All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிராய் நேசிக்கும் உறவுகள் உயிர் தந்தவர்களால் உருவான உறவில்லை
என்னை உயிராய் ஏற்றதால் வந்த உறவுகள் என் உயிர் ஆவியை எனக்கென
தந்த உறவுகள்

உன் மேல் நான் கொண்ட காதல் காதல் அல்ல அதை தாண்டிய ஒரு உணர்வு
இருக்குமாயின் அதுவே நம் உறவடா
நான் மலர்ந்ததை கூட மகிழ்ச்சியாய் முதலில் உரைத்தது உன்னிடமடா ஏனெனின்
என் காதல் கள்வன் நீயடா

எவ்வாறு மறபேனடி என் காதல் மலர்ந்த தினதை
உன் அன்பை பகிர உன்னவர்களுக்கு கூட உரிமை இல்லை என்றேன் ஏனெனில்
நான் உன்னவர்களின் உதிரம் இல்லை என்பதால்

உன் உயிர் உடன்பிறப்பை என் உயிரென கருதினேன் அவள் உன் பிடித்தம் என்பதால்

கோபம் என்னை மறைக்க என் உயிர் என நினைத்த உன் உயிரை வதைத்து விட்டேன்
வார்த்தை என்னும் விச அம்புகளை வீசி விட்டேன்

உன் காதல் சொன்ன தருணம் என் வாழ்வின் வலியடா ஏனென்றால் சொன்ன அன்றே
அறுந்துவிட்டதடா

வாழ்வின் மற்றொரு அங்கம் நண்பர்கள் என் தவறை சுட்டிகட்டவும் என் தவறை திருத்தவும்
உதவும் என் மாறு உயிர் என் உயிரிகள்..

உன் சிறு அசைவை கூட அறிவேன் தோழி உன் உயிர் மூச்சுகாற்றை அறியாமல் இருப்பேனா...

உன் மழலை சிரிப்பில் என்னை தொலைத்தேன் என் தேவதை நீயே நானே அறியாமல்
உள்ளம் பதித்தேன்

என் குருதியும் உன் வாசம் வீசும் துணியும் நான் உன் மேல் கொண்ட காதலின் பொக்கிஷமடி

கவிதையாய் காதல் பேச அறியேனடி என்றும் உன்னை உயிர்புடன் வைக்கும் வித்தையை
நான் அறிவேனடி அதுவே என் காதலின் சிறப்படி

உன்னை இழக்கவிருக்கும் அந்நொடி உணர்ந்தேனடி உன் மீதான என் காதலை அதுவே
உன்னை காதலியாக்காமல் மனைவியாய் ஏற்க சொன்னதடி

உன் கண்ணிடி கண்வழியே உன் என்னில் நீரப்பினேனடா அதுவே என் காதலின் முதல்
அடியடா

சொல்லாலும் செயலாலும் உணரத உன் காதலை உன் பொக்கிஷம் உணர்த்தியதடா
உணர்ந்த நொடி உன்னில் விழுந்தேனடா இன்னும் மீள முடியாமல்

உன் அமைதி என்னை ஆட்கொண்டதடி மலரேன தாங்க வேண்டியவள் நீ மதி இல்லா
மற்றும் மதி கெட்டவர்களால் வஞ்சிக்க பட்டுவிட்டாய்

வஞ்சி உனை வதைக்க என் காதல் மனம் இடம் தரவில்லையடி உன்னை பாதுகாக்க என்
பாதியாய் கைபிடித்தேன் இறுதி வரை விட கூடாது என்ற முடிவுடன்

குமரியாய் இருந்து காதல் விழைய நினைத்தேன் குழந்தை என மாறியவளுக்கு தாயுமானவனாய்
மாறிபோனேன்

உறவுகளின் பாசமே உற்றவர்களை பாதுகாக்கும் இங்கு பெற்றவர்கள் செய்த பிழையால்
பிள்ளைகள் வினைபயனை பெற்றனர்

பழிவெறி கொண்டவள் என் உயிரை பதைபதைக்கவிட்டுவிட்டால்

உன் சிறு சிறு வலியும் இப்போது உணர்ந்தேனடி அது என்னை தவிர உன்னை புரிந்தவர்கள்
யாருமில்லை என்ற கர்வத்தை உடைத்ததடி
கலை திறனை கொள்வது கொலை என்றால் தன்னுள் இருக்கும் கலையை கொள்வது தற்கொலையடி

உன் உதிரம் அவளுக்காக என் உயிர் உன்னை இழக்க நான் விழையேனடி

உன் வலிகளுக்கு மருந்தாய் மாற துடிக்கும் இந்த கீறுக்க காதலனை ஏற்பாயோடி
உன் வலியாய் விழியாய் உயிராய் உணர்வாய் உன்னில் அனைத்துமாய் இருக்க வேண்டுகிறேனடி

என் உயிர் கூட்டில் உறவாய் வந்து நம் உறவுகளின் உள்ளத்தில் இன்னிசையாய் கூவும்
என் அத்தை பெத்த பூங்குயிலே
இனி நம் வாழ்வின் இன்னிசை தென்றலாய் கூவி இதம் பரவ செய்வாயடி


SAMMA THANCHI MA
வாவ்வ்வ்வ்வ் அக்கா என் கதையை விட உன் கவிதை சூப்பர்... செம செம லவ் யூ சோ மச் இதை தவிர வேறு எதுவும் சொல்றதுக்கு இல்லை..ஆல்வேஸ் லவ் யூ:love::love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதைடா செல்லம் .... உன் எழுத்து அழகு .... அதைவிட எவ்வளவு கடிமான சூழலிலும் நீ ஊடே ஊடே கொடுத்த நகைச்சுவை இன்னும் அழகு.... ஆயிரம் இடர் இருக்கலாம் வாழ்க்கையிலே .... ஆனால் அதை அசாத்தியமாய் எதிர்கொள்ளலாம் ....அன்பான சுற்றங்கள் சூழ இருக்கையிலே.... நட்பு என்னும் போர்வைக்குள் அழகான நந்தவனத்தை அறிமுகமாக்கினாய்....
குறும்பு சேட்டையாய் வளம் வரும் இதயத்தினுள்ளும் கோட்டையாய் காக்கும் அறனை விளைத்திருத்திருந்தாய்....காதல் ..ஆயிரம் விளக்கம் கூற கேட்டிருக்கிறேன்.... அன்னையாய் புது விளக்கம் கூறி காதலையே அழகாக்கி அமரத்துவம் அடைய செய்தவிட்டாய்...
கோபமாய் தூற்றி தூரமாய் வைக்க இயலாதுவாறு செய்துவிட்டாய் அவளை......
குழந்தையாய் மன்னிக்கவும் முடியவில்லை குழந்தையாய் தண்டிக்கவும் முடியவில்லை...
அறிய பருவத்தில் அறிந்த உண்மையால்ஆழ பதிந்த பயத்தினால் செய்த தவறுகளை எல்லாம் சரியானதாக மாறிவிட் டது அவளின் அணைகட்ட முடியாத அன்பினாலும் உன் புத்தியின் சாதுர்யத்தாலும்.....
ரொம்ப அருமையான கதை மித்துமா...😍😍😍😍😍😘😘😘😘😘😘😗😗😗😗💖💖💖💖💝💝💝💝💝
வாசு கா.. மிஸ் யூ எங்க போனிங்க:cry::cry::cry: உங்க கமென்ட் பார்க்குறப்போ ஐ அம் ஃப்ளையிங்க் கா.. சூப்பரா சொல்லிட்டிங்க..உங்களுக்குள்ள ஒரு ரைட்டர் ஒளிஞ்சிட்டு இருக்காங்க அவ்ளோ அழகா இருக்கு உங்க எழுத்து நடை.. சூப்பர் கமென்ட்ஸ் கா... லவ் யூ சோ மச்:love::love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii mithukka😍😍😍
பின்னிட்டீங்க கா
ஆரம்பதுல காமடி அப்ரோம் கோமடி மிக்ஸ் ஆக்‌ஷன் 😍
எப்டிக்கா இப்படி கலாய்க்க முடியுது சிரிப்பு தாங்கல
கார்த்திக் செம்ம கா
மாஸ்டர் பீஸா இருப்பான் போலயே....
இவனுக்கி நிகர் இவனே தான் எப்படி போல போட்டாலும் சிக்ஸ் அடிக்கிரான்
அவனுக்கு வர்ஷு ஜோடி செம்ம
ஹரி & ஸ்ரீ 😍 செம்ம லவ்கா
இவங்க கல்யானம் மூலமா
சொல்லி இருந்தீங்கல்ல என்ன கோவம் இருந்தாலும் வாழ்க்கைல வார அந்தந்த சந்தோஷங்கல அனுபவிக்காம விடக்கூடாது...
அப்படி விட்டா திரும்ப பின்னாடி நெறய வருத்தப்படுவோம்....
அவங்க கல்யாணம் செம்ம யா ப்ளான் பண்ணி அழகா கொடுத்து இருக்கீங்க...
பஞ்ச பாண்டவிகள் 😍
நிஷா சாப்பிடவே பிறந்த மாதிரி என்னா பேச்சு பேசுறா....😂
நந்து செம்ம லவ் வருண் மேல...😍
ஸ்ரீ அவளுக்கு பொஸஸிவ்னஸ் அதிகம்
வர்ஷூ... நீ வருங்காலத்துல சிறப்பா வருவம்மா உன்னோட சமையல் கலையால... And mathu also lovely ka😍
ஆதி &விஜய் எவ்ளோ அடிவாங்குனாலும் தாங்குறான் விஜய்....
சந்து & சித்து செம்ம pair கா😍
சித்து u r solo sweeeet😍
சந்து வ வைச்சு நல்ல msg சொல்லி இருக்கீங்க....
அப்ரோம் total family செம்ம கா
அழகான குடும்பம்....😍


(நானும் உங்களோட ஆரம்பதுல இருந்து பயணிச்சி இருக்கலாமோன்னு நெனக்க வைச்சிடீங்க கா😍)


எப்பவும் போல உங்க பணிய சிறப்பா செய்ய வாழ்த்துக்கள் கா
பாப்பூ:love::love::love::love:

படிச்சிட்டியா டா.. செம கமென்ட் டா.. மொத்தமா படிச்சலும் ஒவ்வொருத்தரையும் பத்தி அழகா சொல்லிட்ட டா..ரியல்லி வெரி ஹாப்பி பாப்பூ..

கண்டிப்பா அடுத்த கதையில நீயும் வா ஒன்னா பயணிக்கலாம் பேபி..ஆல்வேய்ஸ் வெய்ட்டிங்க் ஃபார் யூ..

லோட்ஸ் அஃப் லவ் ஃபார் திஸ் லவ்லி கமென்ட்ஸ் டா..:love::love::love::love: லவ் யூ சோ மச்
 

saranyasrinivas

Bronze Winner
Atttaaaaddddiiiii😎😎😎😎😎😎sambhavamm ellamaleee 3 kids ahhh😜😜😜😜😜soooooooo cute 😘😘😘😘😘hari Yaa polaveeee avan paiyan semma 😎😎😎😎😎karthik ellam adanghathaa case uuuuuu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣Hari & Sri always soooooooo cute 😘😘😘😘avan sonna mathiti yee varun & nanthu part thaniyaa varuthaa😱😱😱😱😱Sollavee ella 😢😢😢😢😢😢anyway avanghala sekkiramee kottittu vaadaaa😘😘😘😘😘😘late ahh van thaa pichi pichuuuu😜😜😜😜😜
 
Top