All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by S Lavanya

  1. S

    கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

    நல்ல விறுவிறுப்பான கதை.. இறுதி வரை கொலையாளி யாரு என்று என்னால் கெஸ் செய்யவே முடியல.. at a stretch இந்த கதையை படிச்சு முடிச்சேன்...சஸ்பென்ஸ் தாங்கல... ஆரம்பத்தில் கஷ்டப்படுத்தினாலும் பிரனப் இளாவிற்கு ஏத்த இணை தான்..அவளையும் எழிலையும் தப்பாக நினைத்து அவளை கஷ்டப்படுத்தி பிறகு உண்மை தெரிஞ்சதும்...
  2. S

    மித்துவின் "நீ வெண்ணிலா மூட்டை நான் வண்ணாரப்பேட்டை" - கருத்து திரி

    நல்ல humour sense sis உங்களுக்கு . ரொம்ப jollyயா போகுது கதை.. நாயை பாத்து கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டதெல்லாம் செம... "வீட்டம்மா வோட ரோஸ் பவுடரை நீங்க போட்டுக்கிட்டீங்களா" னு ரஜினி கேக்குறது 😂😂😂
  3. S

    காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

    இந்த தேவ் ராஜ்- சிவராஜ் ரெண்டு பேரும் அவங்க அவங்க காதலியோட இருக்கும் போது நல்லவனா தான் இருக்காங்க... அவங்க அப்பாவோடு இருந்தா தான் எல்லா கேடி வேலையும் பன்றாங்க போல... சீக்கிரம் முகிலுக்கும் இந்த ராஜ் familyக்கும் உள்ள connectionஐ சொல்லுங்க
  4. S

    காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

    என்ன நடந்தது என்று ரதிக்கு தெரிஞ்சா தானே அவ முகிலேஷை புரிஞ்சுக்க முடியும்.. அப்படி இல்லை என்றால் அவளுக்கு கோபம் தான் வரும்.. நான் அவளுக்கு தான் support ☺️☺️
  5. S

    "நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

    இந்த கண்ணன் என்ன plan வச்சு இருகான்??? லூசுப்பய தென்றல் தான் அவனை அண்ணன் ஸ்தானத்தில் பாக்கிறாள் னு தெரியுதுல அப்புறம் எப்படி கனவனா ஏத்துப்பா?? அருள் தென்றல் கல்யாணம் நடக்குமா??
  6. S

    "நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

    Nice UD... அருள்-தென்றல் கல்யாணம் நடக்குமா?? முதல பூபதி இப்ப கண்ணன்.. இந்த கண்ணன் நல்லவனா கெட்டவனா?
  7. S

    உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

    Nice update... தென்றல் ஆனாலும் நீ Doctorக்கு இவ்வளவு test வைக்க கூடாது.... ஒரு french kissகு இவ்வளவு sceneஆ டா???? சர்வேஷ் இன்னும் பவழா கிட்ட I love u சொல்லலயே.... Next UD எப்போ???
  8. S

    உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

    பவழாவை சர்வேஷ் தப்பா நெனெச்சா காரணம் இது தானா? இது பவழாக்கு தெரிஞ்சா என்ன செய்வாள்? குறுந்தொகை பாடல் செம...
  9. S

    உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

    thank u for the big UD...... சர்வேஷ்கு பவளா மேல உள்ள ஒரு soft corner இப்போ தான் வெளிய வருது... ஷாலினி chapter முடிஞ்சுதா இல்ல அவள் திரும்பவும் இந்த சர்மா கூட சேர்ந்து ஏதாவது பிரச்சனை பண்ணுவாளா? உங்க கவிதை 'காதல் விதை எப்போதோ அவள் மனம் என்னும் மண்ணில் விழுந்து .....""" ரொம்ப சூப்பர்.....
  10. S

    உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

    நான் உங்க கதையை இப்போ தான் படிச்சேன். மிகவும் விறுவிறுப்பாக கதை போகுது...அப்டி பவளா என்னதான் செஞ்சி இருப்பா? சர்வேஷுக்கு இவ்ளோ கோவம் வருது?
Top