All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சிவா மா என்ன பண்ணி வெச்சிருக்கீங்க, அபயன் இப்படி இருக்கான். மிளிர் படிக்கவிருந்த செய்தியில் ஏதாவது தகவல் இருந்துச்சோ? ஆனால் அதை அவ படிக்காம தூங்கிட்டாளே. ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தது உங்களுக்கு பிடிக்காம போச்சே 😠😠😡
athuthaneyaa arambathila irunthu solren. naa villimaa villi...:love::love::love::love:
 

Nayaki

Bronze Winner
எனதருமை வில்லியே,
மிக்க நன்றி... எல்லா துன்பத்தையும் என்ற மகனுக்கே உரித்தாக்கிட்டீங்க... இன்றைய எபி அருமை... மிக அழகா இருவரின் உணர்வுகளை காட்டியிருந்தீங்க... இன்றைய எபிய எழுதுன என்ற நயனிமாவ நா ரொம்ப மிஸ் பண்றேன்....லவ் யூ...
மருமகளே,
நீ கண்டுபிடிக்க அல்லாடற விசயத்தை மட்டும் கண் முன் வந்தும் கோட்டையுட்டியே... அங்க நிக்கறாங்க நம்ம வில்லி...உப்பு பெறாத இந்த ஈகோ கழுதைய இன்னு நீ விடற பாடில்ல... இதே என்ற மகன் நிலமையில நீ இருந்தா இன்னேறம் அவன் உன்ற கையில காலுல உழுந்தாவது விசயத்தை கரந்திருப்பான்...
மகனே அவ கிட்ட நீ பாராமுகமா இருந்தாலும் அவள விட நீ தா மனக்கஷ்டப்படறியா.. உன் வேதனை எப்ப தா தீரும்... உன் உயிரானவளை நீ காயப்படுத்துவதன் நோக்கம் ????
டேய் சித்து ஜிலேபி ரொம்ப முக்கியம்...
 
Status
Not open for further replies.
Top