All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
இந்த நிலாக்கு சுத்தமா அறிவே இல்லை அந்த போட்டோஸ் எவ்ளோ முக்கியம்னு தெரிஞ்சும் சஞ்சய் படிச்சி படிச்சி சொல்லியும் சோஃபா பின்னாடியே மறந்து விட்டுட்டு போய்ட்டாங்க ஒரு சின்ன விஷயத்துல கூட கவனமா இருக்கா முடியல அந்த அளவுக்கு கற்பனை உலகத்துல மூழ்கி போயி இருகாங்க
இந்த காலத்துல ஒரு சின்ன குழந்தை கூட இது என்ன ஏன் எப்படி எதுக்குனு 100 கேள்வி கேக்குறாங்க அவங்களுக்கு இருக்கா அறிவு கூட இந்த 17 வயசு nilakku இல்லை இந்த பொண்ண குழந்தை லிஸ்ட்ல என்னால சேர்க்கவே முடியாது she is always in fantasy world
 

S Sathya

Bronze Winner
எனக்கு ஒரு விஷயம் தெரியணும் எதுக்காக நிர்மலா and கல்பனா நிலாவ ஊருக்கு அனுப்ப இவ்ளோ யோசிக்கிறாங்க என்ன காரணம் நிர்மலா சத்தியம் செஞ்சி குடுக்குற அளவுக்கு அப்படி என்ன மர்மம் நிலா வாழ்க்கைல இருக்கு anuppithan ஆகணும்னு என்ன கட்டாயம் வந்துச்சு
 

S Sathya

Bronze Winner
நான் எங்கேயும் போகல... இதான் என் வீடு...... இங்கதான் இருப்பேன் அப்டினு ரோஷம் வந்து nilakku கத்த தெரியுது ஆனா அறிவு மட்டும் வரமாட்டேங்குது
இதுவரைக்கும் நிலா புக் எடுத்து padichadha எனக்கு ஒரு epila கூட வந்ததா நினைவு இல்லை ஆனா சஞ்சய் அண்ட் கும்பல் கூட ஊர் suthuradhu எல்லாரும் கூட்டு சேர்ந்து விடிய விடிய movie பாக்குறது பீச் ல suthuradhu மீன் எங்க சாக்லேட் எங்கனு அதுலயே கண்ணா இருக்கதுமாதான் இருக்காங்க
சஞ்சய் நிர்மலா கிட்ட pesinadhukku 👏👏👏
 
Top