All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

ஒவ்வொரு பதிவுகளும் சூப்பர் சகோ

அந்த 10 பதிவை படிக்கும்போது நாமும் மனிதனை பிறந்ததுக்கு வெக்கம் கொண்டேன் சகோ

விலங்குகள் கூட அதன் பசிக்கி அதன் இனத்தை சேர்ந்த விலங்கை வேட்டையாடுவது இல்லை ஆனால் மனிதன் தனது வெறியை தீர்த்து கொள்ள மனிதனை வேட்டையாடுவது மிகவும் கொடுமை சகோ

குண்டு வெடிப்பு .. துப்பாக்கி சூடு .. வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆவது ..மனிதனின் உடல் சிதறியது ...உறவினர்கள் சிதறியது அனைத்தையும் படிப்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது சகோ

நிரந்தரியின் நிலை அவள் எப்படியேல்லாம் பாதிக்கப்பட்டுள்ளால் என்பதை விவரித்த விதம் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

நிரந்தரியால் பேச முடியாது என்பதை கேட்டதும் வறுத்தமாக இருந்தது சகோ ஆகமன் சொல்வது போல் நிரந்தரி எப்போது நிமிர்ந்து நிற்பாள் சகோ

அவர்கள் மூவரின் நளபாகம் எப்படி என்பதை அவர்கள் செய்த தீச்ச சாப்பாட்டிலேயே தெரிகிறது சகோ

:cry::cry::cry::cry::cry::cry::cry:😍😍😍😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு பதிவுகளும் சூப்பர் சகோ

அந்த 10 பதிவை படிக்கும்போது நாமும் மனிதனை பிறந்ததுக்கு வெக்கம் கொண்டேன் சகோ

விலங்குகள் கூட அதன் பசிக்கி அதன் இனத்தை சேர்ந்த விலங்கை வேட்டையாடுவது இல்லை ஆனால் மனிதன் தனது வெறியை தீர்த்து கொள்ள மனிதனை வேட்டையாடுவது மிகவும் கொடுமை சகோ

குண்டு வெடிப்பு .. துப்பாக்கி சூடு .. வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆவது ..மனிதனின் உடல் சிதறியது ...உறவினர்கள் சிதறியது அனைத்தையும் படிப்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது சகோ

நிரந்தரியின் நிலை அவள் எப்படியேல்லாம் பாதிக்கப்பட்டுள்ளால் என்பதை விவரித்த விதம் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

நிரந்தரியால் பேச முடியாது என்பதை கேட்டதும் வறுத்தமாக இருந்தது சகோ ஆகமன் சொல்வது போல் நிரந்தரி எப்போது நிமிர்ந்து நிற்பாள் சகோ

அவர்கள் மூவரின் நளபாகம் எப்படி என்பதை அவர்கள் செய்த தீச்ச சாப்பாட்டிலேயே தெரிகிறது சகோ

:cry::cry::cry::cry::cry::cry::cry:😍😍😍😍😍😍
மிக மிக நன்றிமா. உங்க கருத்தை படிக்கிறப்போ மீண்டும் அந்த நேரத்துக்கு போயிட்டு வந்தேன். எஸ் மிகவும் வருத்தமான தீர்க்க முடியாத வலிகள் கொண்ட காலங்கள் அவை. இன்னும் மீலாது இருப்பவர்களும் உண்டு. காலம் வழியை மாற்றலாம். ஆனால் வடுவை மாற்றாது. அது நாம் இருக்கும்வரை நம்மோடு கூடவே வரும். மிக்க நன்றிம்மா. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi mam inru full13ud yum padiththean enna solluvathu silaud romba ganamanavai story romba romba supera irunthathu solla vaarthaikale illai(viji)
Thank you soo mkuch Vijima. I am really happy and blessed. unkalai pondra vaasakarkal enakku kidaththa varam. thanks a lot. :love::love::love::love:
 

Janavi

Well-known member
Dear sis...இந்த epi யை சிரித்த படியே படித்தேன்.... அருமையாக இருக்கிறது.... நன்றி சகோதரி...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear sis...இந்த epi யை சிரித்த படியே படித்தேன்.... அருமையாக இருக்கிறது.... நன்றி சகோதரி...
haa haa naanum siriththapdiye ezhuthinen... :love::love::love::love: mikka nandrimaa. :love::love::love::love:
 
Top