Deepagovind
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருப்பினும்மனம் பேச...
மணம் பேசிய முறை மனதில் குழம்ப...
இதமாய் பதமாய் எடுத்துரைத்தன்னை...
இவள் உன் வசம்...
நீயே அவள் கவசம் என்க...
அவளை இந்த வினைக்கு வித்திட்டவனை...
வீழ்த்தியே தன் பொறுப்பாய் கையிலெடுத்து....
நங்கையவளுக்கு நேருக்கு நேர் நிற்க வழிசெய்திட்ட ...
மாயவனிவன் வாழ்வு மங்கையுடனான வாழ்வு எவ்வாறு இருக்குமோ....
அறிய அவாவுடன்![]()
இருப்பதை
இருப்பவன்
என்றிந்தால்
இருப்பான்
அவள்
இருப்பில்
அன்பு உங்களுக்கு
நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு