All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

வித்தியாசமான கதைகளம் மற்றும் கதை சகோ

கதையில் தொடக்கம் முதலே சுவாரஸ்யாம் குறையாமல் கொடுத்த விதம் அருமை சகோ

அருமையான கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😘😘😘😘
 

saru25

Active member
First of all thanks Srisha... Neenga indha kadhaiya kondu poga nenaicha vidhame vera... but naanga ketukitharkaga ungaloda scripta maathi engalukku pidichamadhiri kadhai kondu poneenga... idhu ella writers-alum mudiyatha ondru... engalukku theriyum ungalukku idhu evalo kastama irukkumnu, 'coz we made u to change the entire perspective of the story... hats off to u for that... aadhikaga yezhudhana kadaiyila, pugazh hero-va poitan.... neenga nenaicha madhiri kondu poiirundha, aadhi innum pesapatrupan... but engalukku adhiyum, deepiyum seranum than virumbinom :)..
Vithyasama kadhaikalam... different-ana characters... oru sports-a eduthu adha suthui kadhai mattum illa, adha pathina details koduthathum arumai pa... all the best for your next stories...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Seriously.. Awesome..Donna deep ah alaga ovovru words um super.. Sometimes story kula mulgi..athula vara feelings la feel panen..En frndum intha story ah padikra ..nanga rendu perum paithiyam mari itha padichom.. athulayu pugal tha🖤❤we love him so much..
ரொம்ப சந்தோஷமா இருக்கு sis 😍 .
Even naan neraiya kathai ennoda friendah refer panni படிக்க sollirkeaan...இன்னைக்கு என்னோட கதை அப்படி படிச்சாங்க என்பது எனக்கு மிக பெரிய அங்கீகாரம்.

உங்களுக்கும் நன்றி, உங்களது நட்புக்கும் நன்றி 😍😍

புகழை உங்களுக்கு பிடித்ததில் me happy 😍😍😍😍

Thanks again ❣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையாக முடித்திருக்கீங்க சிஸ். வீணா தெளிந்து நெப்போலியன் ஸார்க்கு நிம்மதி அளித்து விட்டாள். புகழ் -இன்பா செல்ல சண்டைகள் அருமை. இனியனை ஜாமீனில் எடுக்கக்கூடாது குறித்து இன்பா வாயிலாக சொன்ன கருத்து அருமை. ஆதி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருந்தால் தான் நாம் அதிசயிக்க வேண்டும், அவளை தொலைத்து விட்டு அவன் பட்ட வேதனையும், வலியும், தவிப்பும் மிக அதிகமாயிற்றே. அந்த கதவில் எழுதிய வாசகம் குறித்து தீபி கேட்கையில், அதற்கு ஆதி கூறும் அனைத்தும் அவன் காதலின் ஆழத்தை தெரியப்படுத்துகிறது. புகழ் ஆதிக்கு அந்த கைகடிகாரத்தை கொடுத்து அதன் முக்கியத்துவத்தை சொல்லும் தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நிகழ்த்தியது அருமை. இனியன் மற்றும் அமுதனின் அம்மாக்கள் அவர்களை பார்க்க மறுப்பது அருமை. இதை விட பெரிய தண்டனை வேறெதுவும் இல்லை. இரு ஜோடிகளும் மகிழ்ச்சிகரமாக தங்கள் வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள். மாறன் குறித்து பின்குறிப்பில் சொல்லியிருந்தீங்க, அவன் தன்னையே சுட்டு கொண்டது எனக்கு வருத்தமே, அவன் செய்த பாவங்களுக்கு தண்டனை இன்னும் கடுமையாக கிடைத்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். மாறன் வரலாம் என்று சொல்லி இருக்கீங்க திரும்ப வந்தால் தண்டனை கொடியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
மிகவும் திருப்திதரும் கருத்து உங்களது😍
அதிலும் குறிப்பிட்டு சொன்ன இடம் , ' இன்பா புகழிடம் அந்த தண்டனை பற்றி பேசுவது ' நான் விரும்பி வைத்த வசனம்...அது கவனிக்க பட்டதில் மிக்க மகிழ்ச்சி 😍

ஆதி என்பவன் ஆழம் என்னும் அளவு பதிந்ததில் சந்தோசம் sis 😍

மாறனுக்கு தண்டனை இந்த கதையில கடுமையாக கொடுக்காததற்கு காரணம் ,தண்டனை தந்திருந்தால் கதை முடிந்து விட்டிருக்கும்....

கதை தாண்டிய ஆதங்கம் உங்கள் மனதில் விதைக்க விரும்பினேன்....எங்கோ என்றோ இப்படி புகழ் போல ஒருவன் பாதிக்கப்பட்டதை செய்தியில் பார்த்தால், அதனை நொடியில் கடந்து விடாது , இதற்கு பின் மாறன் என்பது போன்று யாரேனும் இருப்பார்களோ என சிந்திக்க வைக்க தான் இந்த முடிவு....
கதையில் இப்படி முடித்தது சரியா என தெரியவில்லை , ஆனால் என் சிற்றறிவு என்னை இப்படி தான் வழி நடத்தியது.....


மாறன் வரலாம் என்பது ஒரு suspense முடிவிற்கு மட்டும் தான் sis 😍

நேரம் ஒதுக்கி இத்தனை திருத்தமான கருததுகளை பகிரும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ❣😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை நான் படிக்க ஆரம்பித்த போது புகழை காட்டிலும் ஆதியின் தாக்கம் அதிகம் இருந்தது எனலாம். படிக்க படிக்க புகழின் தாக்கமும் அதிகம் ஆயிற்று. ஆதியும் அனைவரையும் சென்றடைந்ததால் தான் தீபி இறக்க வேண்டாம் என அனைவரும் விரும்பினோம் என்று எண்ணுகிறேன் சிஸ். சிறு சிறு பிழைகள் தான் உங்கள் எழுத்துக்களில் மற்றபடி பெரிதாக எதுவும் எனக்கு தெரியவில்லை. உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. அதே போல் ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் நீங்கள் குறிப்பிடும் தகவல்கள் அருமை. விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள். வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி sis 😍...
நீங்கள் அனைத்து பதிவுகளில் கீழ் வரும் தகவல்களை படித்தது மகிழ்ச்சி அளிக்கிறது....

மிக விரைவில் பிழைகளையும் திருத்தி கொள்கிறேன் sis 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superrrrrrrrr ending sis
yennathu marubdyum maranaaaaaaaa
happy new year
Romba thanks ugina sis 😍😍😍😍😍😍
மறுபடியும் மாறன் இல்லை...அது சும்மா சஸ்பென்ஸ் end Ku thaan...

Wish u a happy new year and successful year ahead sis 😍😍😍😍😍
 
Top