All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Geethaanand

Well-known member
இப்படியே ஓடி விளையாண்டு ரித்விக்கு 36 வயசாசச்சு நித்திக்கு 32 ஆச்சு எப்போதான் வாழ்வாங்க?Nice ud sis.
 

Spicy Kannamma

Well-known member
அடடடடா..... சூப்பர் ராஜி கா😍😍😍
இத்தனை வகையான காதலை ஒரு கதையில் காட்ட முடியுமா😍😍😍
Enjoyed a lot... Seekiram adutha ud podunga..
 

Ramyasridhar

Bronze Winner
16 வருடங்கள் முன் அவன் கேட்ட அதே கேள்விக்கு, அன்று அவன் சொன்ன அதே பதிலை கொண்டு அவனை மடக்கிவிட்டாளே! பதில் சொல்ல முடியாவிட்டாலும் அவன் முணுமுணுப்பு அருமை தான். அவன் தன் ரிசார்ட்டுக்கு அழைப்பு விடுக்கும் போது இவள் மறுத்தால் அவன் என்ன சொல்வான் என்பதையும் கூறி, அதை அவன் சொல்ல முடியாத வகையில் வெகு சாமர்த்தியமாக மறுக்கிறாள். இதெற்கெல்லாம் பயந்தால் அது நம் ரித்வி இல்லையே. நடு வீதி என்றும் பாராமல் தன் காதலை அவளுக்கு உறைத்துவிட்டான். அவனது கலங்கிய கண்கள் அவள் மனதை எட்டவில்லை. தெளிவாக அவனுக்கு பதில் கூறி விடைபெறும் அவளை அவன் குழப்பமடைய வைத்து சம்மதிக்க வைத்துவிட்டான். ( இந்த இடத்தில் அவன் கூறியதில் எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை தான்) அவள் வாழ்க்கையை ஹர்டில் ரேஸ் உடன் ஒப்பிட்டது அருமை. காரில் அவளுடன் வார்த்தையாடுவது அருமை. அவளே இவனுடன் பேச முடியாது ஒரு கட்டத்தில் அமைதி ஆகி விடுகிறாள். வீட்டிற்குள் நுழைந்த பிறகு இது கிட்சன் என்று ஆரம்பித்து சுற்றி வளைத்து பசிக்கிறது என்று சொல்வதற்குள் அவள் படும் பாடு இரசிக்க வைக்கிறது . இறுதியில் இருவருக்கும் சமைக்க தெரியாமல், அவன் ஆம்லெட் செய்ய விழைகையில் இவளும் செய்கிறேன் என்று செய்யும் அலப்பறைகள் இவர்களை சிறு பிள்ளைகள் போலவே காட்டுகிறது. அவளை இவன் சீண்டுவதும், இவள் கோவப்படுவதும் பின் சமாதான படுத்தி இருவரும் சாப்பிட்டவுடன் அவள் குட்நைட் சொல்லி உள்ளே சென்றவுடன் இவன் யாகூ என்று கத்துவதும் தலையணையுடன் விளையாடுவது என இவர்களை பதின்வயதினர் போலவே உணரவைக்கிறார்கள். அடுத்த நாள் தக்காளி சட்னிக்கு பதிலாக மிளகாய் சட்னி செய்து அவன் படும் அவஸ்தை ............. அதன் பின்னும் அவள் கூறும் வார்த்தைகள் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது போல். அவள் அளித்த தேன் வார்த்தைகளில் இல்லாமல் போனது தான் வேதனை . ரித்வி நிலை கொஞ்சம் கஷ்டம் தான். இருப்பினும் தொடர்ந்து போராடி அவள் மனதில் இடம் பிடிப்பான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... அவல first time meet பண்ணும் பொது சும்மா vilayatuku solluvan la right... Nalla திருப்பி கொடுத்தா.... Ivan எப்படி தான் avala சமாதானம் panna poraano theriyala... அவன் panninathu அவனுக்கே திரும்பி வருது..... அவன் kuda avan வீடு kupittu vara maatenu sollita... அந்த அளவுக்கு namba நெருக்கம் illanu.... Avan avanodaya love 😍 ah sollitaan எந்த melpuchchum illaamal... But ava ethir paathathu thaan... avanum ethir paaththathu thaan ava ஒதுக்க மாட்டா nu... எப்படியோ avala convince panni kutikitu vanthutaan....ore santhosham... இவரு cooking 🍳 panravangalukellam leave கொடுத்து anupitaan... Nithya ha 😂😂😂 அவன் என்ன panraano
அதே maari panni 😊😊😊..... Chutney la uurapatta காரணம் ah போட்டு கடவுளே... ரித்விக் oda paadu romba romba கஷ்டம்... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹா..ஹா. நன்றி..😍

இன்னும் லூட்டி அடிப்பாங்க..
 
Top