All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'இந்தப் பயணம் எப்போதடா முடியும்?' என்று கௌதம் நினைக்குமளவுக்கு நிகழ்வுகள் நடக்குதே.... சுதாரித்தவன், மீண்டும் மாட்டிக்கிறானே....

Interesting @Raji anbu sis.
காதல் எனும் வலையில் விழுந்து விட்டால் எழுவது கடினம் தான்..

ஆனால் இங்கு கண்டிப்பாக அவன் மாட்டிக் கொள்ள கூடாதா ஒன்று.. பார்க்கலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆர்த்தி க்கு திருமணம் நடக்கவில்லை என்று பார்த்தால் கெளதம் ஆர்த்தியின் பழக்கங்கள், பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. அவன் அவளை கவனிக்க கூடாது என்று நினைத்து நினைத்து அவளையே கவனித்து இருக்கிறான். கெளதம் ரசிக்க வைக்கிறான்.
ஆமாம் மதி..

ஆர்த்திக்கு தூய்மையான ஆண் நண்பர்கள் உண்டு.. அவன் ஒரு நல்ல பிரெண்ட் மெட்ரியல் என்று கூட கூறுவாளே.. ஆனால் அதில் கௌதமின் ஈர்ப்பு இருப்பது தான்.. தவறாக போகிறது.
 
Top