All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
ரெண்டு பக்கமும் குழந்தைகள் பாதிக்க
பட்டு இருக்கிறது
அண்ணா அண்ணி எங்க
தர்ஷன் தனியா இருக்கானா
எல்லா கேள்விகளுக்கும் விடை வந்துட்டேன் கொண்டே இருக்கிறது மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooooooo.... மாயா oda அப்பா vaala thaan சித்து vuku இந்த நிலமை ah.... சுகன்யா யாரு சித்து அம்மா va...... அந்த ஆளு enna panninaa...... மாயா pagadaikaai avala vechi ava அப்பா va பழி வாங்க poraan ah..... ஒண்ணுமே theriyaathavaluku தண்டனை ah.... Seetha அம்மா semma சித்து va இனிமேல் avanga paathukutaanga.... Vikram ku கொஞ்சம் kuda இஷ்டம் இல்ல dharshan panna pora காரியம்.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 

K.Venigovind

Well-known member
மாயாவோட அப்பா அப்படி என்ன தான் கெடுதல் பண்ணினார்..
 

Indhumathy

Well-known member
ராமநாதன் கௌரவத்திற்காக மகனையே வெறுத்து ஒதுக்கியவர் தர்ஷன் குடும்பத்தை என்ன செய்தாரோ.. இவர் செய்த பாவங்கள் பிள்ளைகளை தான் பாதிக்குது.. இப்போ மாயாவையும்.. பாவம் மாயா தர்ஷன் என்ன பண்ண போறானோ..
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? அருமையான பதிவு..

விக்ரம் தர்ஷனின் கண்ணை கண்டே அவன் மன உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் அருமையான நண்பன்... இதை போல் நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... நண்பர்களின் புரிதலை அற்புதமாக காட்டியுள்ளீர்கள் அருணா...

சீதாம்மாவிடம் உடனே ஒட்டி கொண்டான் நம் சுட்டி பையன் சித்து... இருந்தும் தர்ஷ் நம்பாமல் இருவரையும் கவனிக்க சொல்லி சென்றது முன் அடிப்பட்ட அனுபவமே...

மாயாவின் நடிக்கும் ஆசைக்கு சீரியலை தேர்ந்தெடுத்தது அருமை...

நம் மாயா நடிக்கும் சீரியலுக்கு அவள் அப்பாவான ராமநாதனிற்கு பதில் அவளை பழி வாங்க துடிக்கும் நம் தர்ஷன்.

ராமநாதன் தான் தர்ஷன் குடும்பத்தை ஏதோ செய்து விட்டானா? கொதிநிலையில் சீறும் சிங்கமாக உள்ளானே? அந்த சிங்கத்தின் உறுமலுக்கு இந்த மான் பலியாடா?

அப்போதும் நம் தர்ஷன் கோபத்தை கண்டு கடவுளிடம் வேண்டும் அவன் நண்பன் விக்ரமின் நட்பை என்னவென்று சொல்ல?

விறுவிறுப்பான பதிவு ஆர்ப்பாட்டமாய்...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooooooo.... மாயா oda அப்பா vaala thaan சித்து vuku இந்த நிலமை ah.... சுகன்யா யாரு சித்து அம்மா va...... அந்த ஆளு enna panninaa...... மாயா pagadaikaai avala vechi ava அப்பா va பழி வாங்க poraan ah..... ஒண்ணுமே theriyaathavaluku தண்டனை ah.... Seetha அம்மா semma சித்து va இனிமேல் avanga paathukutaanga.... Vikram ku கொஞ்சம் kuda இஷ்டம் இல்ல dharshan panna pora காரியம்.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
எப்போதும் போல் ரொம்பவும் அழகா சொல்லிடீங்க டியர்.. எல்லா கேள்விகளுக்கும் விடை வந்துகொண்டே இருக்கிறது மா. இனி நிலை கொஞ்சம் மோசம் தான் ஆகும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவோட அப்பா அப்படி என்ன தான் கெடுதல் பண்ணினார்..
சீக்கிரம் தெரியும் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராமநாதன் கௌரவத்திற்காக மகனையே வெறுத்து ஒதுக்கியவர் தர்ஷன் குடும்பத்தை என்ன செய்தாரோ.. இவர் செய்த பாவங்கள் பிள்ளைகளை தான் பாதிக்குது.. இப்போ மாயாவையும்.. பாவம் மாயா தர்ஷன் என்ன பண்ண போறானோ..
உண்மை மா. அவர் செய்த பாவம் தான் இங்கே வந்துட்டேன் நிற்கிறது. என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? அருமையான பதிவு..

விக்ரம் தர்ஷனின் கண்ணை கண்டே அவன் மன உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் அருமையான நண்பன்... இதை போல் நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... நண்பர்களின் புரிதலை அற்புதமாக காட்டியுள்ளீர்கள் அருணா...

சீதாம்மாவிடம் உடனே ஒட்டி கொண்டான் நம் சுட்டி பையன் சித்து... இருந்தும் தர்ஷ் நம்பாமல் இருவரையும் கவனிக்க சொல்லி சென்றது முன் அடிப்பட்ட அனுபவமே...

மாயாவின் நடிக்கும் ஆசைக்கு சீரியலை தேர்ந்தெடுத்தது அருமை...

நம் மாயா நடிக்கும் சீரியலுக்கு அவள் அப்பாவான ராமநாதனிற்கு பதில் அவளை பழி வாங்க துடிக்கும் நம் தர்ஷன்.

ராமநாதன் தான் தர்ஷன் குடும்பத்தை ஏதோ செய்து விட்டானா? கொதிநிலையில் சீறும் சிங்கமாக உள்ளானே? அந்த சிங்கத்தின் உறுமலுக்கு இந்த மான் பலியாடா?

அப்போதும் நம் தர்ஷன் கோபத்தை கண்டு கடவுளிடம் வேண்டும் அவன் நண்பன் விக்ரமின் நட்பை என்னவென்று சொல்ல?

விறுவிறுப்பான பதிவு ஆர்ப்பாட்டமாய்...
வாவ் மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்கமா.. நிச்சியம் விக்ரம் நல்ல நண்பன் மா.. என்றுமே தர்ஷனுடன் இருப்பான்.. சிங்கத்தின் கோபத்திற்கு மான் தான் பலியாடு மா.. கஷ்டம் தான்.. என்ன செய்ய காத்திருக்கிறான் பார்ப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top