All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Shalini M

Bronze Winner
ராஜிமா ,

கதையின் தலைப்பை படித்தபோது இருந்த ஆர்வமும் உற்சாகமும் கதையை படித்து முடித்த பின்பு கதையின் போக்கைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் பன்மடங்காகியுள்ளது..

கதையின் ஆரம்பத்தில் ஆதித்யாவின் மீது அவன் மதிக்கத்தெரியாதவன், திமிர்பிடித்தவன், மீராவிடம் கடுஞ்சொற்கள் பேசி அவள் மனதினை புண்படுத்துபவன் என்ற எண்ண ஓட்டங்களே இருந்தன.அவனது செயலுக்கான விளக்கங்களை அவனளிக்கும் போது அப்படியே முன்னிருந்த ஓட்டங்கள் விடைப்பெற்று அவனின் மீது ஒரு மதிப்பு பெருகியது..அவனது செயலுக்கான விளக்கங்களை நீங்கள் வெளிப்படித்திய விதம் அருமை..


கார்த்திக் மீரா சற்று நிதானித்திருக்கலாம்.. இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் இவர்களின் தவறும் இயல்பே..

ஆதியின் முகத்தை பார்த்து மனதினை அறியும் திறமை முதலில் பெரும் வியப்பைத் தந்தது,பிறகு அவனுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அவனுக்கு இந்தத் திறமையை பரிசாக அளித்திருப்பது புரிந்தது..

ஆதியின் அப்பா ஆதாயங்களுக்கான காரியங்களை நடத்தச்செய்வதில் வல்லவர்..அவரின் செயல்களே ஆதியின் வாழ்க்கையில் நிறைந்துள்ள பல விடையறியா கேள்விகளின் பதில்..

மகிழன் என்ன மாதிரியான மருத்துவர்..தான் குணப்படுத்திய நபருக்கே அவர் செய்யும் கெடுதல்கள் சுயநலத்தின் உச்சம்..

ஆதியின் வாழ்க்கையின் இருள் பக்கங்களை காதல் மூலம் மாற்றியமைப்பாள் மீரா...

மீரா ஆதியின் இருவருக்கும் இவர்களின் காதல் மீது இருக்கும் நம்பிக்கை அளப்பரியது..இவர்களின் காதலை எதிர்வரும் அத்தியாயங்களில் படிக்க மிக ஆவலுடன் உள்ளேன்!!..
( Hihihiiii late aagituuu 🤗🙈🙈)
:FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 

marry

Bronze Winner
ஹாய் ராஜிமா😍😍

கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு..

கதையின் ஆரம்ப பதிவிலிருந்து இப்போதைய பதிவு வரை என்னோட ரியாக்ஷன்:oops::oops::oops::oops:

மீராவிற்கு கார்த்திக் மீது உண்டாகும் அன்பு. ஆதியை கண்டதும் அது தடுமாறும் விதம் என்று உணர்வுகளின் போராட்டம் உங்கள் பாணியில் செம்ம👌👌👌

எங்கே கார்த்திக் ஏமாந்து விடுவானோ என்று ஏற்படக்கூடிய கவலையையும் தீர்க்கும் விதத்தில் அவனுடைய உணர்வுகளை அவனுடைய வாய்மொழியாகவே சொல்ல வைத்து ஒரு இறுகிய நட்பாகவும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைந்த காட்சியமைப்பு அருமை.

°ஆதி°என்னவென்று சொல்வது. ஆரம்பத்திலிருந்து அவன் மீராவிடம் நடந்து கொண்டமுறைக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும்..ஆனால் நீங்க கதையை கொண்டு சென்ற விதத்தில் ஐயோ இவனுக்கு அப்படி என்னதான் கஷ்டம் என்று பரிதாபபடத்தான் தோன்றியது..காரணம் அவனுடைய அப்பா என்று அறிய நேர்ந்ததும் ஆத்திரம் தான் வருகிறது..


டேய் அப்பா உன்ன கைமா பண்ணா என்ன😤😤😤😤
பணம் அந்தஸ்து ஓரு மனிதனை இப்படி மிருகமாக மாற்றுமா என்று திகைக்க வைக்கிறார்.

ஆதியின் இப்போதைய நிலை கண்ணீரை வரவைக்கிறது. அதற்கு மீராவின் மறுப்பும் ஒரு காரணமாய் அமைந்ததை என்ன சொல்ல..அதுவும் அவள் மீது தவறே இல்லாத பட்சத்தில்.

இப்படிப்பட்ட பணமுதலைகளிடம் வந்து மாட்டிக்கொண்ட மீரா எப்படி ஆதியை மீட்டு தன்னுடைம வாழ்க்கையை செவ்வைப்படுத்துவாள். அதற்கு அவள் எவ்வளவு போராட வேண்டுமோ என்று கவலையாக இருக்கிறது.

இதில் ஆதியின் மனநிலையை வேறு கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

பத்தும்பத்தாதற்கு அந்த டாக்டர்..அவருடைய சூழ்ச்சியிலிருந்து ஆதியை மீரா எப்படி மீட்பாள்..

அந்த டாக்டரை அப்படி செய்ய சொல்வது யார்🤔🤔🤔🤔

இதில் ஜப்பானில் இந்த கல்யாணராமனின் அனுபவம் என்ன என்று ஒரு பக்கம் குழப்பம்

இந்த காவ்யா விஷயம் என்ன என்று மண்டை காயுது..

ஒருவேளை அந்த டாக்டர இப்படி செய்ய சொன்னது கார்த்திக்கோனு வேற சந்தேகம் எழும்புது...

அய்யகோ எப்படி எல்லாம் யோசிக்க வச்சிட்டீக்களே ராஜிமா. இது நியாயமா.....உங்களுக்கு தகுமா🙄🙄🙄🙄🙄🙄😍😍😍😍

அடுத்த அப்டேட்டுக்கு வெயிட்டிங்😍😍💝💝😍😍
 

Shalini M

Bronze Winner
ஹாய் ராஜிமா😍😍

கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு..

கதையின் ஆரம்ப பதிவிலிருந்து இப்போதைய பதிவு வரை என்னோட ரியாக்ஷன்:oops::oops::oops::oops:

மீராவிற்கு கார்த்திக் மீது உண்டாகும் அன்பு. ஆதியை கண்டதும் அது தடுமாறும் விதம் என்று உணர்வுகளின் போராட்டம் உங்கள் பாணியில் செம்ம👌👌👌

எங்கே கார்த்திக் ஏமாந்து விடுவானோ என்று ஏற்படக்கூடிய கவலையையும் தீர்க்கும் விதத்தில் அவனுடைய உணர்வுகளை அவனுடைய வாய்மொழியாகவே சொல்ல வைத்து ஒரு இறுகிய நட்பாகவும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைந்த காட்சியமைப்பு அருமை.

°ஆதி°என்னவென்று சொல்வது. ஆரம்பத்திலிருந்து அவன் மீராவிடம் நடந்து கொண்டமுறைக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும்..ஆனால் நீங்க கதையை கொண்டு சென்ற விதத்தில் ஐயோ இவனுக்கு அப்படி என்னதான் கஷ்டம் என்று பரிதாபபடத்தான் தோன்றியது..காரணம் அவனுடைய அப்பா என்று அறிய நேர்ந்ததும் ஆத்திரம் தான் வருகிறது..


டேய் அப்பா உன்ன கைமா பண்ணா என்ன😤😤😤😤
பணம் அந்தஸ்து ஓரு மனிதனை இப்படி மிருகமாக மாற்றுமா என்று திகைக்க வைக்கிறார்.

ஆதியின் இப்போதைய நிலை கண்ணீரை வரவைக்கிறது. அதற்கு மீராவின் மறுப்பும் ஒரு காரணமாய் அமைந்ததை என்ன சொல்ல..அதுவும் அவள் மீது தவறே இல்லாத பட்சத்தில்.

இப்படிப்பட்ட பணமுதலைகளிடம் வந்து மாட்டிக்கொண்ட மீரா எப்படி ஆதியை மீட்டு தன்னுடைம வாழ்க்கையை செவ்வைப்படுத்துவாள். அதற்கு அவள் எவ்வளவு போராட வேண்டுமோ என்று கவலையாக இருக்கிறது.

இதில் ஆதியின் மனநிலையை வேறு கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

பத்தும்பத்தாதற்கு அந்த டாக்டர்..அவருடைய சூழ்ச்சியிலிருந்து ஆதியை மீரா எப்படி மீட்பாள்..

அந்த டாக்டரை அப்படி செய்ய சொல்வது யார்🤔🤔🤔🤔

இதில் ஜப்பானில் இந்த கல்யாணராமனின் அனுபவம் என்ன என்று ஒரு பக்கம் குழப்பம்

இந்த காவ்யா விஷயம் என்ன என்று மண்டை காயுது..

ஒருவேளை அந்த டாக்டர இப்படி செய்ய சொன்னது கார்த்திக்கோனு வேற சந்தேகம் எழும்புது...

அய்யகோ எப்படி எல்லாம் யோசிக்க வச்சிட்டீக்களே ராஜிமா. இது நியாயமா.....உங்களுக்கு தகுமா🙄🙄🙄🙄🙄🙄😍😍😍😍

அடுத்த அப்டேட்டுக்கு வெயிட்டிங்😍😍💝💝😍😍
உங்க சந்தேகதுல தீய வைக்க....🤭🤭🤭🤭

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 

marry

Bronze Winner
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@Yasmine யாஷுமா
அடியே @Ammubharathi @gnanavani @fathima nuhasa

எல்லாரும் இங்க ஓடி வாங்க..... ஒரு பஞ்சாயத்து...
ஏண்டி போன ஜென்மத்துல தண்டோரா அடிக்கிறவளா இருந்தியோ.ஆனா ஊனா பஞ்சாயத்து கூட்ற😂😂😂😂😂

ஆமா சொம்பு இருக்கா🙊🙊🙊சொம்பு முக்கியம் பிகிலு😂😂😂😂
 
Top