All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேணுகோபால் ஈகோ பிடிச்சு தன் வாழ்வை நரகமாக்கினா அதுல சுஹானாக்கும் பங்கிருக்கு👍

அவரோட மனசுல இருக்கறதை உணர்ந்தும் அன்பை புரியவைக்க முயற்சி செய்யல..
அவரைவிட எதும் பெரிதில்லைன்னு தெளிவா உணர்த்தியிருந்தா இப்படி ஆகிருக்க வாய்ப்பே இல்ல.

எங்கே அன்பில் சந்தேகம் வருதோ அங்கே வாழ்க்கை தோத்துரும்😏

இவிக ரெண்டு பேரும் சேர்ந்து அஜய்யோட இயல்பு வாழ்வை அசாதாரணம் ஆக்கிட்டாங்க😔
இல்லை சுஹானா கணவனிடம் பேசினார். அவருக்கு தன் அன்பை புரியவைத்தார். ஆனால் அதை வேணு ஏற்றுக்கொள்ளவில்லை.. அந்த சீன் நெக்ஸ்ட் எபில வரும் பெரிசா இருக்குன்னு கட் பண்ணிட்டேன்..

உண்மை அன்பில் சந்தேகம் வந்துவிட்டாலே அங்கே வாழ்க்கை பெரும் கேள்விக்குறி ஆகிவிடும்.

அஜய் இதிலிருந்து மீண்டு வருவான்.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2peroda ego problem la Ajay Yoda life than waste asu athum Venu wife death anathum son ah nenaikama 2nd mrg pannunathai athai Vida Periya thappu sis I hate Venu intha mathiri alungalukellam kulanthai Yoda manasu pathi ena kavalai
அவருக்கு தொழில் தான் பெரிது. மகனை நினைக்கும் காலம் வரும் பொழுது அனைத்தும் அவர் கையைமீறிப் போய்விடும்.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப தெளிவா தான பேசுறான் நம்ம பையன்😉... அப்புறம் ஏன் டீச்சர் அம்மா பொங்குறாங்க 😏..

சுஹானா இவ்வளவு தைரியமான பெண்ணா இருந்தும் குடும்ப வாழ்க்கையில தோத்துட்டாங்க 😔...

இந்த வேணுக்கு யாரவது தண்ணி தெளிச்சிருக்கலாம்😏... மனுஷன் தேவையில்லாம எண்ணத்தை வளத்திகிட்டு இப்போ மனைவியை இழந்தாச்சு...

இவங்க ரெண்டு பேரால அஜய்க்கு தான் பாதிப்பு அதிகமாக போகுது.... பாவம் அஜய் 😢
அஜய் எப்பொழுதுமே ஸ்மார்ட் தான். ஒரு சிலர் டீச்சர்ஸ் அப்படி இருக்கத்தான் செய்யறாங்க.. அதிலும் சின்னப்பையன் நம்மைக் கேள்விக்கேட்பதா?

எவ்வளவு தைரியமானவர்களாக இருந்தாலும் அன்பு, காதல் ஒரு மனிதனை வலுவிழக்கச்செய்யும் என்பதற்கு உதாரணம் சுஹானா.
 
Status
Not open for further replies.
Top