All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
சூப்பர் பதிவுகள். கவி சிபி மேலே கோபம்படுவதில் தப்பே இல்லை. சொந்த தங்கையாக நினைந்து இருந்தால் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கமாட்டான் கவியை எங்கேவது அனுப்பி வைத்து இருப்பான் ஆனால் கவிதான் கஷ்டப்பட்டு தப்பித்து வந்து இருக்குது!!! கிரண்லால் மனிஷனா அவன்???? கெடுகெட்ட நாய் அவன் பொண்ணு சீமாவை அப்படி கல்யாணம் பண்ணி தருவான்னா??? அந்த சீமா குரங்கு உண்மை என்னவென்று தெரியாமல் கவியை அசிங்கம்படுத்திவிட்டாள். சனியன் ரீனா அந்த அசிங்கம் அவளுக்கும் என்ன கேடு வந்தது??? மறுபடியும் ரீனா குரங்கு போன் பண்ணி குழப்பி விட்டது போல அதான் கவி தப்பாக முடிவு எடுக்க போகுதா???? அதிரூபன் கவியை சுற்றி உள்ள சிக்கலை தீர்ந்து வைப்பானா????
சீமாவின் கோபம் நியாயமானது. ஆனால் அதனை அவளது தந்தையிடம் தான் காட்டி இருக்க வேண்டும். மாறாக நிலாவை திட்டியதும், அவளை பற்றி கல்லூரி முழுவதும் தவறாக பரப்பியதும் தவறு.

தன் வீட்டு பெண்ணை பற்றி யாரோ ஒருத்தி வந்து தவறாக பேசுவதை கண்டு அமைதியாக இருந்தது மட்டுமல்லாது, நிலாவின் பிறப்பை பற்றி விமர்சனம் செய்தது ரீனாவின் தவறு.

ரீனா, சீமா இருவரும் கிரண்லால் அளவிற்கு கெட்டவர்கள் இல்லை. அவரவர் நியாயம் அவரவருக்கு.

மிக்க நன்றி
 

ThulasiRaj

Bronze Winner
Ooooooo... Avvallavu திமிர் இருந்தா ava அப்பா kitaye வந்து பொண்ணு keppaan அந்த கிழவன்.... Ava அப்பா உண்மை laye accident la iranthaara இல்ல அந்த சேட்டு எதாவது senjaana.... Ava அம்மா vum avarodave இறந்து poitaanga.... Ava அண்ணா business kum அந்த ஆளு thaan avvallavu kodachchal கொடுத்து இருக்கானு நினைகிறேன்... காசு கொடுத்த maari கொடுத்து.... அதை vechi black mail panni avala கட்ட பாத்து இருக்கான்... அவன எல்லாம் மனுஷன் ah..... Kavi anga இருந்து thappichi தான் இங்க வந்து இருக்கா.... சிபி எப்படியாவது ava kaapaathanum nu தான் ava அந்த kalyanathuku samathichi இருக்கான்.... ஆதி ku avvallavu kavalai avala நினைச்சி... மும்பை kalambitaan... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சிஸ். நீங்க கெஸ் பண்ணது சரிதான். எல்லாமே கிரண்லால் சேட்டோட திட்டம் தான்.
 
Top