யாசகம் வேண்டும் ஒருவனுக்கு நேச கரம் நீட்ட சொல்கிறோம்.
போரில் அவளுடைய நியாயம் அவளுக்கு.
அவனுடைய நியாயம் அவனுக்கு.
போரின் இறுதியில் சமநிலை காயம் இல்லை.அபயன் ரணத்தில் வியர்வை கூட குருதியாய் வழிந்தது.
அவள் உணர்வுகளை இழந்தாள். உயிரை ஈன்று உயிர் பெற்றாள்.
அபயனோ, உயிரை தொலைத்தான். தொலைத்த இடத்தில் தேடும் எம் தலைவனுக்கு வெற்றி தந்த வாகை கூட சோகையாய் போனது.
மயில் தோகையாய் மனம் வருட வேண்டாம்.
பாகையில் துரும்பாய் துரத்துகிறாளே,
சட்டென கூடி கலக்க சொல்லவில்லை.
பட்டென சாடி விலக்க
தாளவில்லை. அவன்
மாளவில்லை, வாழவும் இல்லை அன்று தன் காதல் விதையில் வெந்நீர் ஊற்றியவன்,
இன்று கண்ணீர் ஊற்றவில்லை, செந்நீர் வார்கிறான்.
மிளிரின் பாவம் சம்பாதிக்க அல்ல.
பாலையை சோலையாய் மாற்ற.
மன கதவை இறுக்க மூடியிருக்கும் நீங்களும், மிளிரும், திறக்க வேண்டாம்.
எம் புயல் காற்று உடைத்து தென்றலாய் இதம் தந்து,
வாடைக்காற்றாய் குளிர் தரும்.

Note:
(Operation success. But, patient died.
Here, our doctor is also died பா 😓.)
OMG No word to say meena... wow enna solla.. appadiye mei maranthuttenpaa.. sema sema.. naan kooda abayana inthalavu rasikkala, ezhuthala.. neenka puthu sakapthame solreenka.. sema sema ... super paa.. :love::love::love::love:
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis padikira enna la namba mudiyale sis vidhulan veram nadigan mattum illa sis ulagamaga nadigan sis ningalum nambadhiga sis🤭
 
Top