All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழைப்புமணியை அடித்தவுடன் அவன் கதவை திறந்து ஆச்சரியமாக பார்க்கையிலேயே தெரிகிறது இது வரை அவனை தேடி யாரும் அங்கு வந்ததில்லையென்றும், நித்துவின் வரவையும் அவன் எதிர்பார்க்கவில்லை என்பதும். பின் அவளை உள்ளே அழைத்து சென்று அவன் பாட்டிற்கு அவன் உறக்கத்தை தொடரும் அந்த காட்சி இரசிக்க வைக்கிறது.அவன் வேலைகளை அவனே செய்து கொள்கிறான். அவன் சொல்வது போல மற்றவர்களுக்கு அவனை பற்றி தெரியாது, ஆனால் அவனை பெற்றவர்கள் அவன் மேல் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். நண்பர்களின் இரக்க பார்வையையும் விரும்பவில்லை, உண்மையில் அப்படி பார்க்கும் போது தான் நம் துயர் இன்னும் அதிகரிப்பது போல் இருக்கும்.நித்துவை குறித்து அவனுடைய குற்றவுணர்வு, எல்லாம் சேர்த்து அவனை லண்டனுக்கு பயணிக்க வைக்கிறது. தாய்நாடு திரும்பியபின் தான் அவன் நிலை முன்பிலும் மோசமாகி போனது. பெற்றவர்கள் இருந்தும் இல்லாமல் இருப்பது போன்று இருப்பது கொடுமையிலும் கொடுமை. பிஸினெஸ்ஸிலும் அவன் கூற்று சரியாக இருந்தபோதும் அதை ஏற்காமல் நஷ்டமே ஏற்பட்டது. பின் அவனை விடுத்து வேறொருவரை மேற்பார்வையிட சொல்லும்போது அவன் விரக்தி அடையாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். இந்த இடைப்பட்ட காலத்தில் நித்துவின் நிலைக்கும் ரித்வின் நிலைக்கும் எத்தனை மாற்றம். அவளை தேற்றி அனுப்பியவன் தன்னை கவனியாமல் விட்டது ஏனோ? அவள் வெற்றியை பெருமையாக கருதிய அவனால் அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் அவளை பார்க்க முடியவில்லை. உண்மையில் காதல் வந்திருந்தால் அனைத்தையும் மீறி வந்திருப்பான்தான் அவன். தனியே வந்து தொழில் மேற்கொண்டு குறைந்த லாபம் வந்தாலும் ஸ்பான்ஸர்சிப்பை நம்பியிருப்பவர்களை ஏமாற்றமால் உதவுது அவனின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது. கிடைத்தற்கரிய பொக்கிஷம் தான் அவன். உண்மையில் அவன் உள்ளத்தில் உதிப்பதை அப்படியே வெளிபடுத்தி விடுகிறான். உள்ளும் புறமும் ஒன்றே அவனுக்கு, பொதுவாக நம் மனது நம்மை பற்றி நம் முன் நன்றாகவும் நம் பின் தவறாக பேசுபர்களையே விரும்புகிறது. ரித்வியை போல் உள்ளவர்களை விரும்புவதில்லை, அதனால் தான் நாம் அவனை முரண்பாடானவன் என்கிறோம். உண்மையில் அவன் தான் இயல்பானவன். நாம் தான் முரணானவர்கள். அவனை போன்றோர் கோடியில் ஒருவர் தான் இருப்பர். தேனீரை பகிர்வதை போல அவளிடம் தான் அவனால் தன் மனதில் உள்ளதை இலகுவாக பகிர முடிந்தது . மிருதுளாவை பற்றி கேட்கும் போது, என்னை பற்றி என்றால் சொல்வதில் தயக்கம் இல்லை, ஒரு பெண்ணை பற்றி எனும்போது தயக்கமாக இருக்கிறது என்கிறான், இதுவல்லவா நீ ரித்வி !! (ரித்வி மட்டுமல்ல நாமும் நமக்கு நெருக்கமானவர்கள் நாம் சொல்லாமலே நாம் குற்றமற்றவர் என்று எண்ண வேண்டும் என்று தான் விரும்புவோம் )அவளுக்கு பாதுக்காப்பாக இருக்கிறேன், எனக்கும் மற்றவர்கள் போல் காதல், திருமணம் என்று செட்டிலாக ஆசை இருக்கிறது என்று நித்துவுக்கு விளக்கும் போது அவன் தனிமை உணர்வு நம்மையும் வாட்டுகிறது.( இதை சொல்லும்முன் அவன் சிகையை கோதி கொள்வது கூட அழகு தான்) நித்து புரிந்து கொள்ளாமல் விட்டதாக அவன் சொல்ல மறுத்தது : நீ விட்ட சாபம் தானோ நித்து எனக்கு லவ்வும், திருமணமும் செட்டே ஆகவில்லை என்று முதலில் சொல்கிறானே அதுவோ 🤔அதனால் தனக்கும் ஒரு உறவு இருக்கிறது என்று அவனுக்கும் சமூகத்துக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்க நினைக்கிறானோ. இதன் மூலம் அவன் தனிமையும் தவிர்க்க நினைக்கிறானோ? நீங்கள் தான் நான் கணித்தது சரியா என்று சொல்லவேண்டும்.
என்னை பொறுத்தமட்டில் அவன் காதலிலும் சரி திருமணத்திலும் சரி தோற்கவில்லை, நித்துவின் மேல் காதல் இல்லாமல் அந்த உறவை தொடர்ந்திருந்தாலும் , சஞ்சீஷ்வினியும், அவனும் கடமைக்காக திருமணம் புரிந்திருந்தாலும் தான் அவன் உண்மையாக தோற்றிருப்பான்.அவனுக்கு ஆழ்மனதில் நித்து அவன் மேல் கொண்ட காதலை போல் வேறு எந்த பெண்ணிடமும் உணரமுடியவில்லை, நித்துவின் பால் அவனுக்கு இருக்கும் குற்றவுணர்வு, அவள் திருமணம் செய்து கொண்டால் ஒருவேளை நீங்கலாம். இவை இரண்டும் தான் அவனை திருமணத்தை நோக்கி பயணிக்க தடுக்கிறது என்று நினைக்கிறன். படித்து விட்டு சொல்லுங்கள் ராஜீ, சரியா இல்லை ரொம்ப அதிகமாக யோசித்து விட்டேனா என்று...
உங்க விமர்சனம் படித்த பின் நான் என்ன. எழுதுவது என்று தெரியவில்லை சிஷ்.. நல்ல விமர்சனம்.
 

Anithabala

Active member
Woww rajima.. செம்ம epi... எங்கள் தானைத் தலைவன் ரித்விக் இவன்.... என்ன மாற்றம் என்ன மாற்றம் நித்தி கேள்விக்கெல்லாம் நிதானமாக பதில் சொல்கிறார்...❤❤❤❤ ரித்திக் காதல் நோய் லேசாக தாக்கியது போல.... ஆனால் இவனின் மாற்றம் இவனுக்கு எப்போ புரியும்... Nithi ரியலி கிரேட். ... அவனின் பதில் வைத்தே அவனை கரெக்ட் ஆ கணித்துவிடுகிராள்.... ஆனால் தொலைந்த காதல் மீளும் ஆ... இல்லை நீர் பூர்த்த நெருப்பு போல உள்ளிருந்து வெளிபடுமோ.... எதுவர இந்த விளையாட்டு... ராஜி மா... அவர்கள் தெளிவா இருக் காங்க... காதல் இல்லை என்று... ஆனால் காதல்.. புரிதல்.. அன்பு இல்லாமல் ஒருத்தர் மேல் ஒருத்தர் இவளோ அக்கறை காட்ட இயலுமமா... பல புதிர் விடுவித்த மாதிரி இந்த புதிரும் சீக்கிரம் விடுவித்தால் நலம்.... ஆனால் ரித்தி கடைசி சொன்னது ரொம்ப அவன் முரண்பாடு தெரிகிறது... Nithi அடிக்காமல் விட்டது தப்பு... ஓங்கி ஒன்னு கொடுத்து இருக்கலாம்... அவனின் மற்ற நியத்தொடு இது எவ்வாறு நியப்படும்.. . Rajima.rithivik இப்படி பார்க்க நல்லவ இல்லை..😢😢😢😢😢😢😢😢 அவனின் தவறை எப்படி இப்படி... Eagerly waiting nithi action rajima ❤❤❤❤😍😍😍😍😍😍
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipoluthu Rithvik aruthal Thara Oru thol adhu Ella vadivulum iruka vendum Oru tholiyaha, kadhaliyaha, ammavaha vendum adu ondru than Avanin nelamaiku theervu... Anal kadhale ilamal epadi inoruthiyudan vala thayar endru solihiran adhu theervu ilai enbathu yean puriya matengudu.Ipoluthu nithyavidam Rithvik n nilamai friendship Ku mele kadhaluku kelaya...
 

Ramyasridhar

Bronze Winner
உங்க விமர்சனம் படித்த பின் நான் என்ன. எழுதுவது என்று தெரியவில்லை சிஷ்.. நல்ல விமர்சனம்.
உங்க அன்புக்கு நன்றி சகோ
 

Nithya Lakshmi

Well-known member
Raji maa 😍😍😍 Rithivik character puringigava mudiyala 😳 ud podunga sis puringiga muyarchi pandren neenga apadi than avana correct judge panni azhuthiringalo athuge ungaluku Glass full laa boost kudiganum bola 🍧🍰🍫🍌🍇🍓🍒 ithalam saptu sikirama ud potu angala theyliya vachi theyliya vachi adinga nangalum mudincha alavu stadiya padigirom 😜😍😍😍love you sis
 
Top