All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாOh kolaya
Balaram Vamsi ketitu irukane
Aduthu enna
Lovely update
மிக்க நன்றி மாஅவளை மிருதுவாக ஏற்றுக்கொள்ளாத வம்சிக்கு, அவள் நிதினை பாவா என்றும், ரவியை அத்தான் என்றும் அழைத்து அவர்களுடன் நெருங்கி பழகுவதில் பொறாமை மட்டும் எழுகிறது. இதுவரையில் அவள் இறந்தது விபத்தென்று எண்ணியிருக்க, வம்சி அவளிடம் கேட்கும் கேள்வியும், மிருது அவள் மாமாவிடம் கேட்பதும் அது விபத்து இல்லை கொலை என்றல்லவா உரைக்கிறதுஅந்த சிறு பெண்ணின் மீது கொலை செய்யும் அளவுக்கு என்ன வன்மமோ
![]()
மிக்க நன்றி மாஅருமையான பதிவு, வம்சிக்கு தன்னை புரிய வைத்து விட வேண்டும் என்று சாதனா நினைக்க, என் மிருது எப்படி இறந்தால் என்று சொல் என்கிறான், ஆனால் சாதனா சொல்வதை அவன் நம்பமறுப்பதற்கான காரணத்தை சொல்கிறான், பலராம் ஏன் கழுதை நெறித்து கொல்வது பற்றி சாதனா சொல்லவும் அவர் திகைத்து நிற்கிறார், வம்சியும் இவர்கள் பேசுவதை கேட்டிருப்பானோ?![]()
மிக்க நன்றி மாSo santhu didn't die by accident.its a murder.i think vamsi would have heard this.wow awesome.
காரணம் விரைவில் மாசந்துவை எதுக்கு பலராம் கழுத்தை நெறித்துக் கொண்ணாங்க........ எதிர் பாக்கவே இல்ல அக்கா... பாவம் சந்து....![]()
யார் என்று விரைவில் தெரிய வரும் மாரொம்ப அருமையான பதிவு
மிருதுளாவ கொண்ணது
பாலாவா