All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
இசையை பார்க்கும் போது கஷ்டமா இருக்கு, இசை ஏன் வீட்டில் சொல்லாமல் மறைக்கனும்.

அடேய் சம்ரித் என்னடா பண்ற 🤨🤨🤨, உன்னை விரும்பாத பெண்ணை இப்படி வம்படி பண்ணி அடைய நினைக்குறது எல்லாம் ரொம்ப தப்பு 😡😡😡😡😡.

மலைமாடு சூப்பர் name, சம்ரித் அரனுக்கு ரொம்ப பொறுத்தமான பெயர் தான்😂😂😂😂😂.

பத்மாவதி அம்மா சொல்லுறது 100%சரி, விருப்பம் இல்லாத பொண்ணை இப்படி அசிங்கபடுத்தி தான் சேரனுமா??....
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இசையை பார்க்கும் போது கஷ்டமா இருக்கு, இசை ஏன் வீட்டில் சொல்லாமல் மறைக்கனும்.

அடேய் சம்ரித் என்னடா பண்ற 🤨🤨🤨, உன்னை விரும்பாத பெண்ணை இப்படி வம்படி பண்ணி அடைய நினைக்குறது எல்லாம் ரொம்ப தப்பு 😡😡😡😡😡.

மலைமாடு சூப்பர் name, சம்ரித் அரனுக்கு ரொம்ப பொறுத்தமான பெயர் தான்😂😂😂😂😂.

பத்மாவதி அம்மா சொல்லுறது 100%சரி, விருப்பம் இல்லாத பொண்ணை இப்படி அசிங்கபடுத்தி தான் சேரனுமா??....
பத்மாவதி சொல்லிட்டே தான் இருக்காங்க ஆனா கேட்க மாட்டாங்குறுனே அவனை என்ன செய்ய சிஸ் 🤔🤔‌. மிக்க நன்றி சிஸ் 😍❤
 

Narmadha

Bronze Winner
திகழினி பற்றி என்ன சொல்ல, அவளுடைய அழகிய குழந்தை பருவம் சிதைத்து, அவளை மனதளவில் பாதிக்க செய்து, அனைத்துக்கும் ஏங்க வைத்து, இன்று போதைக்கு அடிமையாக முழு காரணம் அவளின் பெற்றோர் மீது தான் கடும் கோவம் வருகிறது 😡😡😡😡😡😡.
பிள்ளைகள் என்றால் சேட்டை செய்ய தான் செய்வார்கள், அது கூட பொறுக்க முடியாதவர்களுக்கு எதுக்கு குழந்தை எல்லாம், இப்படியா ஹாஸ்டலே கதி என்று விடுவது 😠😠😠😠😠😠😠.
அதுக்காக எல்லாம் போதை பழக்கம் நாடி செல்லும் திகழினியின் செயலை ஏற்றுக்கொள்ளவும் முடியல, இது ரொம்ப தவறு😠😠😠
அதிக் -திகழினி 💞💞💞ஜோடி சேருவார்களா????
திகழினியின் ஏக்கம், பாசத்துக்காக அவள் போராடும் போதும் 🥺🥺🥺🥺🥺ரொம்ப கஷ்டமா இருந்தது.
சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திகழினி பற்றி என்ன சொல்ல, அவளுடைய அழகிய குழந்தை பருவம் சிதைத்து, அவளை மனதளவில் பாதிக்க செய்து, அனைத்துக்கும் ஏங்க வைத்து, இன்று போதைக்கு அடிமையாக முழு காரணம் அவளின் பெற்றோர் மீது தான் கடும் கோவம் வருகிறது 😡😡😡😡😡😡.
பிள்ளைகள் என்றால் சேட்டை செய்ய தான் செய்வார்கள், அது கூட பொறுக்க முடியாதவர்களுக்கு எதுக்கு குழந்தை எல்லாம், இப்படியா ஹாஸ்டலே கதி என்று விடுவது 😠😠😠😠😠😠😠.
அதுக்காக எல்லாம் போதை பழக்கம் நாடி செல்லும் திகழினியின் செயலை ஏற்றுக்கொள்ளவும் முடியல, இது ரொம்ப தவறு😠😠😠
அதிக் -திகழினி 💞💞💞ஜோடி சேருவார்களா????
திகழினியின் ஏக்கம், பாசத்துக்காக அவள் போராடும் போதும் 🥺🥺🥺🥺🥺ரொம்ப கஷ்டமா இருந்தது.
சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍.
உங்க கோபம் நியாயம் தான் சகி ஆனா அவ அதுலயே மூழ்காம வெளி வர நினைக்குறேதே அவளுடைய நல்ல குணம் தானே சிஸ் 🤭🤭🤭. சோ திகழ் பாவம் கோப பட கூடது.😂😂

மிக்க நன்றி சிஸ் 😍😍❤❤
 
Top