All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avangalukku kovame varadhu apdi mattum vandhurundha na inneram site ke tata sollittu odiruppen yenna andhalavukku naa thalaiviya thedi thedi poyi kodumapaduthirukken 🤭

Oh.... appo thalaivi sonna antha black sheep ithana🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thambi apdilam sollakoodathupa enga thalaivarum nila kuzhandhaiya irukache love panna start pannitaru idhuvum deep love thanpa adhanalathan yarukkum nilava vittukudukka koodathunu ivlovum pandrarupa nambunga

Sathya yarum paakurathuku munnadi intha post ah delete pannitu thalai maraiva irunthukka chellam... 🙈🙈🙈🙈 yaravathu next ud parthuttu appuram intha post pathanganna.... unnoda serthu enakkum 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚 oothi vittuduvanga😳
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dash ஆகி இருந்தா onnum panna mudiyaatha........ Appo அவன் avaluku panrathu ku எல்லாம் ஒண்ணுமே kadaiyaatha.....

Hayyo thalaivi...😳😳😳😳 nan pannalam nu than iruken.... உங்களுக்கு பிடிக்குமோனு தான் யோசிச்சேன்... 🙊🙊🙊🙊 enna than irunthalum nila unga chella kutty.... avaloda _______ na appuram avanum உங்களுக்கு செல்லம் ஆகிடுவானே..... அதான் summa avana kasta paduthi உங்க கோபத்துக்கு ஆளாக vename nu than....🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈 naan Aadhi ku தண்டனை கொடுக்கலைனா அது கண்டிப்பா உங்களுக்காகத்தான் இருக்கும்... yaravathu ketta kooda nan unga pera than solluven.... ஏன்னா அவன் உங்க வருங்கால chellam parunga... 🤭🤭🤭🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis aadhi sangathula irukadha nenachi neenga perumapadanum innaikku mathiyanam sanga meeting irukku anga aadhi vazhga vazhga nu kosham poda aal koraiyudhu neenga vandhudunga biriyani+2000 kudupanga vandhu enjoy pannunga 🤭

என்னாது.... ஆதி சங்கத்துல meeting ah....😳😳😳😳 enaku oru vaartha sollame meeting varaikum poyacha..... appo Aadhi figure ah பார்த்ததும் இந்த தங்கச்சிய கழட்டி விட்டுட்டானா... 😡😡😡😡 துரோகி.... 😠😠😠😠😠 (நான் இன்னைல இருந்து நிலா சங்கத்துக்கு தாவிக்கிறேன்...)
 

Chitra Balaji

Bronze Winner
Hayyo thalaivi...😳😳😳😳 nan pannalam nu than iruken.... உங்களுக்கு பிடிக்குமோனு தான் யோசிச்சேன்... 🙊🙊🙊🙊 enna than irunthalum nila unga chella kutty.... avaloda _______ na appuram avanum உங்களுக்கு செல்லம் ஆகிடுவானே..... அதான் summa avana kasta paduthi உங்க கோபத்துக்கு ஆளாக vename nu than....🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈 naan Aadhi ku தண்டனை கொடுக்கலைனா அது கண்டிப்பா உங்களுக்காகத்தான் இருக்கும்... yaravathu ketta kooda nan unga pera than solluven.... ஏன்னா அவன் உங்க வருங்கால chellam parunga... 🤭🤭🤭🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣.... Enna kaga எல்லாம் vendaam avan பண்ணினா thappuku avanuku punishment Kodukanum avvallavu thaan.... அவன் paninathu thappu nu realize ஆகனும் avvallavu thaan
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis என்ன இது இந்த கேடி பயல் இப்படி பண்றான் சார் டான்ஸ் எல்லாம் ஆடுவாரு போல கூடவே அவளையும் சேர்த்துக்கொண்டு ஆடுறான் நித்திலா உனக்கு பதினேழு வயதாகுது கொஞ்சம் ஆச்சும் யோசித்து செய்மா இவன் உன்னை நல்லாவே அவனோட கண்ட்ரோலில் கொண்டுவந்துட்டான் நீயும் அவன் சொல்றதுக்கு ஆமாம் சாமி போட்டுக்கிட்டு இருக்க 😠😠😠😠😠😠😠😠😡😡😡😡😡😡

ஒரு தடவை தப்பு செய்யும்போது தான் பயம் இருக்கும் ஆனால் திரும்ப திரும்ப அந்த தப்பை செய்யும்போது பயம் விட்டுப்போயிரும் அதுதான் உன்னோட விஷயத்தில் கரெக்டா நடந்துட்டு இருக்கு உன்னை நினைத்தாலும் எனக்கு ரொம்ப கோபம் வருது கொஞ்சம் ஆச்சும் அறிவு வேண்டாம் என்ன பொண்ணு சுயமா யோசிக்கமாட்டியா அவன் என்ன சொன்னாலும் சரி சரி என்று சொல்றது இதெல்லாம் தப்புன்னு உனக்கே தெரியுது அதெல்லாம் அசால்ட்டா தூக்கிப்போட்டு நீ மறுபடியும் அதே வேலையை தான் பார்க்கிற 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠

வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியுது ஆனால் அவங்க உன்னை தப்பா நினைக்கவேயில்லை ஏனென்றால் உன் மீது அவ்ளோ நம்பிக்கை அது எல்லாம் நாளைக்கு தூள் தூளாய் நொறுங்கிப்போகுது😭😭😭😭😭😭😭


இந்த அர்ஜுன் மெண்டல் கேஸ் நித்திலா நித்திலான்னு புலம்பிட்டு இருக்கான் அதுவும் அவளை ஆதியோடு சுத்திகிட்டு இருக்கிறாள் என்ற information வந்ததில் இருந்து அவன் அவனாவே இல்லை friends gang ஜால்ராங்க சும்மாவே ஏத்திவிடுவாங்க இப்போ சொல்லவே வேண்டாம் என்ன ஜென்மங்களோ இதுங்கள் எல்லாம் அர்ஜுனோட மனசில் ஓடிக்கிட்டு இருக்கிற ஒரே விஷயம் அவள் ஆதியை லவ் பண்ணிடக்கூடாது நீ நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறாயோ அதுவே தான் நடக்கும் அவன் அந்த ஆதி உன்னை நித்திலா பக்கத்தில் கூட வரவிடமாட்டான் ஞாபகத்தில் வைத்துக்கொள்

காலையில் ஆதி வீட்டுக்கு போனா நைட் தான் வணக்கம் உன்னோட வீட்டுக்கு வர என்ன திமிர் உனக்கு ஒருத்தரின் பார்வையும் செயலுமே அவர்களின் குணத்தை தெளிவா காட்டிக்கொடுக்கும் அப்போ அப்போ அவனோட ஒரிஜினல் முகத்தை காட்டிக்கொண்டு தான் இருக்கிறான் நீ அதை கவனிக்கமாட்டேங்கிற அவனுக்கு எவ்ளோ கோபம் வரும் உன்கிட்டேயும் கோபத்தை காட்டிக்கொண்டு தான் இருக்கிறான் நீ அதை உன்மீது உள்ள நேசத்தால் அவன் நம்மை பாசமா கண்டிக்கிறான் என்று நினைக்கிற அது அத்தனையும் வெளிவேஷம் அவன் கையில் லேசா காயம் பட்டத்துக்கு நீ இவ்ளோ பதறுற ஆனால் அவன் உன்னை நல்லா காயப்படுத்தப்போறான் முட்டாள் பெண்ணே வடிகட்டியமுட்டாள் 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠🌷

சாரதாவே பார்க்கிறார் நித்திலாவின் இந்த பதற்றத்தை அவர் வேறு மாதிரி இல்ல எடுத்துக்கொள்கிறார் தன்னோட மகன் தன்னையே கிட்டே நெருங்கவிடமாட்டான் நித்திலாவும் அவனும் இவ்ளோ நெருக்கமா பேசுறதை பார்த்ததும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் வரை யோசிச்சிச்சுடீங்களே உங்கள் கேடுகெட்ட மகனுக்கு😈😈😈😈😈😈😈😈 தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சே அது தெரியாமல் இந்த பிசாசுக்கு போய் நித்திலாவை கல்யாணம் பண்ணனும் நினைக்கிறதே தப்பு தான் விஜயாகிட்ட இதை பற்றி சொல்ல அவருக்கு எப்படி கோபம் வரும் கட்டுப்படுத்திக்கொண்டு இல்ல உங்கள் மகனும் நித்திலாவும் சும்மாதான் பழகுறார்கள் அதுவும் இல்லாமல் ஆதிக்கு இதில் எல்லாம் விருப்பம் இருக்காது அவனோட குணத்தை எவ்ளோ துல்லியமாய் கணித்திருக்கிறார் இவனை மாறி கேடுகெட்ட குணம் கொண்டவனுக்கு 😡😡😡😡😡😡😡😡நித்திலா கேட்குதா சாரதாகிட்ட அவசரப்படாதீங்க என்று சொல்ல அவரும் போய்விட்டார்

விஜயா முடிவுஎடுத்துவிட்டார் ஆதியோடு நித்திலாவை இனிமே எங்கும் வெளியில் போக அனுமதிக்கூடாதுன்னு அதனால் தான் இந்த பேச்சு உங்கள் மகள் உங்க நம்பிக்கையை எப்போவோ உடைத்துவிட்டாள்😡😡😡😡😡😡 நாளைக்கும் தெரியும் உங்க மகள் எவ்ளோ கண்ணீர் வடிக்கப்போரால் என்று 😭😭😭😭😭😭

சேதுபதி வேறு நான்கு நாளில் வந்து நித்திலாவை கூட்டிட்டு போக வரேன்னு சொல்லிவிட்டு வைத்துவிட்டார் நித்திலாகிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம் என்று பார்த்தால் மேடம் தோழியோட பர்த்டே பார்ட்டிக்கு ரெடியாகிட்டு இருக்காங்க அப்போவே விஷயத்தை சொல்லி இருக்கலாம்😡😡😡😡😡😡😡😡


அர்ஜுன் நித்திலாவை பார்க்க சிவாவோடு காரில் வந்துகொண்டு இருக்க மீரா குறுக்கே வந்து விழ இந்த அர்ஜுன் பொறுக்கிப்பயல் அவளை எப்படி திட்டுறான் பார்த்த அனைவருக்குமே இவன் ஏன் இப்படி behave பண்றான்னு தான் நினைக்கத்தோணுது கேட்டா என் ஆளை பார்க்க போகும்போது அபசகுணம் மாதிரி குறுக்கே வந்து விழுறாள் என்று சொல்ல மீராவின் தோழி சக்திக்கு இந்த பேச்சு கேட்க இந்த காதல் நாசமா தான் போகும் என்று சாபம் விட அது தான் நடக்கபோகுது😀😀😀😀😀😀😀 you don't worry

பார்ட்டியில் நித்திலாவை அர்ஜுன் ரசித்துக்கொண்டு இருக்கிறான் பார்ட்டி முடிந்ததும் ஆதியோடு அவள் போக இவனுக்கு இங்கே பத்திகிட்டு இருக்கு உன்னால் ஒன்றுமே பண்ணமுடியாது

ஆதி நித்திலா கிட்ட உனக்கு இந்த பாட்டியை தான் பிடிக்குமா உன்னோட அம்மாவோட சொந்தங்களை பிடிக்காதா என்று கேட்க என்று பிடிக்குமே ஆனால் இவங்க எல்லோரையும் தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல அவன் அமைதியா இருக்கான் போகும்போது உனக்கு குட் பை சொல்லிட்டுப்போறான் இன்னையோட உன்கிட்ட அவன் போலிவேஷம் முடிந்துவிட்டது அவ்ளோ தான் உன்னோட உண்மையான காதலுக்கு சமாதிகட்டிவிட்டான் நாளைக்கு உனக்கு இருக்கு இந்த போலிப்பயலை நம்பின உனக்கு கதறி அழுது ஒரு பிரயோஜனமும் இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭

எனக்கு கோபம் உன்மேல் தான் கொஞ்சம் ஆச்சும் உனக்கு சுயபுத்தி இருக்கணும் அந்த ராட்சசன் உன்னை உன்மனசை உடைக்கப்போறான் 😭😭😭😭😭😭😭😭

அப்டேட் தான் இப்படி என்றால் அடுத்த டீஸர் இதைவிட கொடுமையாய் இருக்கு ஆமாம் அவன் எப்போ நித்திலாகிட்ட லவ் பண்றேன்னு சொன்னான் அவன் இங்கே வந்ததே நித்திலாவை பழிவாங்கதான் அப்புறம் எப்படி நித்திலா முட்டாள் பெண்ணே இப்படி ஏமாந்துபோய் இருக்க இதை சொல்லி அவள் மனதை உடைத்து பத்தாது என்று கன்னத்தில் அறைய வேற👋👋👋👋👋👋👋👋 செய்யுறியா உனக்கு யாரு இந்த உரிமையை கொடுத்தது அவளை தொட உனக்கு தகுதி இருக்கா😡😡😡😡😡😡😡😡😡😡👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌


சாரி sis எனக்கு அப்டேட் படிக்க டைம் இல்லை இப்போ தான் லாக் டௌன் முடிந்து ஜாப்க்கு திரும்பவும் போய்ட்டு இருக்கேன் இப்போகூட பிரேக் டைம் ஒரு அரைமணிநேரம் கிடைக்கும் அதில் எனக்கு கதை தான் முக்கியம் என்றதால் தனியே உட்கார்ந்து படித்துவிட்டு கமெண்ட் போடுறேன் தான் பதிவை படித்துவிட்டு கமெண்ட் போடுறேன் இனிமேல் கொஞ்சம் லேட்டா தான் கமெண்ட் வரும் கோபித்துக்கொள்ளாதீங்க sis🙏🙏🙏🙏🙏 ஒர்க் லோட் அதிகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Top