All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vaipila nu tan thonuthu
Athigama ninaipan

Vithi avana avanga koodave iluthu sellumo
Lovely update
நன்றி ☺

ஹா.. ஹா.. ஈர்ப்பாக இருந்தால்.. முடிவு கட்டியிருப்பான்.

காதலாக இருந்தால் நீங்கள் கூறுவது போல வாய்ப்பில்லை தான்..

ஹா.. ஹா.. பார்க்கலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

கெளதம் நினைப்பது சரி தப்பு என்பது சொல்ல முடியாது. இயற்கை அது தான். அதற்க்கு திருமணம் முடிந்தவர்கள் முடியாதவர்கள் என்ற பேதம் கிடையாது. சிறிது நேரம் பேசி சிரிப்பவர்களிடம் தோன்றும் கவர்ச்சி அது இயற்கை. ஆனால் அதை சரியாக கையாள தெரியாமல் தான் பலர் உறவுகளில் மாட்டி கொள்கிறார்கள். இது வரை கதையின் போக்கு அருமை.

ஆர்த்தியின் கணவருக்கும் ஏதோ வெளியில் உறவு என்று நான் கணிக்கிறேன். அதனால் தான் அவள் சொல்லாமல் செல்கிறாளோ?
நன்றி மதி ☺

உண்மை தான்.. இயற்கையாக தோன்றும் உணர்வை தடுக்க முடியாது.. ஆனால் அதை வெளிப்படுத்தினால்.. அது தவறாக போக கூடும்..

பார்க்கலாம்.. கௌதமினால் முடியுமானு..

உங்க கணிப்பு சரியானு பார்க்கலாம்..☺
 

Vidhushi

Active member
'இந்தப் பயணம் எப்போதடா முடியும்?' என்று கௌதம் நினைக்குமளவுக்கு நிகழ்வுகள் நடக்குதே.... சுதாரித்தவன், மீண்டும் மாட்டிக்கிறானே....

Interesting @Raji anbu sis.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆர்த்தி க்கு திருமணம் நடக்கவில்லை என்று பார்த்தால் கெளதம் ஆர்த்தியின் பழக்கங்கள், பேச்சுக்கள் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. அவன் அவளை கவனிக்க கூடாது என்று நினைத்து நினைத்து அவளையே கவனித்து இருக்கிறான். கெளதம் ரசிக்க வைக்கிறான்.
 
Top