All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Abi ah வந்து பாத்த அந்த ரெண்டு பேர் யாரு avanga சொன்னா பிறகு shiva ah ethukitaa அதே maari இந்து yum எது அந்த ஆஸ்ரமம் உள்ள kuzhanthai ah தத்து எடுக்க avvallavu பிடிவாதம் பிடுச்ச என்னமோ இருக்கு but ennaanu தான் தெரியல... Mukilesh kita phone la pesina அந்த பொண்ணு யாரு குழந்தை vera இருக்கு... யாரு அந்த பொண்ணு... விக்னேஷ் ah pathi therinjidichi... Mukilesh mela love 😍 உள்ள love purinjidichi ரதி... இனிமேல் என்ன... Super Super Super pa.. Eagerly waiting for next part...
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... Abi ah வந்து பாத்த அந்த ரெண்டு பேர் யாரு avanga சொன்னா பிறகு shiva ah ethukitaa அதே maari இந்து yum எது அந்த ஆஸ்ரமம் உள்ள kuzhanthai ah தத்து எடுக்க avvallavu பிடிவாதம் பிடுச்ச என்னமோ இருக்கு but ennaanu தான் தெரியல... Mukilesh kita phone la pesina அந்த பொண்ணு யாரு குழந்தை vera இருக்கு... யாரு அந்த பொண்ணு... விக்னேஷ் ah pathi therinjidichi... Mukilesh mela love 😍 உள்ள love purinjidichi ரதி... இனிமேல் என்ன... Super Super Super pa.. Eagerly waiting for next part...

thank u so much dear kandippa next la ellathukum answer kidaikkum dear :smile1::smiley15::smiley3:
 

Puneet

Bronze Winner
சொந்த தங்கையோட வாழ்க்கையை பத்தி யோசிக்காத தேவராஜ் எல்லாம் என்ன மாதிரியான அண்ணன்😡😡
இந்து ஏன் குழந்தையை தத்தெடுக்க வைக்கறா? அவளுக்கு பின்னே இருக்க மர்மம் என்ன??

சிவராஜ் முன்னாடி தப்பே செஞ்சிருந்தாலும் இப்போ அபினயா மேல அவனுக்கு இருக்கிறது உண்மை காதலே😄😄
ஆனா யார் அந்த அபினயா? அவளை முன்னாடியே சந்திச்ச இருவர் யாரு?! அதெல்லாம் ரகசியமாவே இருக்கு😥😥

மதனும் அவன் அம்மாவும்தான் எந்த சூழல்லயும் நிதானத்தோட இருக்காங்க😃😃

ரதியோட முட்டாள்தனம் நெனச்சா கோவம் கோவமா வருது😓😓😓
அவளால முகில் க்கு இப்போ உயிரே போய்ருக்கும்😭😭
இப்போவாச்சு விக்னேஷ் தேவராஜ் புத்தியெல்லாம் தெரிஞ்சுதே..
கூடவே தன் காதலையும் உணர்ந்தாளே😢😢😢

அச்சோ முகில் க்கு நிறைய பிளட் லாஸ்.. அந்த நேரத்திலும் பொண்டாட்டி பாதுகாப்பை யோசிக்கற அவனோட அந்த அக்கறையை ரதி புரிஞ்சுக்கவே இல்லையே..
அவனோட குழந்தையையே அழிக்க துணிஞ்சுட்டாளே😡😡
அதுக்கு கண்டிப்பா தண்டனை குடுக்கனும்😡😡

இத்தனை தவிப்போட End ன்னு சொல்லிட்டு போய்ட்டீங்களே😭😭😭😭😭
சீக்கிரமா 2nd பார்ட் குடுங்க சிஸ்😭😭
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொந்த தங்கையோட வாழ்க்கையை பத்தி யோசிக்காத தேவராஜ் எல்லாம் என்ன மாதிரியான அண்ணன்😡😡
இந்து ஏன் குழந்தையை தத்தெடுக்க வைக்கறா? அவளுக்கு பின்னே இருக்க மர்மம் என்ன??

சிவராஜ் முன்னாடி தப்பே செஞ்சிருந்தாலும் இப்போ அபினயா மேல அவனுக்கு இருக்கிறது உண்மை காதலே😄😄
ஆனா யார் அந்த அபினயா? அவளை முன்னாடியே சந்திச்ச இருவர் யாரு?! அதெல்லாம் ரகசியமாவே இருக்கு😥😥

மதனும் அவன் அம்மாவும்தான் எந்த சூழல்லயும் நிதானத்தோட இருக்காங்க😃😃

ரதியோட முட்டாள்தனம் நெனச்சா கோவம் கோவமா வருது😓😓😓
அவளால முகில் க்கு இப்போ உயிரே போய்ருக்கும்😭😭
இப்போவாச்சு விக்னேஷ் தேவராஜ் புத்தியெல்லாம் தெரிஞ்சுதே..
கூடவே தன் காதலையும் உணர்ந்தாளே😢😢😢

அச்சோ முகில் க்கு நிறைய பிளட் லாஸ்.. அந்த நேரத்திலும் பொண்டாட்டி பாதுகாப்பை யோசிக்கற அவனோட அந்த அக்கறையை ரதி புரிஞ்சுக்கவே இல்லையே..
அவனோட குழந்தையையே அழிக்க துணிஞ்சுட்டாளே😡😡
அதுக்கு கண்டிப்பா தண்டனை குடுக்கனும்😡😡

இத்தனை தவிப்போட End ன்னு சொல்லிட்டு போய்ட்டீங்களே😭😭😭😭😭
சீக்கிரமா 2nd பார்ட் குடுங்க சிஸ்😭😭


வாவ் என்ன சொல்வது மிக்க சந்தோசம் டியர் 😍😍😘😘 நீங்கள் கேட்ட அனைத்தும் சரியே ஆனால் அதற்க்கு விடை தான் இப்பொழுது முடியாதே நிச்சயம் ஒரு முன்னோட்டம் போடவுள்ளேன்..... இரண்டாவது பக்கத்தில் ரகசியங்கள் கட்டுடைன்யும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது enna சொல்வதென்றே தெரியவில்லை மிக்க நன்றி ma 🙏🙏🙏😍😍😍😘😘😘😘
 
ஒவ்வொரு பதிவும் சூப்பர் பதிவு சகோ

இந்து...அபி யாரு இவர்களுக்கும் யாதவுக்கும் என்ன சம்பந்தம் சகோ

யாதவுவோடு இருக்கும் பெண் யாரு சகோ

ரதியின் மனதை உணர்ந்து கொண்டது உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

😍😍😍😍😍😍😍
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு பதிவும் சூப்பர் பதிவு சகோ

இந்து...அபி யாரு இவர்களுக்கும் யாதவுக்கும் என்ன சம்பந்தம் சகோ

யாதவுவோடு இருக்கும் பெண் யாரு சகோ

ரதியின் மனதை உணர்ந்து கொண்டது உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

😍😍😍😍😍😍😍

மிக்க நன்றி சகோ மிகவும் மகிழ்ச்சி அனைத்திற்கும் இனி அடுத்து அடுத்தடுத்து விடை கிடைக்கும் சகோ😍😍😍
 

Lakshmi perumal

Bronze Winner
முகில் பிரிக்கும் கொடுக்க நினைக்கிற தண்டனை கொஞ்சம் அதிகம் தானோ
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகில் பிரிக்கும் கொடுக்க நினைக்கிற தண்டனை கொஞ்சம் அதிகம் தானோ

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆகவேண்டும் பிரதியின் நிலைமையும் அவ்வாறே அவனுக்கு ஏற்பட்ட மன வலியை எப்படி தீர்த்து கொள்வான் பார்ப்போம் அவன் எப்படி அவளை கையாள்கிறான் என மிக்க நன்றி சகோ😍😍😍😘😘😘
 
Top