All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

Thamizhselvi

Well-known member
மனதை கனக்கச்செய்த பதிவுகள். எழுத்து வடிவில் படித்தையே மனம் தாங்கவில்லை.அதை கண்ணுற்று அனுபவித்த மக்கள், ஐயோ!!மிக கொடுமை.பள்ளி கல்லூரியில் படிக்கும் போது இது பற்றிய செய்திகளின் தன்மையை பெரிய விசயமாக அறிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமே.சமாதான உலகம் உருவாகட்டும்
 

sivanayani

விஜயமலர்
அந்த 95 இடப்பெயர்வு எம் இறுதி மூச்சள்ளவரை மறக்கமுடியாதது. எத்தனை வலிகள் எத்தனை இழப்புக்கள். கழுத்தளவு நீரில் தலைக்கு மேல் சைக்கிள் தூக்கி நாவற்குளி பாலம் தாண்டியது. ஈழ மக்கள் வேதனைகளுக்கு என்றுதான் விடிவு வருமோ
நாங்கள் இடம் பெயராமல் வீட்டிற்குள் மறைந்திருந்தோம். 41 நாட்கள் யாருக்கும் தெரியாமல் வெளியே கூட வராமல் மறைந்திருந்தோம். அது இன்னொரு வித அவலம்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களது சகோ
புலம்பெயர்ந்து செல்வதை அவர்களின் வலியோடு சொன்னது விதம் உணர்ச்சி பூர்வமான இருந்தது சகோ
😢😢😢😢😢😢😢
நன்றி நன்றி நன்றி கவி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மனதை கனக்கச்செய்த பதிவுகள். எழுத்து வடிவில் படித்தையே மனம் தாங்கவில்லை.அதை கண்ணுற்று அனுபவித்த மக்கள், ஐயோ!!மிக கொடுமை.பள்ளி கல்லூரியில் படிக்கும் போது இது பற்றிய செய்திகளின் தன்மையை பெரிய விசயமாக அறிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமே.சமாதான உலகம் உருவாகட்டும்
அத்தனை உயிர்ப்பலி கொடுத்தும் உலகம் கண்டுகொள்ளவில்லையே. :cry::cry::cry::cry:
 

KarthikaThana

New member
நாங்கள் இடம் பெயராமல் வீட்டிற்குள் மறைந்திருந்தோம். 41 நாட்கள் யாருக்கும் தெரியாமல் வெளியே கூட வராமல் மறைந்திருந்தோம். அது இன்னொரு வித அவலம்பா:love::love::love::love:
கடவுளே. உண்மையில் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் யுத்தம் கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம்.
 

sivanayani

விஜயமலர்
கடவுளே. உண்மையில் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் யுத்தம் கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம்.
நிஜம்தான். நாம பட்ட அவலத்துக்கு முன்னாடி எத்தனை பெரிய அவலம் வந்தாலும் அது இதை விட சிறியதாகத்தான் இருக்கும்.:cry::cry::cry::cry:
 
Status
Not open for further replies.
Top