All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
ஜெயவாமன் இறந்து விட்டான் என்று முதலிலே அனைவரும் வேதனை கொண்டோம். தற்போது உயிரோடு தான் இருக்கிறான் ஆனால் எந்நேரமும் அவன் உயிர் பிரியலாம் என்று முன்னில் பட்ட வேதனையை விட பன்மடங்கு வேதனையை அதிகரித்து விட்டீர்கள் சிவா மா. அண்ணனை கண்டவுடன் மலர்ந்த அவன் முகம் பின் தன்னவளை தான் தேடுகிறது. விட்டு சென்று விட்டாளோ என்று வருத்தப்படும் போதும் இல்லை என்ற சொல் அவனை ஆறுதல் படுத்துகிறது. ஏகன் ஒன்றுமில்லை என்று சொல்ல ஜெயன் நான் படித்த மருத்துவம் எனக்கு உண்மையை உரைக்கிறது எனும் போது, இந்நிலை யாருக்கும் வரக்கூடாது என்றே தோன்றுகிறது. ஏகனின் நிலையோ அவனை விட மிகவும் மோசம். பெற்றோர்களும், தங்கையும் உலகை விட்டு சென்ற நிலையில் 3வருடமாக காணாமல் போன தம்பி கிடைத்துவிட்டான் என்று மகிழ்ச்சி அடையும் முன் அதுவும் நிரந்தரம் இல்லை எனும் நிலை. இதில் தன் மனம் கவர்ந்தவள் தம்பியின் மனைவி என்று அறிந்தவுடன் அவன் படும் துயரத்திற்கு அளவே இல்லை. அவளை அழைத்து வர செல்லும் போது என்னென்ன துயரங்கள் அவன் மனதில், வேமாக சீறி பாய்கிறது அவன் வாகனம், விபத்து நேராமல் இருவரையும் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்து விடுங்கள சிவா மா...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் கமெண்ட் குட்டி நம்ம ஆளு பாவம் இல்ல 😭😭😭😭 nayanima ஹீரோவா இருக்க எல்லாரும் அவுங்க பேனவுல மாட்டி இப்படி தான் ஆகிடுவங்க....அலர் என்ன panuva jayana பாத்த அப்பறம்
அதான் தெரில அண்ணியாரே ஆல்ரெடி நம்ம ரவுடி சார் ஜெயன் இறந்துட்டானு சொல்லியிருக்காரு......பர்ஸ்ட் அலரு வாமன்அ நம்பி கூட வருவால
 

Yasmine

Bronze Winner
அதான் தெரில அண்ணியாரே ஆல்ரெடி நம்ம ரவுடி சார் ஜெயன் இறந்துட்டானு சொல்லியிருக்காரு......பர்ஸ்ட் அலரு வாமன்அ நம்பி கூட வருவால
வரலானா விட்டுடுவானா பட்டு..... புதன்கிழமை தான் தெரியும்...ஒரு எஸ்ta ud கேளுங்க நீங்க எல்லாம் ...நான் ப்ரோமிஸ் பண்ணிருக்கேன் இனி கேக்க முடியாது
 

Kalaiselvi.A

Active member
என்னதான் நாயகன் நாயகி யாரென்று தெரிந்தாலும் நடுவில் நடக்கும் சம்பவங்களை மனம் ஏற்க தடுமாறுகிறது. மனம் ஒன்று பட்டாலும் வாழ்க்கை துணை யாக மாறும்போது பல மன அழுத்தத்தை கடக்க வேண்டி வருமோ.

நயனிமா ஏற்கனவே இருக்கும் கணமே தாங்கல இதுல இன்னுமா எங்கள் சின்ன இதயம் தாங்குமா. சரி எதாக இருந்தாலும் கொஞ்சம் பார்த்து செய்ங்க
 

sivanayani

விஜயமலர்
Daily emotional epi ya kuduthu heart beat yegira vaikka vaendiyathu suspense thaangama extra epi kaetta eve-teasing panron complaint veraya:mad::mad::mad::mad:... Irunthalu Vamanukku Alanthiriya pathina unmaya sonnathala ungala vidren:cool::cool::cool:
haa haa haa aiyoa aiyo... chuchu kutti... pujji kutti, chella kutti ippadi ellaam kovikka koodaathu... mee good girl you know .:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 
Status
Not open for further replies.
Top