All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான பதிவு சகோ

மாறன் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்துட்டானோ என்று நினைக்கிறேன் சகோ
😊😊😊😊😊
மிக்க நன்றி மா.. நிச்சியம் மாரன் அவசரம் தான் பட்டுவிட்டன் மா.. பார்ப்போம் மா என்ன ஆகிறதேன்று..😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல கதை
மிதுன் இப்படி இருக்க என்ன காரணம்
மாறன் யோசிக்காமா அஹானாவ பிரிவது சரியில்லை
மிக்க நன்றி மா.. மிதுனின் குணமே அது தான் மா.. கண்டிப்பாக ஒரு கட்டத்தில் தன் தவறை உனர்வான் மா.. மாரன் செய்தது தவறு தான் மா..😍😍😍😘😘😘
 

Nayaki

Bronze Winner
டேய் மாறா அடக்கி வாசி... அப்புற நீ தான் லவ்வோ லவ்வு சுத்தப் போற..ரைட் வுடு உன் விதி..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் மாறா அடக்கி வாசி... அப்புற நீ தான் லவ்வோ லவ்வு சுத்தப் போற..ரைட் வுடு உன் விதி..
ஹா ஹா அதே அதே டியர் அவந் விதி சரி இல்ல மா. பட்டு திருந்தட்டும் டியர்..😁😁😁.மிக்க நன்றி மா..😍😍😘😘😘
 

Puneet

Bronze Winner
மிதுன் மதியோட பிரச்சனை அவங்க வரை..
அதுக்கு ஏன்டா நீ அஹானாவை வேணான்னு சொன்ன லூசு 🤦‍♀️🤦‍♀️

மிதுனோட வளர்ப்புமுறை & அவன் சுபாவம் மதிகிட்ட அப்படி நடந்திருக்கலாம் ஆனா அதுல மதிக்கும் பங்கிருக்கே..

அவனோட உணர்வை புரிஞ்சு சரிசெய்ய முயற்சித்திருக்கலாமே😒
ஏன்னா அவனுமே மதியை தவிர ஒருத்தியை தேடல சோ அவன் உணர்வுல அவ இருக்கான்னு புரியவைக்க தவறிட்டு இப்படி அவன்மேல மட்டும் ஏன் தப்பை சொல்லி கோபப்படனும்😒😒
 
Top