All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by Nagalaxmi

  1. N

    என்னோடும் பேசலாம்.... நான் சாஜூ!!

    ஹாய் சாஜு, உங்க thread எங்கப்பா??? We miss ur story very much .... please open the thread.... eagerly waiting for updates....
  2. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனிமா அபயனோட மன மாற்றம் n மன உணர்வுகள் உங்கள் எழுத்தில் அசத்தல் நயனிமா.... கிடைச்ச சான்சை மிஸ் பண்ணாம சந்துல சிந்து பாடிட்டானே... Lovely romance நயனிமா... குழந்தைகளை கூட மறந்துட்டு மிளிரின் அருகாமை ஏற்படுத்திய நிம்மதியில் தன்னை மறந்து தூங்கிறான்னா எந்தளவுக்கு அவளுக்காக...
  3. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனிமா முதல்ல ஒரு பெரிய sorry டியர்... போன வாரம் full ஆ கமெண்ட் பண்ண முடியல.. back pain problem படுத்தி எடுத்துருச்சு... now feel better... ரொம்ப ஆவலோட எதிர்பார்த்த epi... உங்க எழுத்து நடையில ரொம்பவே அருமையா இருந்துச்சு.... குட்டிப் பயபுள்ளைக ரெண்டும் குளிக்கிறேன்னு குட்டி கலவரத்தையே...
  4. N

    கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

    லீவா??? பிச்சு.. பிச்சு... ஒழுங்கா ud ய போட்டுட்டு லீவு எடுத்துகோங்க... saturday n sunday ரெண்டு நாள் லீவ் தாறோம்... என்சாய்... :p:p:p:p:p:p
  5. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனிமா கண்டி மலையோட அழகை மட்டுமல்லாமல் கூடவே குடிலின் அழகையும் சுற்றுப்புறத்தையும் மிளிரோட சேர்ந்து நாங்களும் உங்களோட அழகான வர்ணனையில் மெய் மறந்து ரசிச்சுகிட்டு இருக்கும் போது இப்பிடியா குண்ட போடுவிங்க...எங்க விதுலனுக்கு பெருசா எதுவும் ஆகாததுனால நீங்க தப்பிச்சீங்க.... அதுவும் சிதைந்து...
  6. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    என்னாதிது.. !சின்னப்புள்ளத்தனமா வுள்ள இருக்கு... ஒரு அப்பாவிய, பால் மனம் மாறாத பச்சபுள்ளயா இப்பிடியா ஆளாளுக்கு கலாய்ப்பீங்க.... இத நான் வன்மையா கண்டிக்குறேன் தாமரை n புனிதா மா ... நீங்க கவலைப்படாதீங்க நயனிமா... நான் இருக்கேன் உங்களுக்கு.... ஹி...ஹி... ஹி.. அப்பிடியே நமக்கும் ஒரு plate பிரியாணி...
  7. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹேய் நயனிமா... !இன்னைக்கு உங்க wedding day யா??? ... happy wedding anniversary பா💕💕💕💕🎂🎂...இப்போ போலவே அடிச்சிகிட்டும், புடிச்சிகிட்டும்னு இன்னும் ஒரு 40, 50 வருஷம் சந்தோசமா wedding day கொண்டாடிட்டு போங்க நயனிமா ... ராஜாவும், மிளிரும் நெருக்கமா இருக்குறத பாத்துட்டு பயபுள்ளைக்கு இப்பிடி...
  8. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனிமா விதுலனின் வேதனைகளையும், தவிப்புகளையும் ரொம்ப அழகா describe பண்ணி இருக்கீங்க.... அதுவும் பழி வாங்க வேண்டிய பெண்ணிடமே தன் மனதை பறிகொடுத்ததுமில்லாமல் அவளுக்கு தான் கொடுக்க நினைத்த கஷ்டத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்த தவிப்பை என்னவென்று சொல்ல.... இது யாருப்பா??? புது வில்லனா... இவங்க...
  9. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனிமா காந்திமதியை அபய விதுலன் ஒரு தாயாய் இருந்து எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு மீட்டெடுத்தான்னு படிக்கும்போது மனசு ரொம்பவே பாரம் ஆயிருச்சு நயனிமா .. அவன் அனுபவித்த கஷ்டத்த பார்க்கும்போது இப்ப அவனோட செயல் அந்தளவுக்கு தப்பா தோணல.. "அடேய் அபய விதுலா... ! உனக்கு தண்டனை கொடுக்க யாருமே...
  10. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    என்ன நயனிமா இப்பிடி சட்டுன்னு இந்த விக்னேஸ்வரன் சோலிய முடிச்சிட்டீங்க... இன்னும் கொஞ்ச நாள் இருந்து அந்த ஆள் தண்டனை அனுபவித்து இருக்கணும்.. அப்பதான் எங்க மனசு கொஞ்சமாவது ஆறும்... மிளிருக்கு இந்த பதினெட்டு வயசுல என்ன ஒரு மெச்சூரிட்டி... தன்னோட அப்பா பண்ண தப்புக்கு தான் தண்டனை அனுபவிக்கிறது...
  11. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஓ ஓ ஓ.... இப்ப தான் புரியுது நயனிமா... விதுலன் ஏன் மிளிர் கிட்ட அப்படி நடந்துக்கிறான்னு.... அவனாவது பரவா இல்ல நயனிமா.... மிளிர் அனுபவிச்ச வேதனையை உணர்ந்து அதை விட அதிகமான வேதனையை, வலியை தான் அனுபவிக்கணும்னு நினைக்கிறான்... ஆனா இந்த விக்னேஸ்வரன் 16 வயசு பொண்ணு (பொண்ணுன்னு சொல்றத விட வளர்ந்த...
  12. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    Ok done தாமரை.... கண்டிப்பா அவனுக்கு பெருசாவே தண்டனை கிடைக்கட்டும்.. .அதெல்லாம் நம்ம நயனிமா பத்துக்குவாங்க... இல்லைனா அவங்கள விட்டுருவமா என்ன.... !
  13. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனிமா என்னதான் விக்னேஸ்வர் செஞ்சதுக்கு பழி வாங்க விதுலன் மிளிர்கிட்ட இப்பிடி நடந்து கிட்டாலும் அவன் பண்ணத ஏத்துக்க முடியல நயனிமா...இந்த விஷயத்துல எனக்கும் தாமரை கருத்து தான்... அவனுக்கு என்ன விக்னேஸ்வரனுக்கு வலிக்க வலிக்க திருப்பி அடிக்கணும் அவ்வளவு தான.... அதுக்கு வேற எத்தனையோ வழிகள்...
  14. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஆஹா.. !நயனிமா உங்களை கொலை கேசுல உள்ள தள்ளமா விட மாட்டாங்க போலயே இந்த பொண்ணு..... 😀😀😀😀😀எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.....
  15. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனிமா என்னாது... ! கல்லா... ச்சே.. ச்சே.. எங்க நயனிமாவை கல்லெல்லாம் விட்டு எறிய மாட்டோம்... வெறும் ஒரு லோடு லாரி செங்கல் மட்டும் தான் on the way to கனடா.... 😝😝😝😝 என்ன இருந்தாலும் விதுலன் நடந்து கொண்ட முறை கண்டிப்பா மன்னிக்க முடியாதது தான் நயனிமா ....அவனுக்கு ஆயிரம் சரியான காரணம்...
Top