All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீபா கோவிந்தின் "களவறியா காதலன் நான்..." - கருத்துத் திரி

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனம் பேச...
மணம் பேசிய முறை மனதில் குழம்ப...
இதமாய் பதமாய் எடுத்துரைத்தன்னை...

இவள் உன் வசம்...

நீயே அவள் கவசம் என்க...

அவளை இந்த வினைக்கு வித்திட்டவனை...

வீழ்த்தியே தன் பொறுப்பாய் கையிலெடுத்து....

நங்கையவளுக்கு நேருக்கு நேர் நிற்க வழிசெய்திட்ட ...

மாயவனிவன் வாழ்வு மங்கையுடனான வாழ்வு எவ்வாறு இருக்குமோ....

அறிய அவாவுடன்❤❤❤❤❤
இருப்பினும்
இருப்பதை
இருப்பவன்
என்றிந்தால்
இருப்பான்
அவள்
இருப்பில்
அன்பு உங்களுக்கு
நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Sis.. Aara aathith
:awesome:
💞💐💐💐நன்றி சகோதரி நன்றி தங்கள் வார்த்தைகளுக்கு அன்பு உங்களுக்கு
 

Samvaithi007

Bronze Winner
அந்த கடைசி வரிஇள் தான் எத்தனை அழகு...மீண்டும் மீண்டும் படிக்கிறேன்...என்னை வீழ்த்தி என் இதயத்தை மீட்டுகிறது....அழகான வரிகளும்...உங்களது வர்ணனைகளும்.❤❤❤❤❤

புரிதல் குறைபாடு இருக்குமோ....🤔🤔🤔😘
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த கடைசி வரிஇள் தான் எத்தனை அழகு...மீண்டும் மீண்டும் படிக்கிறேன்...என்னை வீழ்த்தி என் இதயத்தை மீட்டுகிறது....அழகான வரிகளும்...உங்களது வர்ணனைகளும்.❤❤❤❤❤

புரிதல் குறைபாடு இருக்குமோ....🤔🤔🤔😘
இருக்குமோ நன்றி எனக்கான தங்கள் நேரத்திற்கு வார்த்தைகளுக்கு அன்பு உங்களுக்கு
 

Samvaithi007

Bronze Winner
தீபாமா....எனக்கும் நேர்த்திக்கும் அவ்வளவு பொருத்தம் ....நெரெதிர்....கிழக்கும் மேற்கும் மாதிரி....ஆனா ...இத எப்படி சொல்ல சின்ன சின்ன அழகான செயல்களால அப்படியே இன்னும் கொஞ்சம் இந்த அழகியல இரசிக்க முடியாதா என ஏங்க வைக்கீறீங்க ...(குட்டியோண்டு epi....அத தான் அப்படி சொல்றேன்😞😞😞😞)

இன்னெதென்று பிரித்து கூற முடியாத அழகியல் .....இன்னும் கொஞ்சம் நீளாத என ஏங்கும் நேரம் முடிஞ்சுதுடு....ம்கும்...😣😣😣😣
அழகான கவிதை...😍😍😍😍🌹🌹🌹🌹
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபாமா....எனக்கும் நேர்த்திக்கும் அவ்வளவு பொருத்தம் ....நெரெதிர்....கிழக்கும் மேற்கும் மாதிரி....ஆனா ...இத எப்படி சொல்ல சின்ன சின்ன அழகான செயல்களால அப்படியே இன்னும் கொஞ்சம் இந்த அழகியல இரசிக்க முடியாதா என ஏங்க வைக்கீறீங்க ...(குட்டியோண்டு epi....அத தான் அப்படி சொல்றேன்😞😞😞😞)

இன்னெதென்று பிரித்து கூற முடியாத அழகியல் .....இன்னும் கொஞ்சம் நீளாத என ஏங்கும் நேரம் முடிஞ்சுதுடு....ம்கும்...😣😣😣😣
அழகான கவிதை...😍😍😍😍🌹🌹🌹🌹
அது வேற ஒன்னும் இல்லை
எனக்கு அதுக்கு மேல வரல
உண்மைய சொல்ல வைக்காதீக
நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு அன்பு உங்களுக்கு
 
Top