All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
avana seekiram matta vachiruvom... enna avan mattirappo, oru uyire poidume... atha padichu ellarum kalleriveenka. athumattum enaku theriyum kannukala. :love::love::love::love:
உயிர் போயிடுமா😠😠😠😠😠😠😠😠ஆல்ரெடி போனது எல்லாம் பத்தாதாஆஆஆஆ நயணிக்கா..... ஏன் இப்புடி😒😒😒😒😒
 

Samvaithi007

Bronze Winner
Hai nayanima 😍😍😍😍😍
ஒவ்வொரு பதிவும் சும்மா நச்சுனு அல்லுது...
கருந்தேவனுக்கு வலை விரிச்சாச்சு போல ....மீனு சிக்குதா ...தூண்டில் வேலை செய்யுமா பொருத்திருந்து பார்ப்போம்...
அடியேய் அலரு....ஏன் இந்த அலரு அலர....ஏகன ஏகத்துக்கும் ஏத்தி விட்டு குளிர் காயர....
அட....கிழவி இப்படியா கரடி வேலை பார்ப்ப...சத்தியமா மிடியல....அந்த பொண்ணு நல்லா எரியர பல்பையே கைய வச்சி மறைச்சி லைட்ட மறைச்சிட்டேன் சுத்திக்குனு திரியுது....நீ என்னனா கண்டும் காணாமா போகனும்ன்ற மாதிரியே கிழவர முறைக்கற.....கண்டும் காணாம போனா நீங்க மட்டும் தான் ரொமன்ஸ்ஸு பண்ணலாம்....அந்த பய கண்ணால அம்பு விட்டுகிட்டு சுத்த வேண்டி தான்.....
தாத்தோய்....உன்னை தவிர யாரு கொஞ்சம் அப்படி இப்படி பார்த்தாலே உனக்கு பொருக்காதே....உடனே சம்மன் இல்லாமலே ஆஜர் ஆயி ஆட்டத்த கலச்சி பூடுவியே....
அடேய் ஏகாஆஆஆஆஆஆ...அத்தனை புடைவையும் அவகிட்ட கொடுத்துட்டு பழத்த கொடுத்து அல்வா கொடுத்தாக்க இப்படித்தான் ஆளாலுக்கு நந்தி வேல தான் பார்ப்பாங்க....
😎😎😎😎😎😎😎😎😎😎😎
😋😋😋😋😋😋😋
 

Madhu Malar

Well-known member
Yean pa kalyana saree eduthatha paatha ipave kalyanamnu Nan nenacha payapulla ipdi maathiduche.. Dei karundeva engada iruka.. Ne vantha thanda rendu perum seruvanga.. Kettavanana unnalayum vaamanuku nallathu nadakanumna ne nalla villain ya.. Next epi la epdi alar ah vaaman ah kootitu poi ethirivala madaka poran.. But kalyanam eppo🤔saree eduthutu vanthathu kadaisi epi la than use aagumo😮
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nayanima yd super .... But I feel it is small.... Epa than alar avana purunjuka pora... Adukula yegan Enna padu pada porano therila... Pavam nayanima Avan... Apuram ending yean ipadi iruku romba yemandutom... Ini Monday vara wait pananumA.... Ponga nayanima...
 

marry

Bronze Winner
சூப்பர் நயனிமா.....ரொம்ப நல்லா இருந்தது.... ஏய் அலரூ ரொம்ப முறுக்கிகிட்டு சுத்தாதமா.... மாடுங்க கிட்டலாம் வக்கணையா பேசுற உனக்கு காளைய பார்த்தா ஏகன பார்க்குற மாதிரி இருக்கா... இருக்கும் இருக்கும்....😏😏😏
சீக்கிரமா மூக்கணாங்கயிறு கட்டினா தான் நீ சரி படுவ....
என்ன ஏகன் ஒரே டச்சிங் டச்சிங்கா...😘😘😘நீ நடத்து ராசா....ம்ம் உன் கையில அலரு மாட்டிக்கிட்டு என்ன பாடு படபோறாளோ...😜😜😜
தாத்தா உனக்கு ஏன்யா மூக்குல வேர்க்குது....ஏதோ சின்னப்பையன் அவனால முடிஞ்சது பார்வையாலேயே வருடுறான்.... உனக்கென்ன வந்திச்சி...... நீ மட்டும் இந்த வயசுல பாட்டிக்கூட குஜால்சா இல்ல.....😷😷போவியா....
சீக்கிரம் டும்டும் வைங்கமா....கருந்தேவனுக்கு ஆப்பு ரெடி ஆகிட்டே இருக்கு போல.....சீக்கிரமா சட்டுபுட்டுனு பாய்ண்ட்டுக்கு வா மா மின்னல்....
 

Shalini M

Bronze Winner
அக்காஆஆஆ.......
ஹா ஹா ஹா.....தாத்தா நீங்க செம்ம சார்ப் போங்க🙈🙈🙈🙈 ரௌவுடி சார் என்ன இப்படியா பாத்துட்டிருப்பீங்க..........🤣🤣🤣😒....இந்த அலரு புள்ள ரொம்ப ஓவரா தான்யா பன்னுது........பைட் சீன் செம்ம........கருவ்தவா உன் சாவு ரொம்ப தூரத்துல இல்ல😤😤🤐🤐🤣🙌........அப்புறம் அலரு அநியாயமா இப்புடி ஒருத்தனுக்கு வேலை இல்லாமா பன்னிபோட்டியே😏😏😏
அடுத்த சீன் என்னவா இருக்கு.....அலரு ஏகன் பின்னாடியே போவா........அவன எப்புடி கூப்டுறதுனு தெரியாம முழிச்சுட்டு நிப்பா.......இவ விட்டா இப்புடியே தான் நிப்பானு கடுப்பாகி நம்ம ரௌவுடி சார் என்னனு கேப்பாரு.........இவளுக்கு காத்து தான் வரும்.....திக்கி திணறி .சொல்லி முடிப்பா.... சொல்லி முடிக்குறதுக்குள்ள புல்லா ரொமான்ஸ் ஓடும் பார்வையிலே.......(உன் பார்வையில் விழுந்த நாட்களில்.....என் துன்பங்கள் மறைந்து போனது ..உன் கைவிரல் சேர துடிக்குது... அன்பே ....
அன்பே...💓💓 பேகரவுண்ட் சாங்🙈🙈🙈🙈)உனக்காக இது கூட பன்ன மாட்டேனா கண்ணம்மானு.....
அவனுக்கு திரும்பியும் வேல கொடுத்துடுவான்......கரெக்ட்டாஆஆஆஆஆஆ🤣🤣😜😜😜
அம்மு குட்டி பேசாம மீதி கதை ah continue pandra work ah nayanima kitta irunthu pidungi unaku kudutharlam polaye.....🤣🤣🤣🤣
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai nayanima 😍😍😍😍😍
ஒவ்வொரு பதிவும் சும்மா நச்சுனு அல்லுது...
கருந்தேவனுக்கு வலை விரிச்சாச்சு போல ....மீனு சிக்குதா ...தூண்டில் வேலை செய்யுமா பொருத்திருந்து பார்ப்போம்...
அடியேய் அலரு....ஏன் இந்த அலரு அலர....ஏகன ஏகத்துக்கும் ஏத்தி விட்டு குளிர் காயர....
அட....கிழவி இப்படியா கரடி வேலை பார்ப்ப...சத்தியமா மிடியல....அந்த பொண்ணு நல்லா எரியர பல்பையே கைய வச்சி மறைச்சி லைட்ட மறைச்சிட்டேன் சுத்திக்குனு திரியுது....நீ என்னனா கண்டும் காணாமா போகனும்ன்ற மாதிரியே கிழவர முறைக்கற.....கண்டும் காணாம போனா நீங்க மட்டும் தான் ரொமன்ஸ்ஸு பண்ணலாம்....அந்த பய கண்ணால அம்பு விட்டுகிட்டு சுத்த வேண்டி தான்.....
தாத்தோய்....உன்னை தவிர யாரு கொஞ்சம் அப்படி இப்படி பார்த்தாலே உனக்கு பொருக்காதே....உடனே சம்மன் இல்லாமலே ஆஜர் ஆயி ஆட்டத்த கலச்சி பூடுவியே....
அடேய் ஏகாஆஆஆஆஆஆ...அத்தனை புடைவையும் அவகிட்ட கொடுத்துட்டு பழத்த கொடுத்து அல்வா கொடுத்தாக்க இப்படித்தான் ஆளாலுக்கு நந்தி வேல தான் பார்ப்பாங்க....
😎😎😎😎😎😎😎😎😎😎😎
😋😋😋😋😋😋😋
தலைவி😍அலரு அலறி ஏகன்ன ஏகத்துக்கும் ஏத்தி விடுர சூப்பர் வரிகள்.....எங்கிருந்து யோசிக்குறீங்க இப்புடி எல்லாம் ....நமக்கு ஒன்னும் வரமாட்டேங்கது🙈🙈
 
Status
Not open for further replies.
Top