All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
டீஸர் அருமை sis துரியோதனன் அருந்ததி பாடுறதை கேட்டு இருப்பான் போல அவள் தேன்தேளிக்கும் குரலில் மயங்கிவிட்டான் ஆனா அவளை பார்க்க முடியாமல் போச்சு ஈஸ்வரி பாட்டியை கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசுறான் அப்புறம் கடவுள்கிட்டயே சார் சவால் விடுறாரு பார்க்கலாம் கடவுள் உன்னை அவர் காலில் விழவைப்பது உறுதி 😡😡😡😡😡😡😡😡😡
 

Stella mary

Bronze Winner
அருந்ததியை பார்த்ததும் அப்படியே அவ அழகில் ஸ்டன் ஆகி நிக்கிற அப்பவே உன் மனசில் அவள் நுழைந்துவிட்டாள் நாலு வயது சின்னப்பொண்ணு நீ எவ்ளோ பெருசா இருக்க அதுனாலதான் அவள் உன்னை அண்ணா என்று அழைத்தாள் அது ஒரு பெரிய குற்றமா உன்னோட ஆணவம் அகம்பாவத்திற்கு ஒரு முடிவே இராத அவள் அண்ணான்னு கூப்பிட்ட ஒரே karanathirkkaga அவளை எப்படி பழி வாங்கணும்னு நினைக்கிற நீ மனித ஜென்மமே இல்லை ஈஸ்வரி பாட்டியை மாடு முட்டி ரத்தம் வரவச்சுட்ட உன்னை எந்த லிஸ்டில் சேர்க்கிறது எப்படியாவது அருந்ததியை சந்தித்து அவளுக்கு இரண்டு அறை விடவேண்டும் என்று நினைக்கிற நல்ல அவளுக்கு உன்னை ஞாபகம் இல்லை அதற்குள் உன்னோட நண்பர்கள் உன்னிடம் இருந்து அவளை காப்பாற்றிவிட்டார்கள் இல்லையென்றால் அவளை நீ அறையாமல் விட்டுயிருக்க மாட்ட oh my god நீ உன்னை என்ன சொல்லி திட்டுறதுனு கூட எனக்கு தெரியல அவ்ளோ worst கேரக்டர் நீ இந்த உனக்கு இத்தனை ஆணவம், அகம்பாவம், திமிர், தெனாவட்டு, யாரையும் மதிக்காமல் இருக்குறதுனு அப்புறம் உன்னோட santhoshathirkkaga அடுத்தவர்களை துன்புறுத்தறது உன்னோட வளர்ப்பு முறை சரியில்லை வேறு என்ன சொல்ல 👿👿👿👿👿👿👿👿😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் அருமை sis துரியோதனன் அருந்ததி பாடுறதை கேட்டு இருப்பான் போல அவள் தேன்தேளிக்கும் குரலில் மயங்கிவிட்டான் ஆனா அவளை பார்க்க முடியாமல் போச்சு ஈஸ்வரி பாட்டியை கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசுறான் அப்புறம் கடவுள்கிட்டயே சார் சவால் விடுறாரு பார்க்கலாம் கடவுள் உன்னை அவர் காலில் விழவைப்பது உறுதி 😡😡😡😡😡😡😡😡😡
Ama da thank you so much 😍😘😘
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருந்ததியை பார்த்ததும் அப்படியே அவ அழகில் ஸ்டன் ஆகி நிக்கிற அப்பவே உன் மனசில் அவள் நுழைந்துவிட்டாள் நாலு வயது சின்னப்பொண்ணு நீ எவ்ளோ பெருசா இருக்க அதுனாலதான் அவள் உன்னை அண்ணா என்று அழைத்தாள் அது ஒரு பெரிய குற்றமா உன்னோட ஆணவம் அகம்பாவத்திற்கு ஒரு முடிவே இராத அவள் அண்ணான்னு கூப்பிட்ட ஒரே karanathirkkaga அவளை எப்படி பழி வாங்கணும்னு நினைக்கிற நீ மனித ஜென்மமே இல்லை ஈஸ்வரி பாட்டியை மாடு முட்டி ரத்தம் வரவச்சுட்ட உன்னை எந்த லிஸ்டில் சேர்க்கிறது எப்படியாவது அருந்ததியை சந்தித்து அவளுக்கு இரண்டு அறை விடவேண்டும் என்று நினைக்கிற நல்ல அவளுக்கு உன்னை ஞாபகம் இல்லை அதற்குள் உன்னோட நண்பர்கள் உன்னிடம் இருந்து அவளை காப்பாற்றிவிட்டார்கள் இல்லையென்றால் அவளை நீ அறையாமல் விட்டுயிருக்க மாட்ட oh my god நீ உன்னை என்ன சொல்லி திட்டுறதுனு கூட எனக்கு தெரியல அவ்ளோ worst கேரக்டர் நீ இந்த உனக்கு இத்தனை ஆணவம், அகம்பாவம், திமிர், தெனாவட்டு, யாரையும் மதிக்காமல் இருக்குறதுனு அப்புறம் உன்னோட santhoshathirkkaga அடுத்தவர்களை துன்புறுத்தறது உன்னோட வளர்ப்பு முறை சரியில்லை வேறு என்ன சொல்ல 👿👿👿👿👿👿👿👿😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
Thank you so much 😍😘😘
 
Top