All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma emotional and lovely episode..... வள்ளியம்மாள் luku எவ்வளவு santhosham pa ரஞ்சனி varaanu ivan வேணும்னே niranthari ah வெறுப்பு ethanumnu avanga kita eppadi pesinaa paathingala.... Prakash oda aathangam உண்மை ah nathu avan பேசினா oru வார்த்தை yum நிஜம் தானே ethanai நாள் அவங்க இருபாங்க அவங்க avangalluku nu வாழ்கை வரும் பொது avangalluku athu தானே முக்கியம் அப்போ iva enna பண்ணுவா.... Aagaman nu avvallavo எடுத்து solran avanoda காதல் ah avaluku ava எங்க purinjikave maatengiraa.... Ava வேணும் nu தானே appadi nadanthukuraa அது varaikum ava manasula ullathai avan kita sollita... ஜெயன்தன் yum ava manasula illanu.... Aagaman என்ன panna poraano.... Eppadi தான் niranthari ava manasula avan irukaanu othakuvaalo... Super Super Super.. Eagerly waiting for next episode
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமன் உன் நெஞ்சில் எப்போதோ குடியேறிவிட்டான் அதை இன்னும் உணராமல் எதற்காக இத்தனை தவிப்பு நிரந்தரி. எதையெதையோ நினைந்து மனதை குழப்பிக் கொண்டு நீயும் தவித்து என் டார்லிங்கையும் தவிக்க விடாமல் சீக்கிரம் அவனோடு சேர்ந்து வள்ளியம்மை யின் கண்கள் படாத தூரத்திற்கு சென்றுவிடேன்.
 

Sudha RK

Bronze Winner
ரஞ்சனி பேர சொல்லி பொறாமையை தூண்டி விட்டு பார்க்கிறாயே ஆகமா.....
இங்கிட்டு ஏத்தி விட்டுட்டு என்ன நடக்குதுன்னு பார்க்க பின்னாடியே கெளம்பியாச்சா 😉.....

பிரகாஷ் சொல்லுறது எவ்ளோ கரெக்ட்.... அவங்கவுங்க குடும்பம்னு வந்துட்டா அவளோட நிலை கஷ்டம் தானே... ஏன் புரிஞ்சுக்க மாட்டீங்குறா??....

ஆகமா.... பேசிட்டே இருந்தா நிரூ பேபி வழிக்கு வரமாட்டா.....சட்டுபுட்டுனு தாலிய கட்டி கூட்டிட்டு போறதுக்கு பாரு😉😉....
 

Mithuu

Member
உங்களுடைய நம்பிக்கை உண்மையானதாகவே இருக்க வேண்டும் என்று முருகனை வேண்டிக்கொள்கிறேன். மித்து... உங்கள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். :love::love::love::love:
முருகன் அவனின் மாமன் அல்லவோ ராமன். அத்துணை தெய்வங்களையும் நேசிப்பவள் நான்‌. கதையில் கடவுளை பற்றி தர்க்கம் செய்ய வேண்டாமே...
 

Vaazugi

Well-known member
இரமாயணம் மற்றும் மகாபாரதம் இருபெரும் இதிகாசங்களாக இருந்த பொழுதிலும் என்னுள் தோன்றும் விடையில்லா கேள்விகள்
ஏற்றுகொள்ள முடியாத மாற்று கருத்தும் பல உண்டு ,யுகங்களை கடந்த யூகங்கள் எனினும் விளக்கங்களக்கு தான் பஞ்சம்
கெஞ்சனா எல்லாம் வேலைக்கு ஆகாது மிஞ்ச வேண்டிதான் முடிவுக்கு வந்த ஆகமனுக்கு ஒரு சபாஷ்... பிரகாஷின் வார்த்தைகள் எதார்த்தின் பிரதிபலிப்பு
அம்மாடி சிக்கிட்டியே அப்புரம் எதுக்கு சீனு
ரஞ்சனிக்கு எதிரான ஆகமனின் அதிரடி காண waitting
 

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
ஆனாலும் நீ ரொம்ப மோசம் நிரந்தரி... எங்க டார்லி எவ்ளோ பொறுமையா அவன் மனச, அவன் உன் மேல வச்சுருக்க லவ்வ, அவன் பீலிங்ச உனக்கு சொல்லி புரிய வைக்கிறான்... நீ என்னடான்னா அத புரிஞ்சிக்காம அவன போயிரு போயிருன்னு ஒரேடியா தான் விரட்டுற.... அப்படி விட்டுட்டு போற ஆளா எங்க டார்லி....உனக்கெல்லாம் அவனோட அதிரடி ஆக்ஷன் தான் சரி.... பிரகாஷ் கூறும் எதார்த்தம் அருமை ***மா ... waiting for darlis அடுத்த அதிரடி move....
 
Top