All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கருத்து திரி

Vasugii

Member
சூழல்கள் சேர்த்திட..
சூழ்ச்சிகள் பிரித்திட...
காலம் காட்டிகொடுத்திட....
கட்டியவளை தேடிய பயணம்...
சேர்ந்த காரணமும் புரியவில்லை...
பிரிந்த காரணமும் தெரியவில்லை...
இதில் பிள்ளை வேறு'அப்பாவை அங்கிளென்று அழைத்துகொண்டு...
வந்த காரணம் அப்படியே இருக்க...
உரிமை பட்டவளுக்கோ உண்மை தெரிந்தாலும் உள்ளவன் மற்றவனாய் நிற்க...
வாய் வரவில்லை தான் யாரென்று உறைக்க...
பிடித்தமில்லா பிடிமானம் சரியாக வருமா என தவிக்க ....

விதி வலியது...

பிடித்தத்தையும் பிடிமானத்தையும் தாண்டி உறவென்பது உயிருக்குள் பிணைத்திருக்க...

உள்ளம் கொண்ட ஆசை உளரலாக வார்த்தையாக வடிவம் பெற்று உதிர்ந்தே விட்டது...

கரம் சேர்ந்ததால் இன்று கைசேர்ந்து...
உள்ளம்‌ சேரும் நாளுக்காக வைட்டீங்..
 

Vaishanika

Bronze Winner
வாவ் சூப்பர். இந்த ட்விஸ்ட்டை எதிர்பாக்கவேயில்லையே. இவந்தான் சுயநினைவில்லாம இருந்தானு பாத்தா அவனோட குடும்பத்து ஆட்கள் சுயநலமா இருந்திருப்பாங்க போலையே. என்ன காரணத்துக்காக கண்ணாலம் பண்ணுனாங்க.?. அப்பறம் ஏன் பிரிச்சுவுட்டாங்க?. 🧐🧐🧐🧐😵💫😵💫😵💫😵💫😵😵😵😵😵😵:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56: இவன் பீரோவத் திறந்து போட்டோவ பாக்காம இருந்திருந்தா 😱😱😱😱😱😱😱😥😥😥😥 பொண்டாட்டியும் பையனும் இருக்கறதே தெரிஞ்சு இருக்காதே.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூழல்கள் சேர்த்திட..
சூழ்ச்சிகள் பிரித்திட...
காலம் காட்டிகொடுத்திட....
கட்டியவளை தேடிய பயணம்...
சேர்ந்த காரணமும் புரியவில்லை...
பிரிந்த காரணமும் தெரியவில்லை...
இதில் பிள்ளை வேறு'அப்பாவை அங்கிளென்று அழைத்துகொண்டு...
வந்த காரணம் அப்படியே இருக்க...
உரிமை பட்டவளுக்கோ உண்மை தெரிந்தாலும் உள்ளவன் மற்றவனாய் நிற்க...
வாய் வரவில்லை தான் யாரென்று உறைக்க...
பிடித்தமில்லா பிடிமானம் சரியாக வருமா என தவிக்க ....

விதி வலியது...

பிடித்தத்தையும் பிடிமானத்தையும் தாண்டி உறவென்பது உயிருக்குள் பிணைத்திருக்க...

உள்ளம் கொண்ட ஆசை உளரலாக வார்த்தையாக வடிவம் பெற்று உதிர்ந்தே விட்டது...

கரம் சேர்ந்ததால் இன்று கைசேர்ந்து...
உள்ளம்‌ சேரும் நாளுக்காக வைட்டீங்..
Wow.... Wow .... அக்கா செம்ம கவிதை 😍😍😍❤❤❤❤❤❤. இப்படி ஒரு கவிதையை எதிர் பார்க்கவே இல்லை. அருமை ஒவ்வெரு வரியும் கதையூ அழகா ஆழமா எடுத்து காட்டுது 😍😍❤❤❤👏👏👏👏👏. ரொம்ப நன்றி சிஸ் 😍😍❤❤❤❤❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர். இந்த ட்விஸ்ட்டை எதிர்பாக்கவேயில்லையே. இவந்தான் சுயநினைவில்லாம இருந்தானு பாத்தா அவனோட குடும்பத்து ஆட்கள் சுயநலமா இருந்திருப்பாங்க போலையே. என்ன காரணத்துக்காக கண்ணாலம் பண்ணுனாங்க.?. அப்பறம் ஏன் பிரிச்சுவுட்டாங்க?. 🧐🧐🧐🧐😵💫😵💫😵💫😵💫😵😵😵😵😵😵:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56: இவன் பீரோவத் திறந்து போட்டோவ பாக்காம இருந்திருந்தா 😱😱😱😱😱😱😱😥😥😥😥 பொண்டாட்டியும் பையனும் இருக்கறதே தெரிஞ்சு இருக்காதே.
அடுத்த அடுத்த எபில எல்லாம் தெரிய வரும் மாதாஜி. பாடல் அருமை. சீக்கிரமே எல்லாம் பிரிஞ்சிடும் 😉😉😉.

மிக்க நன்றி சிஸ் ❤😍😍😍
 

Priya Nila

Well-known member
சூழல்கள் சேர்த்திட..
சூழ்ச்சிகள் பிரித்திட...
காலம் காட்டிகொடுத்திட....
கட்டியவளை தேடிய பயணம்...
சேர்ந்த காரணமும் புரியவில்லை...
பிரிந்த காரணமும் தெரியவில்லை...
இதில் பிள்ளை வேறு'அப்பாவை அங்கிளென்று அழைத்துகொண்டு...
வந்த காரணம் அப்படியே இருக்க...
உரிமை பட்டவளுக்கோ உண்மை தெரிந்தாலும் உள்ளவன் மற்றவனாய் நிற்க...
வாய் வரவில்லை தான் யாரென்று உறைக்க...
பிடித்தமில்லா பிடிமானம் சரியாக வருமா என தவிக்க ....

விதி வலியது...

பிடித்தத்தையும் பிடிமானத்தையும் தாண்டி உறவென்பது உயிருக்குள் பிணைத்திருக்க...

உள்ளம் கொண்ட ஆசை உளரலாக வார்த்தையாக வடிவம் பெற்று உதிர்ந்தே விட்டது...

கரம் சேர்ந்ததால் இன்று கைசேர்ந்து...
உள்ளம்‌ சேரும் நாளுக்காக வைட்டீங்..
Superbbb...beautiful lines 🥰🥰🥰😍😍😍🤝🤝👌👌💐💐💐🥳🥳🥳🥳
 
Top