All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

Thamizhselvi

Well-known member
அருமையான பதிவுகள்.தோழியின் தகப்பனால் தான் கவிக்கு பிரச்சினையா.
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவுகள். கவி சிபி மேலே கோபம்படுவதில் தப்பே இல்லை. சொந்த தங்கையாக நினைந்து இருந்தால் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கமாட்டான் கவியை எங்கேவது அனுப்பி வைத்து இருப்பான் ஆனால் கவிதான் கஷ்டப்பட்டு தப்பித்து வந்து இருக்குது!!! கிரண்லால் மனிஷனா அவன்???? கெடுகெட்ட நாய் அவன் பொண்ணு சீமாவை அப்படி கல்யாணம் பண்ணி தருவான்னா??? அந்த சீமா குரங்கு உண்மை என்னவென்று தெரியாமல் கவியை அசிங்கம்படுத்திவிட்டாள். சனியன் ரீனா அந்த அசிங்கம் அவளுக்கும் என்ன கேடு வந்தது??? மறுபடியும் ரீனா குரங்கு போன் பண்ணி குழப்பி விட்டது போல அதான் கவி தப்பாக முடிவு எடுக்க போகுதா???? அதிரூபன் கவியை சுற்றி உள்ள சிக்கலை தீர்ந்து வைப்பானா????
 
Top