All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
உன்னை கண்டவுடன் மற்றவை மறந்து கட்டி கண்டேன்...

எனக்கான பிரதிபலிப்பு உன்னிடம் அற்றதை கண்டு நிதர்சனம் உணர்ந்தேன்...

உன் வரவு எனக்கானது அல்ல என்பதை உணர்ந்ததும் உன் வரவுக்கான காரணம்அறிய விழைந்தேன்....

தொழிலை கையிலெடுத்து என்னை தூர நிறுத்தவதை என்னவென்று சொல்வேன் ....

என்னை பழி வாங்க வந்தவள் ஆசையினால் தவறுசெய்த பேதை அவளை பழிவாங்கிய காரணம் அவள் என்னை நெருங்கியதாளோ.....

ஆயினும் உன்னையும் உனக்குள் இருக்கும் என்னையும் வெளிப்படுத்தியதை
அறிந்து என் உள்ளம் உவகை கொள்வதை எங்கனம் உறைப்பேன்....

பேச வேண்டும் என்று அழைத்து விட்டு பேசா மடந்தையாகி போன இவர்களை என்னவென்று சொல்வது...

ஒருவர் அருகாமையை ஒருவர் விரும்புகிறீர்


ஒருவர் மீது உயிரான நேசம் வைத்திருந்தும்
கடந்து போன காலங்களின் கசப்பான நினைவுகள் கண் முன்னே நின்று கண்களை திரையிட்டு மறைப்பதனாலோ!!!...
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்னை கண்டவுடன் மற்றவை மறந்து கட்டி கண்டேன்...

எனக்கான பிரதிபலிப்பு உன்னிடம் அற்றதை கண்டு நிதர்சனம் உணர்ந்தேன்...

உன் வரவு எனக்கானது அல்ல என்பதை உணர்ந்ததும் உன் வரவுக்கான காரணம்அறிய விழைந்தேன்....

தொழிலை கையிலெடுத்து என்னை தூர நிறுத்தவதை என்னவென்று சொல்வேன் ....

என்னை பழி வாங்க வந்தவள் ஆசையினால் தவறுசெய்த பேதை அவளை பழிவாங்கிய காரணம் அவள் என்னை நெருங்கியதாளோ.....

ஆயினும் உன்னையும் உனக்குள் இருக்கும் என்னையும் வெளிப்படுத்தியதை
அறிந்து என் உள்ளம் உவகை கொள்வதை எங்கனம் உறைப்பேன்....

பேச வேண்டும் என்று அழைத்து விட்டு பேசா மடந்தையாகி போன இவர்களை என்னவென்று சொல்வது...

ஒருவர் அருகாமையை ஒருவர் விரும்புகிறீர்


ஒருவர் மீது உயிரான நேசம் வைத்திருந்தும்
கடந்து போன காலங்களின் கசப்பான நினைவுகள் கண் முன்னே நின்று கண்களை திரையிட்டு மறைப்பதனாலோ!!!...
My god!!! Very nice!! Im comming to say the same thing....
 

Samvaithi007

Bronze Winner
பழி வாங்க வென்றே பலவாறு பேசி நீ அன்று என்னை எங்கு வைத்து துவேஷம் கொண்டு
தூற்றினாயோ ....

உன்னை அங்கு வைத்தே அவனமானபடுத்தி என் ஆத்திரம் அனைத்தையும் தீர்த்துக்கொள்ள விழைந்தேன்...

வெற்றி காணும் வேளையிலேயே காயபடுத்தியது என்னவோ உன்னைத்தான்

நீ என்னிடம் எதிரியாய் ஏற்றிருந்தால் இருமாந்திருப்பனோ என்னவோ...

நீ இசைந்து தாங்கிய வலி உன்னைவிட என்னை அதிகம் தாக்கியது ஏனோ.....


அதன் பிரதிபலிப்பு தான் என் உடல் தாங்கும் காயங்களோ !!
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பழி வாங்க வென்றே பலவாறு பேசி நீ அன்று என்னை எங்கு வைத்து துவேஷம் கொண்டு
தூற்றினாயோ ....

உன்னை அங்கு வைத்தே அவனமானபடுத்தி என் ஆத்திரம் அனைத்தையும் தீர்த்துக்கொள்ள விழைந்தேன்...

வெற்றி காணும் வேளையிலேயே காயபடுத்தியது என்னவோ உன்னைத்தான்

நீ என்னிடம் எதிரியாய் ஏற்றிருந்தால் இருமாந்திருப்பனோ என்னவோ...

நீ இசைந்து தாங்கிய வலி உன்னைவிட என்னை அதிகம் தாக்கியது ஏனோ.....


அதன் பிரதிபலிப்பு தான் என் உடல் தாங்கும் காயங்களோ !!
Wow la, so nice of u
 

jnc

Active member
ரஞ்சிக்கு என்னவாக இருக்கும்??? இது பார்த்துதான் அன்னைக்கு ஜோர்ஜ் அப்படி react பண்ணினான்:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:சீக்கிரம் பதிவு போடுங்க
 
Top