அத்தியாயம் : 2 அதே நேரம் வண்டிக்காரன் அந்த ஊரின் பெரிய வீட்டின் முன் போய் நின்றான். அவனது தேகம் எல்லாம் நடுநடுங்கி கொண்டிருந்தது. அவனுக்குப் பயத்தில் வியர்த்து வடிந்தது. “ஐயா… சாமி…” என்று அவன் பெருங்குரலெடுத்து அலற…
“மாயமான்” – 1
அத்தியாயம் : 1 பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த செல்வாவின் முகத்தில் குளிர்ந்த காற்று படிந்து அவனது முகத்தில் மந்தகாச புன்னகையைத் தோற்றுவித்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் குளுமை அங்கு வீசும் காற்றிலும் விரவி பரவியிருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 30 (இறுதி அத்தியாயம்)
விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:31. சுகன் திருமணத்திற்குப் பத்து நாட்கள் முன் வந்துவிட்டான். வந்தவன் நேரே விலாசினியை பார்க்க வந்துவிட்டான். அவளிடம் மனம் விட்டுப் பேசினான். அவ்வளவு நாள் அவனை ஏறெடுத்தும் பார்க்காத விலாசினி அப்பொழுது தான் அவனைப் பார்க்கிறாள்.
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 29 & 30
விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:29. ஷர்மிளா அஷானிக்கு பள்ளி விடுமுறை விட்டதும் தன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். தன் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவின் வேலைகளும் இருந்தபடியால் சீக்கிரமாகவே வந்துவிட்டாள். விலாசினியும் இது தான் சாக்கு என்று தன் அண்ணியுடன்
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 27 & 28
விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:27. ஷன்மதியின் கண்களின் தெரிந்த வலியை கண்ட விஷ்ணுவிற்கும் மனம் வலிக்கத்தான் செய்தது. ஆனாலும் இந்த மாதிரி வார்த்தைகளை வருங்காலத்தில் அவள் தவிர்க்க வேண்டும் என்றால் சற்றுக் கடுமையாகத் தான் நடக்க வேண்டும் என்று நினைத்தவன்,
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 25 & 26
விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:25. விஷ்ணுபரத் ஷன்மதியிடம் தன்னைத் தொலைத்தவன் மேலும் மேலும் அவளுள் மூழ்கி முத்தெடுக்க நினைத்த சமயத்தில், அவன் முகத்தில் ஈரம் பட்டது. முகத்தில் பட்ட ஈரத்தில் தன் சுயநினைவு வந்தவன், விலகி மனைவியின் முகம் பார்த்தான்.
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 23 & 24
விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:23. ‘ஏண்டா வர மாட்டேங்கிற? வீணா கல்யாணத்துக்கும் நீ வரல. இவ்வளவு நாள் கழிச்சு அவளுக்குக் குழந்தை பிறந்து இருக்கு. அதோட பிறந்த நாளுக்கும் வர மாட்டேங்கிற. அவளுக்கு என்னை விட உன்னிடம் தான் பாசம்
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 21 & 22
விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:21. ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ஸ்ரீநிவாசன். அவருக்குக் காபியை ஆற்றியபடி அருகில் அமர்ந்து இருந்தார் ஆண்டாள். அப்பொழுது தான் உள்ளே வந்த ஷன்மதியை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கழுத்தில் தாலி, நெற்றியில்
“விழியில் விழுந்து இதயம் நுழைந்து” – 19 & 20
விழியில் விழுந்து…இதயம் நுழைந்து. அத்தியாயம்:19. அஷ்வந்த் ராகவனிடம் ,ஷன்மதிக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றும், அவள் வேறு ஒருவனைக் காதலிக்கிறாள் என்றும் கூறினான். ராகவனுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ‘டேய், அஷ்வந்த் உனக்குத் திருமணத்தில்
“நெஞ்சம் தாம் கலந்தனவே” – 13 (இறுதி அத்தியாயம்)
அத்தியாயம் : 13 “மாமா, சாருக்கா முன்னாடி இப்படியா மானத்தை வாங்குவீங்க…?” சக்திப்ரியா இடுப்பில் இரு கைகளை வைத்தபடி கணவன் முன் வந்து நின்று அவனைப் போலியாக முறைத்து கொண்டிருந்தாள். “சக்தி…” சிவகுரு இன்னமும் திகைப்பு மாறாது மனைவியைப் பார்த்தான். அவனது