All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கனமான பதிவு சகோ
😢😢😢😢😢😢
ஆமா கவிதா சிஸ்.... அந்த கனத்தையெல்லாம் அப்புடியே ஆதி தலையில இறக்கி விட்டு நம்ம என்ஜாய் பண்ற காலம் ரொம்ப தூரத்துல இல்ல 🙈🙈
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna thaapu pannunallum hero hero the than. I support aadi. Pls end this story on favour of him
Nenga Aadhi supporter ah dear....??? Next ud paathuttu ungalukku ethavathu purinja Aadhi pathi 2 vaarthai sollunga... I’m waiting.... 🙊🙈
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேத்து போடுறதா சொன்ன அந்த யூடி எங்கம்மா...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேத்து போடுறதா சொன்ன அந்த யூடி எங்கம்மா...
Athu nethu varra vazhiyila oru chinna accident... hospital la serthiruken... innaiku varum... apple orange lam vangi ready a irunga darlu.... 😉
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis நீங்க யூடி போட்டதே நான் பார்க்கவில்லை இப்போ தான் பார்க்கிறேன் sis விஸ்வநாதன் தாத்தா உங்க பேரன் உங்களை முட்டாள் ஆக்கிட்டான்👴👴👴👴👴👴👴 அதுகூட உங்களுக்கு புரியவில்லை சஞ்சய்யை திட்டியது கூட அந்த போட்டோஸ் பிளஸ் வேறு ஒன்றை பார்த்துதான் ஆனால் ஆதி நித்திலாவின் வாழ்க்கையயையே நாசம் பண்ணி இருக்கிற விஷயம் உங்களுக்கே தெரியவிடாம பண்ணிட்டான் அந்த ராட்சசன் 😈😈😈😈😈😈😈😈😈 உங்களை வைத்து தான் இனிமேல் காய் நகர்த்தபோகிறான் 😡😡😡😡😡😠😠😠😠😠😠

நித்திலா மனதளவில் இன்னும் குழந்தை தான் அதனால் அவள் தெரியாமல் பண்ணி இருப்பா சஞ்சயும் தாத்தாவுக்கு ஆதி ஏமாற்றிய விஷயத்தை கூட அவர்கிட்ட சொல்லி இருக்கான் எவ்ளோ தைரியம் தாத்தாவுக்கு தெரிந்தால் உயிரையே விட்டுவிடுவார் அந்த போட்டோஸ் என்றதால் மட்டுமே அமைதியா இருக்கார் நிர்மலா பாட்டிக்கு👵👵👵👵👵👵👵👵👵 இந்த விஷயம் தெரிந்தால் பேத்தியின் வாழ்க்கை இப்படி நாசமாக தானும் ஒரு காரணம் என்று தன்னைத்தானே கொல்லக்கூட தயங்கமாட்டார் இப்போ அவரும் வீட்டில் இல்லை சஞ்சய்க்கு இருக்கிற ஆத்திரத்தில் இந்த கேடுகெட்ட பயலை ஏதாவது பண்ணியே ஆகணும் போலவே இருக்கு😡😡😡😡😡😠😠😠😠😠😠 ஆனால் இந்த எல்லாத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார் 😡😡😡😡😡😡 சஞ்சய் சொல்லவரதை கூட தாத்தா கேட்காமல் இப்படி அவனை பேசவிடாம பண்ணிவிட்டார் உங்க பேத்தியின் நிலைமை எவ்ளோ மோசமா இருக்கு நீங்க உண்மையயை தெரிந்துகொள்ளவில்லையே பின்னாடி ரொம்ப பீல் பண்ணபோறீங்க 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰சஞ்சய் நீயெல்லாம் அந்த ராட்சசன்👿👿👿👍 கூட மோதி ஜெயிக்கமுடியாது அவன் மிகவும் தந்திரவாதி நீ போட்ட வலையில் எப்படி உன்னை சிக்கவைத்தான் பார்த்தியா😟😟😟😟😟😟😟😟 உன்கையை கொண்டே உன்கண்ணை குத்தவைத்துவிட்டான்😟😟😟😟😟😟 அதாவது நித்திலாவின் வாழ்க்கையை அழித்துவிட்டதை இப்படி சொன்னேன் அவன் ரொம்ப dangerous fellow தாத்தா அவன்கிட்ட இருந்து விலகியே இரு வீட்டில் இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் வாயை திறக்கக்கூடாது என்று சொல்ல இவனும் சரியென்று நித்திலாகூட போய் உட்கார்ந்துகொண்டான் சஞ்சய்க்கு நித்திலாவை சாப்பிடவைப்பதற்குள் அவன் ஒரு வழியாகிவிட்டான் பின்னே எந்நேரமும் அவள் வாய் ஏதாவது ஒன்றை அசவு போட்டுக்கொண்டே இருக்கிறவள் இப்படி இருந்தால் சஞ்சைக்கு கண்ணீரே வந்துவிட்டது 😢😢😢😢😢😢😢😢எல்லாம் தன்னால் தான் நான் மட்டும் அவளை லவ்💘💘💘💘💘💘💘💗💗💗💓💓 பண்ண சொல்லாம இருந்திருந்தால் இப்போ இந்த நிலைமை நித்திலாவுக்கு வந்து இருக்காது அவனுக்கு மிகவும் குற்றஉணர்ச்சியாய் இருக்கு 😥😥😥😥😥😥😥😥


நித்திலாவுக்கு இனிமேல் சோறு இறங்குமா 🍱🍱🍱🍱🍱🍱🍛🍛🍛🍛🍚🍚🍚🍚🍜🍝🍝🍝🍝🍝🍗🍗🍗🍗🍗🍗🍔🍔🍔🍔🍔🍖🍖🍖🍖🌭🌭🌭🍲🍲🍲🍲🍲🍙🍙🍙🍘🍘🍘🍦🍦🍦🍤🍤🍤🍤🍤🌮🌮🌮கஷ்டம் தான் சாக்லேட், 🍫🍫🍫🍫🍫🍫🍫🍬🍬🍬🍬🍬 ஸ்னாக்ஸ்🍨🍨🍨🍨🍠🍢🍢🍢🍰🍰🍰🍰🍰🍰🍩🍩🍩🍩🍩🍪🍪🍪🎂🎂🎂🍮🍮🍮🍹🍹🍹🍹🍿🍿🍿🍟🍟🍟🧀🧀🧀🧀🍞🍞🍞🍞இதெல்லாம் இனி வாழ்க்கையில் தொட்டுக்கூட பார்க்கமாட்டாள் அந்த அளவுக்கு அந்த பொருளால் அவள் எவ்ளோ துன்பம் அடைந்தால் என்று அவளுக்கு மட்டுமே தெரியும் 😥😥😥😥😥😥😥😥😥 சஞ்சய் போனதும் நித்திலா தன் அப்பா அம்மாவின் போட்டோவை பார்த்து அழுதுகொண்டு கேள்விகேட்கிறாள் 😭😭😭😭😭😭அந்த கேடுகெட்டவன் அவளை தரங்கெட்ட பொண்ணு என்றதை அவளால் இன்னும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை 😭😭😭😭😭😭😭 அவர்களின் உயிரை பணயம் வைத்து தான் நித்திலாவின் உயிரை காப்பாற்றினார்களா பாவம் 😧😧😧😧😧😧😧😧😧இந்த பேச்சு வாங்கத்தான் என்னை தனியாய் விட்டுட்டு போனீங்களா என்று அழுகிறாள் 😭😭😭😭😭😭😭 sis எனக்கும் கண்ணீர் வருது நித்திலாவின் இந்த அழுகையை பார்த்து அவனை நல்லவன் என்று நம்பியதால் தான் அவன்கூட சுற்றினேன் ஆனால் அதற்கு என்னோட வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டான் மா என்று அழுக 😰😰😰😰😰😰😰😰நித்திலாவின் பெற்றோரும் அவளின் கண்ணீரை பார்த்து கலங்கி நிற்கிறார்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢

தாத்தா எல்லோர்கிட்டையும் நித்திலாவை பார்க்கக்கூடாது அவளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது என்று சொல்லியதால் அவரின் பேச்சை மீறி வீட்டில் உள்ள அனைவரும் பேசாமல் அவரவர் ரூமில் அடைந்துகொண்டனர் அப்படியும் விஜயா நித்திலாவை பார்க்க முயற்சி பண்ணி போகும் வேலையில் தாத்தா பார்த்துவிட்டு அவரின் அறைக்கு போக சொல்ல மனமே இல்லாமல் போய்விட்டார் நித்திலா இப்படி அழுகிறதை பார்த்ததும் தாத்தாவுக்கு பாதி உயிர் போய்விட்டது பின்னே அன்பு பேத்தி இப்படி அழுகையில் கரைகிறாளே 😭😭😭😭😭😭😭😭😭😭😭

அடுத்தநாள் நிர்மலா பாட்டி சேதுபதியோடு வீட்டுக்கு வரவும் சண்டை வலுக்க ஆரம்பித்துவிட்டது விஸ்வநாதன் சோர்ந்துபோய்விட்டார் எல்லோரும் ஒரு பக்கம் சண்டை போட்டுகொண்டு இருக்க நித்திலா நடக்கமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதை பார்த்த தாத்தா பேத்தியை கைத்தாங்கலாக பற்றிக்கொண்டு வர நித்திலா அடுத்த குண்டை தூக்கிபோட்டுவிட்டால்🔫🔫🔫🔫🔫🔫 எல்லோர் நெஞ்சிலும் ஆம் அவளின் அம்மா வீட்டுக்கு போகப்போறேன் என்று சொல்லிவிட்டாள் அவள் சொல்லியதற்கு காரணம் திரும்பவும் எக்காரணத்தை கொண்டும் இந்த ஆதியின் முகத்தை மறுபடியும் பார்க்கக்கூடாது என்ற ஒரே காரணம் தான்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ இத்தனை வருஷம் வளர்த்தவர்களை கூட பிரிந்துபோக முடிவு செய்துவிட்டாள் வேறு வழி இல்லை 😧😧😧😧😧😧😧😧😧😧😧👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

Sis உண்மையில் ரொம்ப ரொம்ப சூப்பரா எழுதுறீங்க ✍✍✍✍✍✍✍✍✍அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை அதிகமாய் தூண்டுது அடுத்த பதிவு எப்போ sis வெயிட்டிங்

🔨🔨🔨🔨🔨🔨🔨🔨⛏️⛏️⛏️⛏️⛏️🏹🏹🏹🏹🏹🏹⚒️⚒️⚒️⚒️⚒️⚒️⚒️⚔️⚔️⚔️⚔️🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫இதெல்லாம் ஆதிக்காக என்று சொல்லிக்கொண்டுஉங்களிடம் இருந்தும் விடைபெறும்...................... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top