All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

vijirsn1965

Bronze Winner
semma semma uds mam sorry konjam delay aagi vittathu aariyan kudiththuvittu kaiyai paaraiyil adippathaichinnamma adiththathai pola adiththaan entru commedy aaga neengal ezhuthiyathai mikavum rasiththu seriththu padiththean avan kudiththuvittu pannukira alapparai car kadavai thirakka mudiyaamal thadumaaruvathu anaithaiyum nalla nakaisuvaiyoodu azhagaha ezhuthi iruntheerkal mam aanaal avai anaithirkum pinne avan yeamaanatha valiyum irunthukonde irunthathu veetuiku vantha pinbu avalai kandavudan thadumaruvathum pinbu veruppathum ammavin mugam paarka mudiyaamal thavippathum paavam aariyam charu yean unmaiyai maraiththal enru thaan ennathaoontrukirathu eppadi gambeeramaha irunthavan kaadhalal eppadi maari poivittaan charu pakkamum ethenum oru karanam irumnthirukkum paarkalaam superb mam uds romba romba arumaiyaaha irunthathu(viji)
 

sivanayani

விஜயமலர்
semma semma uds mam sorry konjam delay aagi vittathu aariyan kudiththuvittu kaiyai paaraiyil adippathaichinnamma adiththathai pola adiththaan entru commedy aaga neengal ezhuthiyathai mikavum rasiththu seriththu padiththean avan kudiththuvittu pannukira alapparai car kadavai thirakka mudiyaamal thadumaaruvathu anaithaiyum nalla nakaisuvaiyoodu azhagaha ezhuthi iruntheerkal mam aanaal avai anaithirkum pinne avan yeamaanatha valiyum irunthukonde irunthathu veetuiku vantha pinbu avalai kandavudan thadumaruvathum pinbu veruppathum ammavin mugam paarka mudiyaamal thavippathum paavam aariyam charu yean unmaiyai maraiththal enru thaan ennathaoontrukirathu eppadi gambeeramaha irunthavan kaadhalal eppadi maari poivittaan charu pakkamum ethenum oru karanam irumnthirukkum paarkalaam superb mam uds romba romba arumaiyaaha irunthathu(viji)
haa ha thank you so much ma. neenka ellaarum rasithathai naanum rasikiren. ithai vida veru enna venum. super super. :love::love::love:
 

Stella mary

Bronze Winner
Oh my god இந்த ஷ்யாம் எவ்ளோ பொய் சொல்லி ஏமாத்துறான் சாரு drug dealera எப்படி எல்லாம் பொய் சொல்றான் உண்மையான புருஷனா இருந்தா இப்படித்தான் மனைவிகிட்டயே one மில்லியன் canadian டாலர் கேட்பார்களா நீயே ஒரு பக்கா பிராடு நீ சாருவை பத்தி தப்பா பேசுற உனக்கு அந்த தகுதி இல்லை சாருவை ஷ்யாம் கொடுமைப்படுத்துறதை ஆர்யனால் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா நல்லா பிச்சி வாங்கிட்டான் அப்படியே செத்து தொலை நீ வாழ்க்கையில் எந்த பெண்ணையும் பணத்தை வைத்து ஏமாத்தக்கூடாது ஆர்யன் சாரு எவ்ளோ கெஞ்சிகேக்குறா ஆனா நீ அவளை பேசவே விடமாட்டேங்கிற அவள் முதல் கல்யாணம் பண்ணினது அவள் அப்பா பார்த்த மாப்பிள்ளைதான் ஷ்யாம்னு நினைக்குறேன் எல்லோர் மாதிரியும் தனக்கு நல்ல வாழ்வு கிடைத்து இருக்கு என்றுதான் அவளும் மணவாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்திருப்பாள் ஆனால் ஷ்யாம் 👿👿👿👿👿👿👿👿👿👿👿ஒரு சைக்கோ என்று அவளுக்கு தெரியாதே தெரிஞ்சததுக்கு பிறகு அவள் வாழ்க்கை நரகம்தான் எப்படியெல்லாம் அவளை அடித்து காயபடித்திருக்கிறான் one மில்லியன் டாலர் கேட்டு மிரட்டுறான் இதெல்லாம் நல்ல ஹஸ்பண்ட் செய்ற வேலையா ஏதோ நடந்து இருக்கு one மில்லியன் இவனே அழிச்சுட்டு அவளை கேட்டு tortue பண்றான் சாரு ரொம்ப ரொம்ப பாவம் அவ மட்டும் என்ன செய்வா அந்த கடனை கொடுக்க யோசித்துதான் இந்த மாதிரி நடந்துக்கிட்டா ஆனா 100% உண்மை அவள் உன்னை தன் உயிரினும் மேல love பண்றா நீ எங்க அவளை பேசவே விடமாட்டேங்கிற நீ பிரிந்து போனதுக்கு பிறகு அவள் எவ்ளோ துன்பப்பட்டு இருப்பாள் ஆனா நீ அவளை எவ்ளோ கேவலமா பணத்துக்காக அலைகிறவள் அப்படி இப்படி வேற எந்த ஆம்பிளையும் ஏமாத்த வழி இல்லையானு எப்படி அவ மனசு கஷ்டப்படுறமாதிரி பேசுற இப்போ இப்போ நீ குடிச்சுட்டு வந்ததை பார்த்து அவள் ரத்தகண்ணீர் 😢😢😢😢😢😢😢வடிக்கிறாள் இப்பவும் உன்னிடம் மன்னிப்பு வேண்டி நிற்கிறாள் கண்டிப்பா ஒரு நாள் நீ அவளை மன்னித்து ஏற்றுக்கொள்வாய் என்று காத்திருக்கிறாள் தயவு செய்து அவளை பேசவிட்டு உண்மையை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு நீ விட்டுட்டு போன மூணு வருஷத்தில் அவள் அப்பாவை இழந்து எவ்ளோ வேதனையோடு திரும்பி இங்கு வந்து இருக்கா மறுபடியும் அவள் மனதை நோகடிக்காதே உன்னுடைய வலி பெரியதுதான் ஆனால் சாரு பட்ட வேதனை அதைவிட பலமடங்கு நீயும் பதிலுக்கு கஷ்டப்படுத்தாதே பாவம் ரொம்ப நொந்துபோயிருக்கா பேசின வார்த்தையை திரும்பியும் அள்ளமுடியாது உண்மை தெரியும்போது நீ ரொம்ப ரொம்பவே வருத்தப்படுவ
 
சோகமான பதிவு 😢😢😢.ஷ்யாம், உத்தமையின் கணவன் என்றால் பணம் கேட்டு மிரட்டுவதும்,அடித்து துன்புறுத்துவதும் ஏன்.உண்மையாகவே கணவன் என்றால் அவள் வேறொரு திருமணம் செய்தாலும் அதைப்பற்றி கவலையில்லாமல் பணத்தை மட்டும் கேட்பது ஏன்🤔🤔🤔🤔.

உத்தமை ஏமாற்றிவிட்டாள் என தெரிந்த பின்னும் அவளை ஷ்யாம் அடித்ததை கேட்டு,ஆர்யன் அவனை அடிப்பதும்,பணத்திற்க்காக தன்னை திருமணம் செய்தாள் என்று தெரிந்தும் ,இனி உன்னுடன் எந்த தொடர்பும் இல்லை என்றவன் காசோலையை அனுப்பி வைப்பதும்,
ஆர்யன் ,உத்தமை மீது கொண்ட அளவில்லா காதலை காட்டுகிறது.
குடியை அறியாதா ஆர்யனை,குடிக்கும் நிலையில் தள்ளிவிட்டதை எண்ணி உத்தமை தவிக்கும் தவிப்பு,அவளது குற்றவுணர்ச்சி தீரும் வழி என்ன🙄🙄.
 

sivanayani

விஜயமலர்
Oh my god இந்த ஷ்யாம் எவ்ளோ பொய் சொல்லி ஏமாத்துறான் சாரு drug dealera எப்படி எல்லாம் பொய் சொல்றான் உண்மையான புருஷனா இருந்தா இப்படித்தான் மனைவிகிட்டயே one மில்லியன் canadian டாலர் கேட்பார்களா நீயே ஒரு பக்கா பிராடு நீ சாருவை பத்தி தப்பா பேசுற உனக்கு அந்த தகுதி இல்லை சாருவை ஷ்யாம் கொடுமைப்படுத்துறதை ஆர்யனால் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா நல்லா பிச்சி வாங்கிட்டான் அப்படியே செத்து தொலை நீ வாழ்க்கையில் எந்த பெண்ணையும் பணத்தை வைத்து ஏமாத்தக்கூடாது ஆர்யன் சாரு எவ்ளோ கெஞ்சிகேக்குறா ஆனா நீ அவளை பேசவே விடமாட்டேங்கிற அவள் முதல் கல்யாணம் பண்ணினது அவள் அப்பா பார்த்த மாப்பிள்ளைதான் ஷ்யாம்னு நினைக்குறேன் எல்லோர் மாதிரியும் தனக்கு நல்ல வாழ்வு கிடைத்து இருக்கு என்றுதான் அவளும் மணவாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்திருப்பாள் ஆனால் ஷ்யாம் 👿👿👿👿👿👿👿👿👿👿👿ஒரு சைக்கோ என்று அவளுக்கு தெரியாதே தெரிஞ்சததுக்கு பிறகு அவள் வாழ்க்கை நரகம்தான் எப்படியெல்லாம் அவளை அடித்து காயபடித்திருக்கிறான் one மில்லியன் டாலர் கேட்டு மிரட்டுறான் இதெல்லாம் நல்ல ஹஸ்பண்ட் செய்ற வேலையா ஏதோ நடந்து இருக்கு one மில்லியன் இவனே அழிச்சுட்டு அவளை கேட்டு tortue பண்றான் சாரு ரொம்ப ரொம்ப பாவம் அவ மட்டும் என்ன செய்வா அந்த கடனை கொடுக்க யோசித்துதான் இந்த மாதிரி நடந்துக்கிட்டா ஆனா 100% உண்மை அவள் உன்னை தன் உயிரினும் மேல love பண்றா நீ எங்க அவளை பேசவே விடமாட்டேங்கிற நீ பிரிந்து போனதுக்கு பிறகு அவள் எவ்ளோ துன்பப்பட்டு இருப்பாள் ஆனா நீ அவளை எவ்ளோ கேவலமா பணத்துக்காக அலைகிறவள் அப்படி இப்படி வேற எந்த ஆம்பிளையும் ஏமாத்த வழி இல்லையானு எப்படி அவ மனசு கஷ்டப்படுறமாதிரி பேசுற இப்போ இப்போ நீ குடிச்சுட்டு வந்ததை பார்த்து அவள் ரத்தகண்ணீர் 😢😢😢😢😢😢😢வடிக்கிறாள் இப்பவும் உன்னிடம் மன்னிப்பு வேண்டி நிற்கிறாள் கண்டிப்பா ஒரு நாள் நீ அவளை மன்னித்து ஏற்றுக்கொள்வாய் என்று காத்திருக்கிறாள் தயவு செய்து அவளை பேசவிட்டு உண்மையை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு நீ விட்டுட்டு போன மூணு வருஷத்தில் அவள் அப்பாவை இழந்து எவ்ளோ வேதனையோடு திரும்பி இங்கு வந்து இருக்கா மறுபடியும் அவள் மனதை நோகடிக்காதே உன்னுடைய வலி பெரியதுதான் ஆனால் சாரு பட்ட வேதனை அதைவிட பலமடங்கு நீயும் பதிலுக்கு கஷ்டப்படுத்தாதே பாவம் ரொம்ப நொந்துபோயிருக்கா பேசின வார்த்தையை திரும்பியும் அள்ளமுடியாது உண்மை தெரியும்போது நீ ரொம்ப ரொம்பவே வருத்தப்படுவ
அட அட அட என்ன ஆணித்தரமான அதிரடியான அழுத்தமான ஆவேசமான கருத்துப்பகிர்வு. என்ன அழகு என்ன அழகு... நன்றி நன்றி நன்றி. என்னதான் உத்தமை பக்கம் நியாயம் சொன்னாலும் அவ தப்புதான். தன்னோட திருமணத்தை மறைக்கலாமா. எதனை பெரிய துரோகம். ஏற்கனவே சும்மா யாரும் பார்த்தாலே இவன் பொறாமையால் வெந்துபோவான். இதில் திருமணம் முடித்தவானா... எப்படி தங்குவான். நிச்சயமா அவனால தங்க முடியாது. அந்த ஆத்திரம் ஆவேசம். அதிரடியா கெளம்பிட்டான். நியாயம் அவன்பக்கம்தானே தங்கம். இப்படி எல்லாம் அவனை பேசப்படாது. குட் கேர்ள் ல. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top