All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis நாங்க எல்லோரும் சொன்னமாதிரியே மித்ரா தான் ஆதியோட பொண்டாட்டி அவளை பார்த்ததும் ஐயாவுக்கு முகத்தில் thousand volt பல்ப் எரியுது💡💡💡💡💡💡💡 அட அட உன்னோட பேபியை பார்த்ததும் எவ்ளோ சந்தோஷம் என்னமா என்ஜாய் பண்றீங்க😀😀😀😀😀😀😀 ரெண்டு பேரும் அங்கே அந்த சின்னப்பெண்ணின் மனதை உடைத்து விட்டுட்டு எவ்ளோ கொண்டாட்டமாய் இருக்கிறீங்க நீங்கள் தான் இந்த உலகத்தில் பெஸ்ட் கப்பில்ஸ் ( வஞ்சப்புகழ்ச்சி ) அடுத்தவவர்களின் மனதை உடைக்கிறதில் ரெண்டு பேரும் ஈக்வல் 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠

நித்திலா அங்கே சங்கர் மற்றும் அருணா அவர்களின் வீட்டில் இருந்தாலும் அவர்கள் கேட்கும் வார்த்தைகளுக்கு மட்டுமே பதில் வருகிறது அதையே தன் கணவனிடமும் சொல்ல அவர் என்ன முடியும் எவ்ளோ வருஷம் அங்கே தானே இருந்தால் இனிமேல் இங்கே இருக்கட்டுமே என்று சொல்ல அருணா அங்கே இருந்த மாதிரி இங்கே அவள் சந்தோஷமாய் இருப்பாளா அதுதான் என்னோட கவலை என்று சொல்ல இதுக்கு மேல நீ எதுவும் சொல்லாதே நித்து இனிமேல் நம்மகிட்ட தான் இருப்பாள் என்று சொல்லிவிட்டு நித்திலாவிடம் பேசப்போகிறார் ஏண்டா உனக்கு இங்கே இருக்கிறது பிடிக்கலையா என்று இல்ல நான் சந்தோஷமாத்தான் இருக்கிறேன் என்று நீ மறுபடியும் அங்கேயே போய்விடுகிறாயா என்று நித்திலா பதறி நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்ல சங்கருக்கு டவுட் வருது இவ்ளோ வருடம் பழகிய குடும்பத்தை பிரிந்து இங்கேயே இருக்கேன் நித்திலா பயந்து சொல்வதை பார்த்ததும் சங்கருக்கு புரிந்துவிட்டது அவள் மனசு புண்படும்படி ஏதோ பலமான சம்பவம் நடந்திருக்கு சேதுபதியை கேட்டாலும் அவர் நிர்மலா மேல் ரொம்ப கோபத்தில் இருக்கிறாள் நிர்மலாவே கடைசி நேரத்தில் நித்துவை அனுப்பமாட்டேன் என்று சொல்லியும் நித்து தான் பிடிவாதமாய் இங்கே இருக்கிறேன் என்று வந்தால் என்று சொல்ல அப்போதைக்கு சமாதானம் ஆனார்


மித்ரா நித்திலா வீட்டைவிட்டு போய்விட்டது உனக்கு ரொம்ப சந்தோஷம் போலவே ஆமா எனக்கு தெரியாம நித்துவோட ரூம்க்கு எதுக்கு போன அதுவும் ராத்திரியில் என்று கேட்க அவன்கிட்ட இருந்து ஒரு விஷயத்தையும் உன்னால் வாங்கமுடியாது அவள் ரூம்க்கு போனதை அமிர்தா பார்த்தால் இல்லையா அவள் தான் மித்ராகிட்ட சொன்னது அது அவள் சாக்லேட் கேட்டால் அதை கொடுக்க போனேன் உன்கிட்ட உரிமையா எல்லாம் கேட்டு வாங்குற அளவுக்கு உங்களுக்குள்ள அவளோ நெருக்கமா என்று கேட்க shut up மித்ரா அவனா ஒன்றும் நித்திலாகிட்ட பழக்கவில்லையாம் என்ன ஒரு பொய் சொல்றான் அவளா வந்து உன்கிட்ட பழகுனாளா அதை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன் என்று சொல்றான் மனசாட்சியே இல்லாமல் அவள் உன்கிட்ட இருந்து விலகித்தான் இருந்தால் நீ பிளாக்மெயில் அதாவது கோபம் கொண்டு எல்லாத்தையும் சாதிச்சிகிட்ட என்ன மனிதன் டா நீ வாய் கூசாம பொய் சொல்ற 😠😠😠😠😠😠😠😠😠😠😈😈😈😈😈😈

போன் எல்லாம் வாங்கிகொடுத்தியாம் என்று கேள்விகேட்க ஆதிக்கு முடியவில்லை எல்லாத்தையும் இவன் தான் டென்ஷன் ஏத்துவான் இப்போ மித்ரா கேள்விகேட்டதும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பதில்சொல்றான் அவள் போனை நான் உடைத்து விட்டேன் அதனால் தான் வாங்கிக்கொடுத்தேன் அதுவும் உன்னால் தான் எங்க என்னாலா நான் என்ன பண்ணேன் என்று கேட்க அந்த சௌரியா வாங்கிக்கொடுத்த போன் அது எங்க இவளுக்கு சௌரியா பெயரை கேட்டதும் பிடிக்கவில்லை மேடமுக்கு ஆதியை தவிர வேறு யாரையும் பிடிக்காது போலவே கேடி ஆதிக்கு ஏற்ற கேடி நீ தான் அதாவது ஜாடிக்கு ஏற்ற மூடி என்று சொன்னேன் சௌரியா யாரு ஆதியோட தம்பியா அல்லது நித்திலாவின் அம்மா குடும்பத்தின் சொந்தமா அவனை கண்டாலே ஆதிக்கு பிடிக்கிறதில்லை சௌரியாவுக்கும் ஆதியை பிடிக்கவில்லை ஏதோ பலமான ரீசன் இருக்கு ஆனால் சௌரியா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவன்👨👨👨👨👨👨👨👨👨 இந்த ஆதி மாதிரி சீட்டிங் பர்சன் இல்ல 👿👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠😠😠அவன் யாருகிட்ட பழகினாலும் உண்மையான பாசத்தோடு தான் பேசுவான் இந்த ஆதியை போன்று உள் ஒன்றை வைத்தும் புறம் ஒன்றும் ஈன புத்தி அவனுக்கு இல்லை really he is a gem👌👌👌👌👌👌👌👌👌👌👌

மித்ரா நீ என்ன தான் போட்டுவங்கினாலும் நித்திலாவை அவன் வீட்டைவிட்டு அனுப்பிய காரணத்தை மட்டும் சொல்லவேமாட்டான் அது உனக்கே தெரியுது நித்திலாவின் பற்றிய விஷயத்தில் அவளிடம் நிறைய பொய் சொல்றான் என்று தெரிகிறது ரொம்பவும் நோண்டி கேட்டால் அடித்தாலும் அடித்துவிடுவான் என்று தெரியும் அவன் முகத்தை வைத்தே பொய் சொல்கிறானா மெய் சொல்கிறானா என்று கண்டுபுடிக்கிறவள் ஆனால் நித்திலா விஷயத்தில் ஒவ்வொரு முறையும் பொய் தான் சொல்றான் என்று தெரியும் மறுபடியும் அவளை வீட்டைவிட்டு எப்படி துரத்தின என்று கேட்க அதுதான் அவள் வீட்டைவிட்டு போய்விட்டாளே பிறகு எதற்கு இப்படி கேட்டுகிட்டே இருக்க என்று திட்டிவிட்டான்😠😠😠😠😠😠😠😠😠😠 மித்ரா உடனே அவளை என்னவேண்டுமானாலும் பண்ணிக்கோ என்னை மட்டும் கைவிட்டுவிடாதே என்று சொல்ல சார் அப்படியே உருகிப்போய் என் அம்மாவுக்கு பிறகு நான் நம்பும் ஜீவன் நீ மட்டுமே இப்படியெல்லாம் பேசாதே என்று சொல்றான் வெட்கமாயில்லை 😠😠😠😠😠😠😠😠😠😠இந்த மித்ராவுக்கு அதிகமான கொழுப்பு இருக்கு இவள் மட்டும் நல்லாயிருந்தால் போதும் நித்திலாவின் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்ன பொண்ணு டி நீயெல்லாம்👿👿👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠😠 அந்த சின்னப்பொண்ணு வாழ்க்கை உங்களுக்கெல்லாம் விளையாட்டு பொம்மை போன்று ஆகிவிட்டது இதே அவள் உங்களை மாதிரி நல்லா யோசிக்க தெரிந்தவளாகா இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கமாடீங்க 😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠

நித்திலா தான் வீட்டைவிட்டு போய்விட்டாளே அடுத்து என்ன பிளான் என்று கேட்க கல்யாணம் தான் என்று சொல்ல யாருக்கு கல்யாணம் எத்தனையாவது கல்யாணம் என்று உன்னோட தங்கச்சியை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கபோறேன் என்று சொல்ல மித்ரா சாருக்கு நான் பத்தவில்லையோ நீதானே உன் தங்கச்சி என்னை பார்த்து சைட் அடிக்கிறாள் என்று சொன்ன என்று சொல்ல அது இப்போ தனக்கே வினையாகிவிட்டது புரிந்துவிட்டது 😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠😠

ஆமா கழுத்தில் தாலியை காணவில்லை என்று கேட்க மேடம் அதை பத்திரமாய் ஹாண்ட்பேக்கில் வைத்திருக்காளாம் இவரும் அதை கேட்டுவிட்டு சிரிப்பாராம் உன்னோட அம்மா சொல்றது சரிதான் என் பொண்ணு எது பண்ணினாலும் அது வித்தியாசமாய் இருக்கும் என்று சொன்னது மெய் தான் போல இரு இரு உன்னை ரெண்டு ஓடிப்பிடித்து விளையாடுறாங்க அங்கே சௌரியா அனுப்பிய ஆள் ஆதியோடு மித்ரா இருக்கும் புகைப்படங்களை சௌரியாவுக்கு அனுப்பி வைக்க சௌரியா கொதிநிலைக்கே போய்விட்டான் 😠😠😠😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡

சௌரியா மித்ராவை ரொம்ப டீப்பா லவ் பண்றான் 💔💔💔💔💔💔💔💔💔ஆனால் அவளுக்கு ஆதியை தான் பிடிக்கும் போல சௌரியாவை திரும்பிக்கூட பார்க்கமாட்டாள் சௌரியாவே சொல்றான் மித்ரா மிகவும் கேவலமான பிறவி என்று 😠😠😠😠😠😠😠அப்படி இருந்தும் அவளை போய் லவ் பண்றியே நீதான் முட்டாள் சௌரியா அவளுக்கு ஆதியின் மேல் தான் க்ரஷ் லவ் இருக்கிற மாதிரி எனக்கு ஒன்றும் தோன்றவில்லை👿👿👿👿👿👿 அதே மாதிரி ஆதியும் ஏதோ பிளான் பண்றான் என்னவென்று கண்டுபிடிக்கமுடியவில்லை அவனுக்கு பொண்டாட்டியா மித்ரா வேணும் அதே சமயம் சைடில் நித்திலா வேண்டும் எவ்ளோ கேவலமான புத்தி😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

நித்திலாவுக்கு நடந்த அநியாயம் சௌரியாவுக்கு தெரியும் போல வழக்கமா சென்னையில் மூன்று வாரம் தங்கினால் அதுவே பெரியவிஷயம் அப்படி இருக்கிறவன் இப்போ அதிக நாட்கள் தங்கியதும் டவுட் வந்துவிட்டது நித்திலா பெங்களூரு போன அதேநாளில் தான் இவனும் பாரின் போய் இருக்கான் நித்திலாவின் வாழ்க்கையில் ஆதியை தவிர் வேறு விளையாடி இருக்க முடியாது என்று சௌரியாவுக்கு நன்றாகவே தெரியுது அப்போ இவன் தான் ஏதோ செய்துவிட்டு போய் இருக்கான் நித்திலாவுக்கு மட்டும் இவங்க ரெண்டு பேரும் செய்த அநியாயங்கள் தெரிந்தது சௌரியா ஆதி அண்ட் மித்ரா ரெண்டு பேரையும் கொல்லக்கூட தயங்கமாட்டான் சௌரி நீதான் ஆதிக்கு ஆப்பு வைக்க சரியான ஆள் அவனுக்கு நன்கு பாடம் புகட்ட வேண்டும் 😈😈😈😈😈😈😈😈😈😈😈

நித்திலா டிவியில் வரும் பலாத்கார ஸீனை பார்த்துட்டு நடுங்குவதை பார்த்துட்டு அவளுக்கு இது மாதிரி ஏதோ நடந்து இருக்கு ஒரு மருத்துவராய் உணர்ந்துகொண்டு நித்துவிடம் யாரு உன்னை அந்த மாதிரி பண்ணியது என்று கேட்க நித்திலாவுக்கு அதிர்ச்சி அவரிடம் மறைக்காமல் எல்லா உண்மையை சொல்லிவிட கேட்டுவிட்டு நித்திலாவை அடிக்கிறார் சஞ்சய் அப்படி பண்ணி இருப்பான் என்று சொன்னால் கூட நம்புவேன் ஆதி கண்டிப்பா அப்படி செய்திருக்க மாட்டான் என்று உறுதியாய் சொல்றார் உங்க பேரனை நீங்க தான் மெச்சிக்கணும்😈😈😈😈😈😈😈😈😈😈 நித்திலாவுக்கு அப்படி எந்த அநியாயமும் நடக்கவில்லை என்றால் எனக்கு உண்மையில் ரொம்பவே சந்தோஷம்😀😀😀😀😀😀😀😀 அவன் கேட்டதால் தான் நித்துவை அந்த வீட்டுக்கு கொடுக்க சம்மதித்தாராம் ஆதி ரொம்ப நல்லவன் என்றுசெர்டிபிகேட் கொடுக்குறாங்க என்னால் இதை ஒத்துக்கொள்ளமுடியாது😡😡😡😡😡😡😡😡😡👿👿👿👿👿 அவன் எவ்ளோ அநியாயங்களை நித்திலாவுக்கு செய்திருக்கிறான் அதெல்லாம் இல்லை என்றாகிவிடுமா லவ்💔💔💔💔💔💔💔💔💔 என்ற பெயரில் அவள் மனதை சுக்குநூறாக உடைத்துவிட்டான் இந்த பாட்டி வேறு குழப்பி விட்டுட்டாங்க மறுபடியும் இந்த நித்திலா ஆதி🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ வந்துஏதாவது பேசினான் என்றால் கண்டிப்பா ஏமாந்துபோய்விடுவாள் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️
மீதி உண்மையை சொல்றதுக்குள்ள சௌரியா வந்துவிட்டான் அவருக்கு ஆச்சர்யம் சௌரியா வந்தது இவன் தான் எல்லா உண்மைகளையும் கண்டுபிடிக்கப்போறான் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌



Sis செம அப்டேட் என்ன ஒரு சுவாரசியம் கூடிக்கொண்டே போகுது எப்போடா அடுத்த பார்ட் படிப்போம் என்ற ஆவலை அதிகமாய் தூண்டுறீங்க 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

இந்த ஆதி கேடிக்கு ஆப்பு ரெடி ஆகிவிட்டது ரெடியா இரு சௌரியா தான்உன்கிட்ட மோத சரியான ஆள்
 

Stella mary

Bronze Winner
Sis பார்ட் -2 டீஸர் செம செம வெரி ஹாப்பி😀😀😀😀😀😀😀😀😀 படித்துவிட்டு நித்திலா ரொம்பவே தெளிந்துவிட்டாள் மித்ராவுக்கும் ஆதிக்கும் நெருப்பு பொறியை பற்ற வைத்திருக்கால் அது நல்லாவே பத்திகிட்டு எரியுது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மித்ரா ஆதியை அடிக்கிறாளா நம்பவேமுடியவில்லை சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍👍👍 முட்டிகிட்டு சாவுங்க 😠😠😠😠😠😠😠😠😠

சௌரியா நித்திலாவுக்கு பக்கபலமாய் இருக்கிறான் கூட சஞ்சய்யும் மித்ராவே நித்திலக்கிட்ட சொல்றாள் ஆதியை நம்பவேண்டாம் என்று சூப்பர் 👌👌👌👌👌👌👌நித்திலாகிட்ட அப்படி சொன்னதும் ஆதிக்கு அவமானம் தாங்கமுடியவில்லை😠😠😠😠😠😡😡😡😡 சாவு உனக்கெல்லாம் இந்த அவமானம் எல்லாம் பத்தாது இன்னும் நிறைய அனுபவிக்கனும் அப்போ தான் நான் இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவேன் 😀😀😀😀😀😀😃😃😃😃😃😃😃😃 மூன்று பேர் கூட்டணியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌 sis இந்த டீஸரை பார்த்துட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறேன்😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 நித்திலா ஆதிக்கு பதிலடி கொடுக்கிறதை பார்க்க அண்ட் படிக்க ரொம்ப ஆவலாய் உள்ளேன்💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
 

ramanidamu

Active member
ஹாய் சகோ நல்ல கதை சீக்கிரமா செகண்ட் பார்ட்வோட வாங்க sis, நல்ல சஸ்பென்ஸோட முடிச்சிருக்கீங்க, நிலா ஆதியை வச்சி செய்றத பார்க்க ஆவலோடு இருக்கோம். குட்டி குட்டி எபி கொடுத்தாலும், டெய்லி அப்டேட் கொடுக்க try பண்ணுங்க sis.eagerly waiting for ur second part.:smiley5::smiley21::smile1:
 
Top