All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

saranyasrinivas

Bronze Winner
எரிய தெரிந்த அனலே உனக்கு குளிர தெரியாதா?

ஹாய் நயனிமா ஹவ் ஆர் யூ😍😍😍😍 ஹப்ப்பாடாடா..... ஒருவழியா நானும் கமெண்ட்டோட வந்துட்டேன்💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻 வாவ்வ்வ்வ்வ்..... என்ன சொல்ல எப்படி தான் ‌ஓவ்வொரு ஸ்டோரிக்கும் லாஸ்டா முடிச்ச ஸ்டோரிய விட‌‌ அடுத்த ஸ்டோரிக்கு அதை விட கணமான‌‌ கதைக் களத்தை உருவாக்குறீங்களோ 😒😒😒 படிக்கிறப்போ அப்படி பீல் பண்ண வைக்கிறீங்களே🥺🥺🥺🥺🥺 அடுத்து என்ன ஆகும் என்ன ஆகும்னு நகத்தை கடிக்க வைக்கிறீங்க நயனிமா🤗🤗🤗🤗 அதுக்கும் மேலா வர்ற வர்ற உங்க ஸ்டோரியும் அழாம படிக்க முடியல நயனிமா 😭😭😭😭😭



எரி(யு)(க்கு)ம் அணலாக யார்.....குளிற வைக்கும் குளிராக யார்....வதைப்பது யார்...‌இதில அதிக அளவில் வதைவது யார்😟😟😟😟 என எந்த பாகுபாடும் இல்லாமல் இருவருக்கும் சரி சமமாகவே அந்த ஒருவரோடு ஒருவர் பிணைந்தே அந்தத் தணலில் எரிந்தும் காதல் எனும் பந்தத்தில் சேர்ந்தே குளிர் காய்ந்ததும் அழகே😍😍😍😘😘😘😘 வேறு என்ன சொல்ல🤔🤔🤔வழக்கம் போல் ஹீரோ& ஹீரோயின் பெயர் தேர்வில் உங்களுக்கு நிகர் நீங்களே 💝💝💝💝♥♥♥♥

தேவகி😍😍அன்னை என்றாலே அன்பில், துன்பத்தில் தரும் ஆதரவில் தம் மட்களுக்கு தரும் பண்பில் இக்கட்டான சூழ்நிலையில் தீர்வு காணும் அறிவில் என மொத்த உருவம் தானே அன்னை😍😍😍தேவகி போல அன்னை இருந்தால் வேறுஎதும் தேவை இல்லையே 😍😍😍😍

அந்தமில்லாரியன்😎😎😎😎😎அன்னைக்கேற்ற அன்பான மகன், அழகான காதலன், அக்கறையான கணவன்,
அடாவடியான நண்பன், கொஞ்சமே கொஞ்சம் ஆக்ரோஷமான புத்தியில்லாத கோவக்காரன், என்னதான் கோவத்தில் வதைத்தாலும் இவனின் துயரமும் நமக்கு கணமாகவே 🥺🥺🥺🥺😭😭😭😭😭 கடைசியில் அவளை உணரும் தருணமும் அதன்பின் அவனின் செயல்களும் சூப்பர் நாயனிமா👌🏻👌🏻👌🏻👌🏻



சாருத்தமை😍😍😍😍 சூறாவளி காற்றால் சிக்கித்தவித்த இளந்தளிர்🥺🥺🥺🥺 ஹப்பப்பா..... என்னென்ன கொடுமையெல்லாம் சந்திச்சு இருக்கா கடந்த காலத்துல 😭😭😭😭😭😭 அவனோட கொடுஞ்சொல்லால் தவிப்பதும், அதன்பின் அவனின் மன்னிப்புக்காக ஏங்குவது என அவளோட உணர்வுகளால் எங்களையும் அழ வச்சிட்டீங்க நயனிமா😭😭😭😭😭 எப்படியோ அவளோட உண்மையான காதல் சேர்ந்தததில நானும் ஹாப்பி💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻



விஸ்வநாதன்🤭🤭🤭🤭🤭 பாவம்பா அவன்...... ஒத்த பிரண்ட வச்சுட்டு பாடுற பாட்டு இருக்கே... என்ன கொடும விஸ்வநாதா உனக்கு🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலூம் அயனை விட்டு கொடுக்காத இயல்பு செம🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳அதே போல் சத்யராஜ் போன்ற ‌நலம் விரும்பி கிடைப்பதும் வரமே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻


ஷ்யாம்😡😡😡😡😡😡😡 அவனுக்கு எல்லாம் எவ்வளவு தந்தாலும் கம்மியா தான் தெரியும் 💪💪💪💪💪


ஆத்மன் பேர மட்டும் இல்லாமல் அவனையே ரெண்டு சீன்ல கொண்டு வந்து எங்க கண்ணுக்கு காட்டி இருக்கலாம் 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️


இப்படியான அழகான கதைக்கு வாழ்த்துகள் நயனிமா 💐💐💐😍😍😍😘😘😘😘❤❤❤❤❤❤💓💓💓💓💓💓💓
 
Last edited by a moderator:

Nithya Lakshmi

Well-known member
எரிய தெரிந்த அனலே உனக்கு குளிர தெரியாதா?

ஹாய் நயனிமா ஹவ் ஆர் யூ😍😍😍😍 ஹப்ப்பாடாடா..... ஒருவழியா நானும் கமெண்ட்டோட வந்துட்டேன்💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻 வாவ்வ்வ்வ்வ்..... என்ன சொல்ல எப்படி தான் ‌ஓவ்வொரு ஸ்டோரிக்கும் லாஸ்டா முடிச்ச ஸ்டோரிய விட‌‌ அடுத்த ஸ்டோரிக்கு அதை விட கணமான‌‌ கதைக் களத்தை உருவாக்குறீங்களோ 😒😒😒 படிக்கிறப்போ அப்படி பீல் பண்ண வைக்கிறீங்களே🥺🥺🥺🥺🥺 அடுத்து என்ன ஆகும் என்ன ஆகும்னு நகத்தை கடிக்க வைக்கிறீங்க நயனிமா🤗🤗🤗🤗 அதுக்கும் மேலா வர்ற வர்ற உங்க ஸ்டோரியும் அழாம படிக்க முடியல நயனிமா 😭😭😭😭😭



எரி(யு)(க்கு)ம் அணலாக யார்.....குளிற வைக்கும் குளிராக யார்....வதைப்பது யார்...‌இதில அதிக அளவில் வதைவது யார்😟😟😟😟 என எந்த பாகுபாடும் இல்லாமல் இருவருக்கும் சரி சமமாகவே அந்த ஒருவரோடு ஒருவர் பிணைந்தே அந்தத் தணலில் எரிந்தும் காதல் எனும் பந்தத்தில் சேர்ந்தே குளிர் காய்ந்ததும் அழகே😍😍😍😘😘😘😘 வேறு என்ன சொல்ல🤔🤔🤔வழக்கம் போல் ஹீரோ& ஹீரோயின் பெயர் தேர்வில் உங்களுக்கு நிகர் நீங்களே 💝💝💝💝♥♥♥♥

தேவகி😍😍அன்னை என்றாலே அன்பில், துன்பத்தில் தரும் ஆதரவில் தம் மட்களுக்கு தரும் பண்பில் இக்கட்டான சூழ்நிலையில் தீர்வு காணும் அறிவில் என மொத்த உருவம் தானே அன்னை😍😍😍தேவகி போல அன்னை இருந்தால் வேறுஎதும் தேவை இல்லையே 😍😍😍😍

அந்தமில்லாரியன்😎😎😎😎😎அன்னைக்கேற்ற அன்பான மகன், அழகான காதலன், அக்கறையான கணவன்,
அடாவடியான நண்பன், கொஞ்சமே கொஞ்சம் ஆக்ரோ🥰🥰ஷமான புத்தியில்லாத கோவக்காரன், என்னதான் கோவத்தில் வதைத்தாலும் இவனின் துயரமும் நமக்கு கணமாகவே 🥺🥺🥺🥺😭😭😭😭😭 கடைசியில் அவளை உணரும் தருணமும் அதன்பின் அவனின் செயல்களும் சூப்பர் நாயனிமா👌🏻👌🏻👌🏻👌🏻



சாருத்தமை😍😍😍😍 சூறாவளி காற்றால் சிக்கித்தவித்த இளந்தளிர்🥺🥺🥺🥺 ஹப்பப்பா..... என்னென்ன கொடுமையெல்லாம் சந்திச்சு இருக்கா கடந்த காலத்துல 😭😭😭😭😭😭 அவனோட கொடுஞ்சொல்லால் தவிப்பதும், அதன்பின் அவனின் மன்னிப்புக்காக ஏங்குவது என அவளோட உணர்வுகளால் எங்களையும் அழ வச்சிட்டீங்க நயனிமா😭😭😭😭😭 எப்படியோ அவளோட உண்மையான காதல் சேர்ந்தததில நானும் ஹாப்பி💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻



விஸ்வநாதன்🤭🤭🤭🤭🤭 பாவம்பா அவன்...... ஒத்த பிரண்ட வச்சுட்டு பாடுற பாட்டு இருக்கே... என்ன கொடும விஸ்வநாதா உனக்கு🤣🤣🤣🤣🤣🤣 ஆனாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலூம் அயனை விட்டு கொடுக்காத இயல்பு செம🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳அதே போல் சத்யராஜ் போன்ற ‌நலம் விரும்பி கிடைப்பதும் வரமே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻


ஷ்யாம்😡😡😡😡😡😡😡 அவனுக்கு எல்லாம் எவ்வளவு தந்தாலும் கம்மியா தான் தெரியும் 💪💪💪💪💪


ஆத்மன் பேர மட்டும் இல்லாமல் அவனையே ரெண்டு சீன்ல கொண்டு வந்து எங்க கண்ணுக்கு காட்டி இருக்கலாம் 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️


இப்படியான அழகான கதைக்கு வாழ்த்துகள் நயனிமா 💐💐💐😍😍😍😘😘😘😘❤❤❤❤❤❤💓💓💓💓💓💓💓
Woww 😍😍😍semma comments oru oru varthiyayum rasichi padichi irukinga🥰 namba Nayani maa voda azhuthu apadi super akka 😊😊😊
 

Nithya Lakshmi

Well-known member
Thank you sooooo much daa😍😍😍😘😘😘😘💝💝💝💝💝💝💝kandipa nayani ma ezhutthukku evvvvllllloooooo sonnalum kammiyatha erukkum daa😍😍😍😍
It's 200persent true akka😍😍😍nan avangaloda periya fan Thagigum theya kulirgayava story than first padichen ivolo deep paa love soli irupanga theyriyuma unum oru vati padiga aasaiya iruku kandipa rerun panuvanganu kathu iruken and thanks for your reply akka 😍😍😍😍😍
 
Last edited:

saranyasrinivas

Bronze Winner
It's 200persent true akka😍😍😍nan avangaloda periya fan Thagigum theya kulirgayava story than first padichen ivolo deep paa love soli irupanga theyriyuma unum oru vati padiga aasaiya iruku kandipa rerun panuvanganu kathu iruken and thanks for your reply akka 😍😍😍😍😍
Reply kku ellam thanks ahh😳😳😳😳athu thappacheeee🙄🙄🙄🙄🙄🙄


Kandipa engha erukkura ellarume nayanimaa ooda yezhutthukku periyyya fan thaanda💝💝💝💝aanabhayan ya tha ne avangha hero va first ah pathiya🙄🙄🙄🙄appo aathmana paakkalaya😳😳na avanghalodda first story la erunthe follower.... Enna appo silent reader ahh eruntha enna ya abhay story la erunthu willent ahhh maathiitthangha😝😝😝😝
 

Vallimotcham

Well-known member
Romba arumaiyaana kathai nayanima.nejamave alaghana niraivu. Meendum ammakku theriyama thali kattu, ellavatrilum avan ninaithathuthan ammakitta asirvatham vaanghale,athiradiyaana ayaan alaghana umai. Matrum oru adiradikku kaaththirukkiren nayanima
 

Vallimotcham

Well-known member
Ennakku konjam udalnalamilla unghaloda update udane padichitten aanaa phone kaila kedaikkala athanale lateta en karuththa pathivu pannen.sorry nayanima
 
Status
Not open for further replies.
Top