All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மனதை வருத்தப்பட வைத்த பதிவு...

மஞ்சரியின் அன்னை இறந்தது ஒரு அதிர்ச்சி என்றால் அதற்கான காரணம்??? என்ன மனிதர்கள் என்று வெறுப்படைய தான் செய்கிறது.

நிரஞ்சன் என்ன தான் தொழில் செய்பவனாக இருந்தாலும் தொழில் வேறு குடும்பம் வேறு என பிரித்து பார்க்க தெரியாத தால் வந்த வினை..

இருவரும் தங்கள் இணையை புரிந்து கொள்ள முடியாமலேயே பிரிவு வந்து விடும் போல் உள்ளது...

இந்த காலத்தில் ஒருவர் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலே பொறாமைப்பட்டு புறணி பேசும் மக்கள்.. அவர்கள் முன் மருமகப்பிள்ளை மகனாய் எல்லா காரியங்களையும் செய்யும் போது பொங்கி அத்தாயின் முன் கதையை அலசி ஆராய்ந்து ஒரு உயிரையே கொன்று விட்டார்கள்.. என்ன மனிதர்களோ??

இதை ரஞ்சன் தாய் கேட்டது???

அவர்கள் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம்...

பலவித உணர்ச்சிகளையும் ஒரு அத்தியாயத்தில் உணர வைத்த பதிவு..
 
அருமையான பதிவு சகோ மஞ்சரி அவனது அன்பை புரிந்து கொள்ளவில்லை அவனது அன்பு பலாப்பழம் போன்றது:love::cry::cry:
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo avanga அம்மா iranthutaangala.... அவன் etho work tension la ava kita seriya பேசாமல் இருந்து இருக்கான் ava ketathukum ethuyum sollala.... Appram ava அம்மா vuku முடியல nu kuppitum vara வரமுடியாத சுழல் so athuyum seththu... Ava அம்மா illaathathu மனஉளைச்சல்... Ava அம்மா pathi vera solli avala ennamo அசிங்கம paakuraa maari பேசி mothamaa ava என்ன yosikanum nu theriyama laye முடிவு எடுத்து இருக்கா.... Avan அம்மா இவ்வளவு சுயநலம் ah irunthu இருக்க vendaam... Paavam maa ava romba.... Rendu பேருமே romba romba nalavanga.... ஏன் இவ்வளவு கஷ்டம் padraanga
Super ah solliteenga dear.. unmai ma. Ingu iruvarume paavam dhaan.. oruvar suyanalathaal ivargal vaalkai veenagi vittadhu.. sari aagum ma.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது என்ன இவ்வளவு சுயநலம் மாமியாரே, உங்க மகனிடம் சொல்ல வேண்டியது தானே, பாவம் அம்மாவை பறிகொடுத்தவ கிட்ட சொல்லி அவளை வேதனை படுத்துவது சைகோ மாதிரி இருக்கு 😡😡😡
உண்மை ma.நிச்சியம் பெரிய தவறு தான்..மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் மஞ்சரி, பெண்ணுக்கே பெண் எதிரியாக இருக்கும் போது என்ன செய்வது???? லலிதா இவ்வுளவு சுயநலமாக இருந்து இருக்க கூடாது மற்ற பொறாமை பிடித்த உறவுகார பெண்களிடம் சண்டை போட கூட வேண்டாம் அட்லீஸ் நிரஞ்சனை விட்டு பிரிந்து போனு சொல்லிருக்க வேண்டாம் அவளே வேதனையில் இருந்தா அந்த அம்மா வேற இப்படி பேசிவிட்டது (தாய்,தாரம் இருவருமே நிரஞ்சனை பற்றி யோசிக்கவே இல்லை) வீம்புகாகவும்,கோபத்திலும் நிரஞ்சன் வாழ்க்கையை வீணாகிவிட்டார்கள்
உண்மையான வார்த்தைகள் மா தாய் தாரம் இருவருமே அவனை புரிந்து கொள்ளவில்லை.. அதான் இத்தனை கோபம்.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 
Top