All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இலக்கியா கிருஷ்ஷை மயக்கி வலைச்சி போட்டுடாளா???? அப்போ அக்கா சந்தியா பணக்காரன் பையன் கௌதமனை பணத்துக்காகவே கல்யாணம் பண்ணி கொண்டாளா??? அக்கா எவ்வழியோ அந்தவழியாகதானே வந்து இருப்பாள் இலக்கியா. சொந்த செலவில் சூனியய் வைத்து கொள்கிறா!!!! சந்தியா :mad::mad::mad:
 

Bhagavathi

Well-known member
Nice update sis..:love::love:
சந்தியா இலக்கியாவை ரொம்ப பேசுறா.. முகில்காக இவள் பேசுன மாதிரி தெரியலையே..
கெளதம் சரியான கேள்வி கேட்டான் சூப்பர்...(y)(y)
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கெளதம் கேட்டீனே ஒரு கேள்வி
சந்தியாவை சூப்பர்
சந்தியா கொஞ்சம் ஓவரா பேசுறா. இப்போ என்ன பதில் சொல்லுறான்னு பார்ப்போம் நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis..:love::love:
சந்தியா இலக்கியாவை ரொம்ப பேசுறா.. முகில்காக இவள் பேசுன மாதிரி தெரியலையே..
கெளதம் சரியான கேள்வி கேட்டான் சூப்பர்...(y)(y)
சரியா சொன்னீங்க. முகில்காக பரிஞ்சு பேசுறாப்புல தோணல. இப்போ எப்படி பதில் சொல்லுறான்னு பார்ப்போம். நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இலக்கியா கிருஷ்ஷை மயக்கி வலைச்சி போட்டுடாளா???? அப்போ அக்கா சந்தியா பணக்காரன் பையன் கௌதமனை பணத்துக்காகவே கல்யாணம் பண்ணி கொண்டாளா??? அக்கா எவ்வழியோ அந்தவழியாகதானே வந்து இருப்பாள் இலக்கியா. சொந்த செலவில் சூனியய் வைத்து கொள்கிறா!!!! சந்தியா :mad::mad::mad:
சரியா சொன்னீங்க. தான் வந்த கதையை மறந்துவிட்டு முகில்காக பேசுறேன்னு மனதில் இருக்கும் வஞ்சம் வெளியாகிருச்சு. இப்பொழுது அவ வாழ்க்கையை எப்படி காப்பாத்துறானு பார்ப்போம். நன்றி சகோ😍😍😍❤️❤️❤️
 

Shalini M

Bronze Winner
இந்த சந்தியா ku innum கொழுப்பு கொறைய வே இல்ல...... எதுக்கு இப்போ இலகியா வா மொரைக்குறா......அவ umaikottan அஹ்ஹ்ஹ்...😠😠 எவ்ளோ தைரியம் இருந்தா இப்டி எல்லாம் பேசுவா......
அதும் கிருஷ் ஓட பணத்த பாத்து மயங்கிட்டலாம்........ கௌதம் நெத்தி அடி ah kelvi கேட்டுட்டான்..... 😻😻😻😻சூப்பர்....
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சந்தியா ku innum கொழுப்பு கொறைய வே இல்ல...... எதுக்கு இப்போ இலகியா வா மொரைக்குறா......அவ umaikottan அஹ்ஹ்ஹ்...😠😠 எவ்ளோ தைரியம் இருந்தா இப்டி எல்லாம் பேசுவா......
அதும் கிருஷ் ஓட பணத்த பாத்து மயங்கிட்டலாம்........ கௌதம் நெத்தி அடி ah kelvi கேட்டுட்டான்..... 😻😻😻😻சூப்பர்....
அதான் பாருங்க ஷாலினிமா. மனசுல இருக்கிற வஞ்சகம் எல்லாம் வெளியாகுது. இதோ நிக்க வச்சு கேள்வி கேட்டான் கௌதம். என்ன பதில் சொல்ல போறா. இலக்கியாவை பற்றி பேச போறாளா இல்ல தன் வாழ்க்கையை காப்பாற்ற போறாளா பார்ப்போம். நன்றி ஷாலினிமா😍😍😍❤️❤️❤️
 

Poorni

Active member
sabaash kettan paru gowtham sariyana kelviya? enna bathil solva sandhya? than thappa purinjikitu sari senju ilakya krish kalyanathai nalla padiya munna ninnu seiyvala nu parka padikka aavaloda waiting.... next ud as soon as possible pls.
 
Top